07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 16, 2011

பதிவுகளும் அறிமுகமும்-2 (வலைச்சரத்தில் புதன்)

நேற்றைய அறிமுகங்களை பார்த்திருப்பீர்கள். அவர்களின் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகளை நீங்களும் படித்திருப்பீர்கள். உங்களுக்கும் பிடித்திருக்குமென்று நம்புகிறேன். இன்றைய பிரபலங்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள்......



பெயர்: செங்கோவி
வலைப்பதிவின் பெயர்: செங்கோவி 
என்னை கவர்ந்த  பதிவு

#########################################



பெயர்: ஆமினா
வலைப்பதிவின் பெயர்: குட்டி சுவர்க்கம்
என்னை கவர்ந்த பதிவு:

##########################################



பெயர்: இரவு வானம்
வலைப்பதிவின் பெயர்: இரவு வானம்
என்னை கவர்ந்த பதிவு:

########################################



பெயர்: கருன்குமார்
வலைப்பதிவின் பெயர்: வேடந்தாங்கல்
என்னை கவர்ந்த பதிவு

பெயர்: செல்வின்
வலைப்பதிவின் பெயர்:அஞ்சாசிங்கம்
 என்னை கவர்ந்த பதிவு:

######################################



பெயர்: பாரத் பாரதி
வலைப்பதிவின் பெயர்:பாரத் பாரதி
என்னை கவர்ந்த பதிவு:

#########################################



பெயர்:  மனிகண்டவேல்
வலைப்பதிவின் பெயர்: கவிதை காதலன்
என்னை கவர்ந்த பதிவு:
என் வலைப்பூவில்  இன்றைய பதிவு

காக்டெயில் பக்கங்கள்

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....

இன்றைக்கு  இவ்வளவுதான் நண்பர்களே.....நாளை சில பிரபல பதிவர்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

90 comments:

  1. வணக்கம் நண்பரே :)

    ReplyDelete
  2. சிறப்பான அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. மாணவன் said...

    வணக்கம் நண்பரே :)
    தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி மாணவன்

    ReplyDelete
  4. மாணவன் said...

    சிறப்பான அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள் :)
    நன்றி மாணவன்

    ReplyDelete
  5. ஆஹா .. கலக்கல் அறிமுகங்கள். பாரத் பாரதி ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாமே..?

    ReplyDelete
  6. அப்புறம் பதிவுகளை அறிமுகப்படுத்தறப்ப உங்க கண்ணோட்டத்தையும் ஒரு லைன் சேர்த்துக்குங்க.. உதாரணத்துக்கு அஞ்சா சிங்கத்தோட திரை விமர்சனத்துல பட விமர்சனம் போடாம் ஸ்க்ரீனை விமர்சனம் பண்ணி நக்கல் அடிச்சிருக்காரு,, அந்த மாதிரி..

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...

    ஆஹா .. கலக்கல் அறிமுகங்கள். பாரத் பாரதி ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாமே..?
    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி அண்ணே....பாரத்பாரதி ஒருவர் அல்ல...பள்ளி மாணவிகள். அதான் பள்ளி மாணவிகள் குருப் போட்டோதான் வாங்கி போடணும் ஹா....ஹா...ஹா...

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...

    அப்புறம் பதிவுகளை அறிமுகப்படுத்தறப்ப உங்க கண்ணோட்டத்தையும் ஒரு லைன் சேர்த்துக்குங்க.. உதாரணத்துக்கு அஞ்சா சிங்கத்தோட திரை விமர்சனத்துல பட விமர்சனம் போடாம் ஸ்க்ரீனை விமர்சனம் பண்ணி நக்கல் அடிச்சிருக்காரு,, அந்த மாதிரி..
    உங்களின் ஆலோசனிக்கு நன்றி....இனி வரும் பதிவுகளில் செயல் படுத்த முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  9. இவங்க ப்ளாக் எல்லாம் கட்டாயம் போய்
    படிக்கனுமா? #டவுட்டு

    ReplyDelete
  10. அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இவங்க ப்ளாக் எல்லாம் கட்டாயம் போய்
    படிக்கனுமா? #டவுட்டு

    என்ன போலீசு இப்படி கேட்டுட்டீங்க....அங்கே போயி படிக்கறதும்,படிக்காததும் உங்கள் இஷ்டம்,கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால், அங்கே போயி படிச்சு அவங்களையும் உற்சாகப்படுத்துவதுதானே சக பதிவருக்கு அழகு...

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள் சகோதரா... தொடருங்கள்..

    ReplyDelete
  13. சகோதரா இதிலே பாரத் பாரதியின் தலைப்பு என்னை மிகவும் பாதித்ததில் ஒன்று....

    ReplyDelete
  14. Chitra said...

    அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது... வாழ்த்துக்கள்!
    வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  15. மற்றவர்களை அறிந்திருந்தாலும் அவர்களின் சில அறியாத பதிவை பகிர்த்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  16. ம.தி.சுதா said...

    நல்ல அறிமுகங்கள் சகோதரா... தொடருங்கள்..
    வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குக்கும் நன்றி சகோதரா

    ReplyDelete
  17. ம.தி.சுதா said...

    சகோதரா இதிலே பாரத் பாரதியின் தலைப்பு என்னை மிகவும் பாதித்ததில் ஒன்று....///
    உங்களையும், என்னையும் மட்டுமல்ல...எல்லோரையும் அது பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  18. ஃஃஃஃஃரஹீம் கஸாலி said...
    ம.தி.சுதா said...

    நல்ல அறிமுகங்கள் சகோதரா... தொடருங்கள்..
    வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குக்கும் நன்றி சகோதராஃஃஃஃஃ

    மன்னிக்கணும் சகோதரா இனித் தான் போடப் போறன் போட்டுட்டு வாறன்...

    ReplyDelete
  19. ம.தி.சுதா said...

    மற்றவர்களை அறிந்திருந்தாலும் அவர்களின் சில அறியாத பதிவை பகிர்த்தமைக்கு நன்றிகள்...
    இது சக பதிவரின் கடமை சகோதரா...

    ReplyDelete
  20. என்னை அறிமுகப்படித்தியதற்கு நன்றி கஸாலி..பாரத் பாரதியின் அந்தப் பதிவு அனேகமாக எல்லோருக்கும் பிடிக்கும்!

    ReplyDelete
  21. உண்மையில் இது ஒரு சிறந்த முயற்சி. தற்போது வலையில் நிலவும் நட்பையும், சிநேகத்தையும் கவனியுங்கள். நான் இங்கு வந்தபோதும் அதற்க்கு பின்னும் ஏதோ சைதாபேட்டை மீன் மார்கெட்டில் நுழைந்ததுபோல உணர்ந்தேன். அந்த அளவு கேவலமாக "முந்தய" மொக்கைகள் எல்லாம் சண்டை இட்டுக்கொண்டு நாறிகிடக்க, அலையாக புதிய பதிவர்கள் வந்தனர். நிறைய மாற்றங்கள் வந்தன. இன்னமும் நிறை புதிய பதிவர்கள் வர வேண்டும். அவர்களை ஆதரிப்போம்.

    ReplyDelete
  22. நல்ல அருமையான அறிமுகங்கள். நிறைய பேரைத்தெரிந்துகொள்ள முடிகிரது.

    ReplyDelete
  23. ஐயா எல்லாரும் நம்ப ஆளுங்க தான்

    அணைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........

    உங்க இந்த முயற்சிக்கு முதல் பாராட்டு

    தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  25. பலர் எனக்கு இப்போதுதான் அறிமுகமாகிறார்கள்.நன்றி.

    ReplyDelete
  26. சிறப்பான அறிமுகங்கள்..

