07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 31, 2010

கதம்பம் - வலைச்சரம் ஆறாம் நாள்

இன்று என்னைக் கவர்ந்த சில பதிவுகளை கதம்பமாக வழங்கலாம் என ஒரு முயற்சி. கதம்பம் என்பது இன்ன வகை என்றில்லாமல் எல்லாம் கலந்த கலவை என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இன்று சமூக நிகழ்வுகளில் பதிவுகளின் கதம்ப தொகுப்பாக இந்த ஆறாம் நாளை அமைக்கும் முயற்சி இது."கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி" - ஆரூரன் விஸ்வநாதன்"கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும்...
மேலும் வாசிக்க...

Friday, July 30, 2010

உலகின் அழிவு - வலைச்சரம் ஐந்தாம் நாள்

உலகம் அழியும் என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தாமாக அழியப் போவதில்லை. அதை அழிக்கும் சக்தி நமையன்றி வேறு யாருக்கு உண்டு. உலக அழிவில் முக்கிய பங்கு ஏன் பெரும் பங்கு வகிப்பது இத புவி வெப்பமாதல் (). "போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமா இருக்குல?" இந்த வாக்கியத்தை பேசாதவர்களே இருக்க முடியாது.இதற்கெல்லாம் மனிதர்களின் அறியாமை, லாபம் மட்டும் நோக்காக கொண்டு செயல்படும் தொழிற்சாலைகள் தான் காரணம். உலகின் அழிவு கண் முன்...
மேலும் வாசிக்க...

Thursday, July 29, 2010

கவிதையாய் - வலைச்சரம் நான்காம் நாள்

இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல தொன்றுதொட்டே கவிதை என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது காதல். இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் காதலை நோக்கியே பயனித்திருக்கின்றன. சமூகம் சார்ந்த கவிதைகளை அவர்களால் எழுத முடியாது என்பது அதற்கு காரணமில்லை. அவர்களுக்கு காதலில் உள்ள ஈடுபாட்டை விட சமூகத்தின் மீதான ஈடுபாடு குறைவாக உள்ளது. இதற்கு ஏதோ ஒன்று காரணம் என சொல்லி தப்பி விட முடியாது.இவர்களை போன்றவர்களுக்கும் சமூகப் பொறுப்பும், அதன் மீது காதலும்...
மேலும் வாசிக்க...

Wednesday, July 28, 2010

சமூகம் என்பது யாதெனில் - வலைச்சரம் மூன்றாம் நாள்

சமூகம் என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி என்பதோடு நின்று போய் விட்டது. கூட்டமாக வாழுமிடத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பிரிவினருக்கு பிரச்சினை என்றால் மற்றப் பிரிவினர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்தானே பிரச்சினை நமக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை மட்டுமே மக்களிடம் விஞ்சியிருக்கிறது.சமூக அமைப்பு என்பது ஒன்று கூடி வாழ்தல் என்று வரும் போது, நம்மில் ஒருவர் பாதிக்கப் படும்...
மேலும் வாசிக்க...

Tuesday, July 27, 2010

உணர்வுகள் - வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். நேற்று வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இன்றைய இரண்டாம் நாளைத் துவக்குகிறேன். மனிதன் என்ற உயிரினத்தைப் பொறுத்த வரை உணர்வு என்பது சாதி, மதம், தேசம், மொழி போன்றவற்றையே முன்னிருத்துகிறது. இவற்றையெல்லாம் கடந்த மனிதம் என்ற உணர்வு அற்றுப் போனவர்களாகவே இச்சமுதாயத்தில் நாம் திரிகிறோம். எது நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு மூன்று வேலை உணவும் இன்ன பிற இத்யாதிகளும் கிடைக்கின்றன.இன்னொருவனுக்கு...
மேலும் வாசிக்க...

Monday, July 26, 2010

சுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்!என்னுடைய சுயமுகம் இதுதான் என்று என்னால் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. பலமுறை சுயநலம் எனும் மாயையில் சிக்கிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கிறேன். அந்த மாயையை விட்டு வெளிவரும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். இதுவே என் சுயத்தேடலாகவும் இருந்து வருகிறது.வலைச்சரத்தில் ஆசிரியராக எழுத சீனா ஐயா என்னை சென்ற மாதமே அழைத்திருந்திருக்கிறார். கவனக் குறைவின் காரணமாக அந்த மின்னஞ்சலைப் பார்க்காமல்...
மேலும் வாசிக்க...

