07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 20, 2007

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.

ஜாலியா,சீரியஸா என்று வலைச்சர பொறுப்பாளர் முத்துலெட்சுமி அவர்கள் குழம்பாமல் இருந்திருந்தால் சீரியஸ் பதிவுகளை
மட்டுமே சுட்டிவிட்டு இருந்திருப்பேன்.
பெயரில் ஜாலியை வைத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸான ஆளாக இருக்கிறானே என்று
உலகம் பழித்து விடக் கூடாது என்பதற்காக இந்த காமெடிப்பதிவு.

முதலில் ஆழியூரானின் இந்தப்பதிவு.
http://nadaivandi.blogspot.com/2007/08/blog-post_18.html

கவுண்டமணி,வடிவேலு காமெடி தான் காமெடியா?இது அதைவிட டக்கரான காமெடி.லக்கி,வரவனை,சுகுணா,செந்தழல்,
அய்யனார்,பாலபாரதி போன்றவர்களை அவர்களின் பாணியிலேயே கலாய்த்திருப்பதும்,பதிவின் உத்தியும்,சொல்லாடல்களும் மிகவும்
அருமையான ஒன்று.

அடுத்து,அரசியல் கருத்துக்களை நேரடியாக சொல்லி சண்டை போடுவதை விட அங்கதமாக சொல்வது மிகுந்த
சிரிப்பை வரவழைக்கும்.பாரி.அரசின் இந்தப்பதிவு
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_01.html

இந்தித்திணிப்பை கிண்டல்
செய்யும் விதம் அட்டகாசம்.

அடுத்தது,தமிழ் வலையுலகை துவம்சம் செய்து கொண்டிருக்கும் கட்டிளங்காளையான டோண்டு அய்யா அவர்களை வெளுத்து
வாங்கும் இந்தப்பதிவு
http://aiyan-kali.blogspot.com/2007_02_01_archive.html

இதை அடிக்கடி திறந்து வாசித்துக்கொள்வேன்.இது மிகவும் சீரியஸாக எழுதப்பட்டிருந்தாலும் எனக்கு மிகுந்த சிரிப்பையே வரவழைக்கும்.
தமிழ் துள்ளி விளையாடும் இந்தப்பதிவை தயவு செய்து தவற விடாதீர்கள்.

இத்துடன் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,தொடர்ந்து வாசித்து
ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் நன்றி.

No comments:

Post a Comment