    ReplyDelete
  27. தெரிந்த அறிமுகமானாலும் சிறப்பான அறிமுகங்களே

    ReplyDelete
  28. தெரிந்த தெரியாத அறிமுகங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  29. நல்ல அறிமுகங்கள்.... அனைவரும் எனக்கும் தெரிந்த நண்பர்களே.....!

    ReplyDelete
  30. அறிமுகத்திற்கு நன்றி நண்பா அனைவரும் நம் நண்பர்கள் தான் .........

    பதிவுலகம் இப்போது ஆரோக்யமாக இருப்பதற்கு இம்மாதிரி நட்புணர்வு தான் காரணம் ..............

    ReplyDelete
  31. போடோவோட இன்றடக்சன் ............ நல்ல ஐடியா ...........நல்லா இருக்கு

    ReplyDelete
  32. மிக எளிமையா வலை பெயரும் பிடித்த பதிவும் சொல்றீங்க. வலை சரத்தில் அடுத்து எழுதுபவர்களுக்கு இந்த மாடல் உபயோகம் ஆகும்

    ReplyDelete
  33. இன்று அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! அவங்கள அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்! எல்லாமே நல்லாத்தான் இருக்கு!!

    ReplyDelete
  34. என் நண்பர் சக்தி கல்வி மையம் கருண் அவர்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி..

    ReplyDelete
  35. மேலும் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும்
    கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  36. இன்றைக்கு சிலர் எனக்குப் புதுசுங்க , போய் பார்க்கிறேன் ..

    ReplyDelete
  37. சிரிப்புச் சித்தர் இனையத்தின் இளைய தளபதி சிங்ககை கொண்டான் எங்கள் அன்பு அண்ணன் காமெடிக் காவலன், விளையாட்டுக்கு கேட்டதுக்கு விவரமா பதில் சொல்லீட்டிங்களே !! அடடே!! அய்யோகோ!! ஹா....ஹா.....ஹா.....

    ReplyDelete
  38. போட்டோவுடன் அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது மக்கா... அசத்துங்க!

    ReplyDelete
  39. செங்கோவி said...

    என்னை அறிமுகப்படித்தியதற்கு நன்றி கஸாலி..பாரத் பாரதியின் அந்தப் பதிவு அனேகமாக எல்லோருக்கும் பிடிக்கும்!
    வருகைக்கு நன்றி செங்கோவி.....ஆம் பாரத் பாரதியின் பதிவு நிச்சயமாக எல்லோரையும் கவர்ந்திருக்கும்

    ReplyDelete
  40. கக்கு - மாணிக்கம் said...

    உண்மையில் இது ஒரு சிறந்த முயற்சி. தற்போது வலையில் நிலவும் நட்பையும், சிநேகத்தையும் கவனியுங்கள். நான் இங்கு வந்தபோதும் அதற்க்கு பின்னும் ஏதோ சைதாபேட்டை மீன் மார்கெட்டில் நுழைந்ததுபோல உணர்ந்தேன். அந்த அளவு கேவலமாக "முந்தய" மொக்கைகள் எல்லாம் சண்டை இட்டுக்கொண்டு நாறிகிடக்க, அலையாக புதிய பதிவர்கள் வந்தனர். நிறைய மாற்றங்கள் வந்தன. இன்னமும் நிறை புதிய பதிவர்கள் வர வேண்டும். அவர்களை ஆதரிப்போம்.
    நிச்சயமாக சார். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  41. Lakshmi said...

    நல்ல அருமையான அறிமுகங்கள். நிறைய பேரைத்தெரிந்துகொள்ள முடிகிரது.
    வருகைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
  42. Speed Master said...

    ஐயா எல்லாரும் நம்ப ஆளுங்க தான்

    அணைவருக்கும் வாழ்த்துக்கள்
    வருகைக்கு நன்றி ஸ்பீட்

    ReplyDelete
  43. விக்கி உலகம் said...

    நல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........