Sunday, July 25, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களேஇன்றுடன் நிறைவு பெறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜோதிஜி, ஏற்ற பொறுப்பினைப் பொறுப்புடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அனைத்துத் தளங்களையும் தேடிப் பிடித்து, அலசி ஆய்ந்து, நல்ல இடுகைகளை, நல்ல முறையில், நல்ல கருத்துகளுடன் அறிமுகம் செய்தது பாராட்டுக்குரியது. பெரும்பாலான வாசகர்கள்...
மேலும் வாசிக்க...

வெளிச்சம் (வலைச்சரம் ஜோதிஜி 7வது நாள்)

குரு வணக்கத்தில் தொடங்கி ஆறு போல் நகர்ந்து இன்று விடைபெறும் நேரம்.நான் வாசிக்கும் பலரும், என் இடுகையில் எழுதும் எழுத்துக்களை ஆதரித்த வர்களும், புதிய முகங்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த வலைச்சர பணியில் நல்ல அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. அன்பென்ற சவுக்கால் என் விவேகத் தை அதிகமாக்கிய சீனா அவர்களுக்கு முக்கிய நன்றி.தினந்தோறும் செய்தி ஓடையின் மூலமாகத்தான்...
மேலும் வாசிக்க...

Saturday, July 24, 2010

கரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)

எழுத்தாளர் சுஜாதா தேடலை அதிகப்படுத்தியதுடன் நிறைய ஆச்சரியங்களையும் அறிமுகப்படுத்தியவர். சரித்திரம், பூகோளம், வேதியியல்,தொழில்நுட்பம், போன்றவற்றை வெகுஜனமும் படிக்கும் அளவிற்கு எழுதுபவர்கள் மிகக்குறைவு. இவர் தொழில் நுட்பம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையில் நகர்த்தும் மெல்லிய நீரோடை போல் உள்ள...
மேலும் வாசிக்க...

Friday, July 23, 2010

நிர்வாண அழகு (வலைச்சரம் ஜோதிஜி 5வது நாள்)

நேற்றைய 4 வது நாளில் சட்டம் தன் கடமைமையச் செய்து விடும் என்று சொல்லியிருந்தது இத்தனை சீக்கிரம் பலிக்கக்கூடும் என்று கனவிலும் கூட யோசிக்கவில்லை. உண்மைகள் என்பது நிர்வாணம் போன்றது தான். சவுக்கு என்ற தளத்தை தொடர்ந்து வாசிக்கும் போது மனதில் பயத்துடன் ஆச்சரியமும் தந்தது. முந்தைய அரசாங்கத்துடன் போராடிய நக்கீரன் போல இப்போது எவரும் இல்லை. இப்போது...
மேலும் வாசிக்க...

Thursday, July 22, 2010

பிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)

எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு வலைதளத்தை தொடங்கி விடுகிறீர்கள். சில தலைப்புகள் பரவலாக வாசிக்கவும் செய்ய அடுத்து என்ன தோன்றும். எப்படி மற்றவர்களைப் போல நாமும் பிரபலம் ஆவது என்று நகரத் தொடங்கி கண்டதையும் எழுத நினைத்தால் என்ன ஆகும்? சில சமயம் சட்டம் தன் கடமையைத் செய்து விடக்கூடும். இது போல் வாய்ப்பு இருக்கிறதா? என்று யோசிப்பதை விட எழுதும்...
மேலும் வாசிக்க...

Wednesday, July 21, 2010

மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் (வலைச்சரம் ஜோதிஜி 3ம் நாள்)

ஒவ்வொரு முறையும் தமிழ்மணத்தில் சில அறிவிப்புகள் வரும். கண்களை இடுக்கிக் கொண்டு அந்த சிறிய எழுத்துக்களை படிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கும். தெரியாத பல புதிய வார்த்தைகள். மற்ற அத்தனை திரட்டிகளிலும் விளம்பரங்கள் உண்டு. ஆனால் இன்று வரைக்கும் தமிழ்மணம் தளராத மனமாய் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் திரு. செல்வராஜ்....
மேலும் வாசிக்க...

Tuesday, July 20, 2010

நான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)

ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்றும் எழுதும் ஒவ்வொரு பதிவும் இளமையாய் இருக்கிறது. கோவில்,குளம், கடைத்தெரு என்று தொடங்கி இவர் செல்லும் ஒவ்வொரு இடத்தையும் புகைப்படமாய் பார்க்கும் போது நாம் அந்த இடத்திற்கே சென்ற அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் என்ற இணைப்பு இல்லாத இவரின் இடுகை யில் தொடரும் உறவுக் கூட்டம்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது