07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 10, 2007

கூடல்நகர் கவிஞரின் சரம்

வலைச்சரத்திற்கு யார் வாசகர்கள் என்று யோசித்தேன் என்று குறிப்பிட்டார் தமிழ்நதி ... அப்படி ஒரு குறிப்பிட்ட வாசகர்களால் படிக்கப்படாமல் எல்லாராலும் இன்றுமட்டுமில்லாமல் என்றாவது பதிவு படிக்க வருபவர்களுக்கும் ஒரு நல்ல தொகுப்பாய் கையில் கிடைக்க இங்கே எழுதும் ஒவ்வொருவரின் ரசனையும் எல்லாருக்கும் போய் சேரவேண்டும் என்று தான் இது தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..
நதியின் கவனம் கவர்ந்த பதிவுகளின் சரம் ஒரு நதியைப்போலவே (அவரே சொல்லிக்கொண்டார் நீளம் நீளம் என்றாலும்) அவருடைய வர்ணனைகளோடான பதிவுகளின் அறிமுகம் அருமையாக அழகாக சலசலத்து ஓடியது . சிரத்தையான தொரு தொகுப்பிற்கு நன்றி தமிழ்நதி .
----------------------******************----------------
அடுத்த இன்றிலிருந்து கூடல் நகரைச்சேர்ந்த கவிஞரும் என்றும் எங்கும் நட்பை விரும்பும் எளியன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் முத்துக்குமரன் குடில் வசிக்கும் முத்துக்குமரன் வருகிறார்.விருந்து போல ரசனையா சமைத்திடலாம் சரத்தை என்று எண்ணமாம் அவருக்கு... அனைவரும் வருக!

No comments:

Post a Comment