    உங்க இந்த முயற்சிக்கு முதல் பாராட்டு

    தொடரட்டும் உங்கள் சேவை
    நன்றி வெங்கட்

    ReplyDelete
  44. shanmugavel said...

    பலர் எனக்கு இப்போதுதான் அறிமுகமாகிறார்கள்.நன்றி.
    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  45. சே.குமார் said...

    சிறப்பான அறிமுகங்கள்..
    நன்றி சார்

    ReplyDelete
  46. நா.மணிவண்ணன் said...

    தெரிந்த அறிமுகமானாலும் சிறப்பான அறிமுகங்களே///
    நன்றி நண்பா

    ReplyDelete
  47. Jaleela Kamal said...

    தெரிந்த தெரியாத அறிமுகங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்,//
    வாழ்த்துக்கு நன்றி சகோ

    ReplyDelete
  48. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நல்ல அறிமுகங்கள்.... அனைவரும் எனக்கும் தெரிந்த நண்பர்களே.....!
    ஆம் பண்ணிகுட்டியாரே...அனைவருக்கும் நண்பர்களே...இங்கு அனைவரும் நண்பர்களே...

    ReplyDelete
  49. அஞ்சா சிங்கம் said...

    அறிமுகத்திற்கு நன்றி நண்பா அனைவரும் நம் நண்பர்கள் தான் .........

    பதிவுலகம் இப்போது ஆரோக்யமாக இருப்பதற்கு இம்மாதிரி நட்புணர்வு தான் காரணம் ..............////
    சரியாக சொன்னீர் செல்வின்....வருகைக்கு நன்றி

    ReplyDelete
  50. மங்குனி அமைச்சர் said...

    போடோவோட இன்றடக்சன் ............ நல்ல ஐடியா ...........நல்லா இருக்கு
    வருகைக்கு நன்றி மங்குனியாரே

    ReplyDelete
  51. மோகன் குமார் said...

    மிக எளிமையா வலை பெயரும் பிடித்த பதிவும் சொல்றீங்க. வலை சரத்தில் அடுத்து எழுதுபவர்களுக்கு இந்த மாடல் உபயோகம் ஆகும்
    நன்றி சார்

    ReplyDelete
  52. மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

    இன்று அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! அவங்கள அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்! எல்லாமே நல்லாத்தான் இருக்கு!!/
    நன்றி ரஜீவன்

    ReplyDelete
  53. # கவிதை வீதி # சௌந்தர் said...

    என் நண்பர் சக்தி கல்வி மையம் கருண் அவர்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி..
    நீங்க வந்துட்டீங்க...அவரை இன்னும் காணோம்...

    ReplyDelete
  54. # கவிதை வீதி # சௌந்தர் said...

    மேலும் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும்
    கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..///

    வருகைக்கு நன்றி. வாழ்த்துக்களை அவர்களின் தளத்தில் போய் சொல்லுங்கள்.அவர்களை ஊக்கப்படுத்தியது போல இருக்கும்

    ReplyDelete
  55. கோமாளி செல்வா said...

    இன்றைக்கு சிலர் எனக்குப் புதுசுங்க , போய் பார்க்கிறேன் ..//
    அப்படியா உடனே போயி பாருங்க செல்வா...வடை கிடைத்தாலும் கிடைக்கலாம். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  56. Anonymous said...

    சிரிப்புச் சித்தர் இனையத்தின் இளைய தளபதி சிங்ககை கொண்டான் எங்கள் அன்பு அண்ணன் காமெடிக் காவலன், விளையாட்டுக்கு கேட்டதுக்கு விவரமா பதில் சொல்லீட்டிங்களே !! அடடே!! அய்யோகோ!! ஹா....ஹா.....ஹா.....
    இதெல்லாம் சிரிப்பு போலீசு ஏற்பாடா

    ReplyDelete
  57. எம் அப்துல் காதர் said...

    போட்டோவுடன் அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது மக்கா... அசத்துங்க!
    வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பா..

    ReplyDelete
  58. ஹய் எல்லோருமே என் ஃபாலோவர்ஸ்'தான் தூள்....வாழ்த்துக்கள் மக்கா....

    ReplyDelete
  59. அவருக்கும் இதுக்கும் என்னா சம்மந்தம், தேவையில்லாம அவரைக் கொண்டாந்து கோர்காதீங்க ப்ளீஸ். அவர் கமென்டை பார்த்தோம் உங்க கமெண்டைப் பார்த்தோம். நாங்களும் கமெண்டினோம் அவ்வளவே!

    Where is the party ? ம்ஹாம் எங்கவூட்ல பார்டீ....

    ReplyDelete
  60. MANO நாஞ்சில் மனோ said...

    ஹய் எல்லோருமே என் ஃபாலோவர்ஸ்'தான் தூள்....வாழ்த்துக்கள் மக்கா....////

    எல்லோரும் உங்க ஃபாலோவர்ஸ்சா? இல்ல... எல்லோருக்கும் நீங்க ஃபாலோவர்ஸ்சா?
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  61. Anonymous said...

    அவருக்கும் இதுக்கும் என்னா சம்மந்தம், தேவையில்லாம அவரைக் கொண்டாந்து கோர்காதீங்க ப்ளீஸ். அவர் கமென்டை பார்த்தோம் உங்க கமெண்டைப் பார்த்தோம். நாங்களும் கமெண்டினோம் அவ்வளவே!
    ok...ok...

    ReplyDelete
  62. நல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........
    நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..

    ReplyDelete
  63. நல்ல அறிமுகம் அருமையான விளம்பரம்

    வாழ்த்துகள் நன்றிகள்

    ReplyDelete
  64. என்னதான் வலைச்சரத்தில் பிஸியாக இருந்தால் கூட இப்படி பண்ணகூடாது தலைவா..
    நம்ம கவிதைவீதிப் பக்கம் வந்துப்போங்க..

    ReplyDelete
  65. நல்ல அறிமுகம்....

    ReplyDelete
  66. நல்ல பதிவர்கள்

    ReplyDelete
  67. நன்றி நண்பா, பணி அதிகமாக இருப்பதால் பிளாக்கிற்கு உடனே வரமுடியவில்லை மன்னிக்கவும்

    ReplyDelete
  68. sakthistudycentre-கருன் said...

    நல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........
    நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி////

    வருகைக்கு நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி

    ReplyDelete
  69. நேசமுடன் ஹாசிம் said...

    நல்ல அறிமுகம் அருமையான விளம்பரம்

    வாழ்த்துகள் நன்றிகள்///
    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்

    ReplyDelete
  70. # கவிதை வீதி # சௌந்தர் said...

    என்னதான் வலைச்சரத்தில் பிஸியாக இருந்தால் கூட இப்படி பண்ணகூடாது தலைவா..
    நம்ம கவிதைவீதிப் பக்கம் வந்துப்போங்க..
    போயிட்டு வந்தாச்சு

    ReplyDelete
  71. உளவாளி said...

    நல்ல அறிமுகம்....வருகைக்கு நன்றி உளவாளி @ ஜான் சாலமன்

    ReplyDelete
  72. அரசன் said...

    நல்ல பதிவர்கள்
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  73. ஷர்புதீன் said...

    கலக்குங்க
    கலக்கிடுவோம்

    ReplyDelete
  74. இரவு வானம் said...

    நன்றி நண்பா, பணி அதிகமாக இருப்பதால் பிளாக்கிற்கு உடனே வரமுடியவில்லை மன்னிக்கவும்
    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  75. வழமைபோலவே சிறப்பாய் அறிமுகங்கள்!
    ...76...

    ReplyDelete
  76. அன்புள்ள வலைச்சர ஆசிரியர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு,
    எங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள். நாங்கள் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் ஆதரவு வழங்கிய சீனா அய்யாவுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்..

    ReplyDelete
  77. //சி.பி.செந்தில்குமார் said...
    ஆஹா .. கலக்கல் அறிமுகங்கள். பாரத் பாரதி ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாமே..?//
    அடுத்த வருடம் எங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் விழாவிற்கு சி.பி.செந்தில் குமார் அவர்களை அழைக்கலாம் என்று இருக்கிறோம். (அவர் வருவாரா? )
    அப்போது எங்கள் வலைப்பூ குழுவினரின் புகைப்படம் வெளியாகும் என்று நம்புகிறோம்.
    வலையுலகில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரை பாரதி படமே சரணம்.

    ReplyDelete
  78. //ம.தி.சுதா said...
    சகோதரா இதிலே பாரத் பாரதியின் தலைப்பு என்னை மிகவும் பாதித்ததில் ஒன்று..//

    நன்றி சகோ. ஒரு தீரா வலியின் வெளிப்பாடே அந்த தலைப்பும், கவிதையும்.

    ReplyDelete
  79. //செங்கோவி said...
    .பாரத் பாரதியின் அந்தப் பதிவு அனேகமாக எல்லோருக்கும் பிடிக்கும்//


    நன்றி செங்கோவி. சில கவலைகளையும், கண்டனங்களையும் எங்களால் நேரடியாக சொல்ல இயலாமையால் அந்த கவிதை, பாதி மட்டுமே பேசிகிறது.

    ReplyDelete
  80. மிகவும் தாமதமாக வந்திருப்பதற்கு மன்னிக்கவும் ஆசிரியரே.
    ரஹீம் எங்களின் இந்த பின்னூட்டங்களை படிப்பீர்களா?
    எப்படியானும் மிக்க நன்றிகள். இன்று வ்லைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களும் வந்தனங்களும்..

    ReplyDelete
  81. மிக மிக தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்.

    வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.

    தங்களின் அறிமுக முறை வித்த்யாசமாக இருக்கிறது. உணல் பணி சிறப்பாக தொடரட்டும் நண்பரே...

    ReplyDelete
  82. சில புதியவர்களும் இருக்காங்க :-))

    ReplyDelete
  83. NIZAMUDEEN said...

    வழமைபோலவே சிறப்பாய் அறிமுகங்கள்!
    ...76...
    நன்றி நிஜாம்

    ReplyDelete
  84. பாரத்... பாரதி... said...

    அன்புள்ள வலைச்சர ஆசிரியர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு,
    எங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள். நாங்கள் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் ஆதரவு வழங்கிய சீனா அய்யாவுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்..
    அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு....வருகைக்கு நன்றி

    ReplyDelete
  85. பாலா said...

    மிக மிக தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்.

    வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.

    தங்களின் அறிமுக முறை வித்த்யாசமாக இருக்கிறது. உணல் பணி சிறப்பாக தொடரட்டும் நண்பரே...//
    வருகைக்கு நன்றி பாலா

    ReplyDelete
  86. ஜெய்லானி said...

    சில புதியவர்களும் இருக்காங்க :-))
    வருகைக்கு நன்றி ஜெய்லானி சார்

    ReplyDelete
  87. சலாம் சகோ
    என்னையும் மதிச்சு அறிமுகபடுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி சகோ....

    ReplyDelete
  88. தேர்ந்த அறிமுகங்கள். நிறைய
    மெனக்கேட்டிருக்கிறீர்கள்.சில வலைத்தளங்களை இன்னும் படிக்க இந்த அறிமுகம் உதவும்.வாழ்த்துக்கள் ரஹீம்!

    ReplyDelete
  89. மோகன்ஜி said...

    தேர்ந்த அறிமுகங்கள். நிறைய
    மெனக்கேட்டிருக்கிறீர்கள்.சில வலைத்தளங்களை இன்னும் படிக்க இந்த அறிமுகம் உதவும்.வாழ்த்துக்கள் ரஹீம்!

    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது