07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 13, 2011

குருகுலத்தில் (கடைசி நாள்) ஆயுள் ஹோமம்

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், இன்றுடன் எனது வலைச்சர ஆசிரியப்பணி நிறைவு பெறுகிறது. எனக்கு வலைச்சரத்தில் வாய்ப்பு கொடுத்த மதிப்பிற்குறிய திரு.சீனா ஐயா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாக குழுவினருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஓரளவிற்கு எனக்கு கொடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி எனது பொன்னான பணியை சிறப்பாகவே செய்துள்ளேன் என்றே நினைக்கிறேன்.. :)) அதற்கு உங்களின் ஊக்கமும் ஆதரவும்தான் முழுகாரணமாகும். இந்த தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியினை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..

இந்த மாணவன் என்ற சிறுவனை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி நல்வழிப்படுத்தி பாடாய்படுத்தி இப்படி பல வகையாய் படுத்தி எடுத்த :)) 

எங்கள் தலைவர் சிங்கையின் சிங்கம் டாக்டர்.பட்டாபட்டி(PhD..,in China)அவர்களுக்கும், 

மற்றும் டெரர் கும்மி குரூப்ஸின் தலைவர் பாசமிகு அண்ணன் டெரர் - பாண்டியன் அவர்களுக்கும்

குரூப்ஸின் செயாலாளர் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.பன்னிகுட்டியாருக்கும்

குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்,

மற்றும் டெரர் கும்மி குரூப்ஸ் போர்ப்படை தளபதிகள், வீரர்கள் அனைவருக்கும், மற்றும் 

அருமை அண்ணன்கள் :





இதுவரை, இனியும் எனது வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் நின்று நிறைகளை பகிர்ந்துகொண்டு குறைகளை சுட்டிக்காட்டி நல் வழிபடுத்திகொண்டிருக்கும் இவர்கள் அனைவருக்கும், மற்றும் இந்த சிறுவனுக்கு தொடர்ந்து நல்ஆதரவும் கருத்துரையும் வழங்கி ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் அனைது அன்பு நெஞ்சங்களுக்கும் எனது இதயத்தின் அன்பு கலந்த நன்றியினை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகின்றேன்... நன்றி!! நன்றி!! நன்றி!! 

(நன்றியுரை முடிந்தது.  :)) 
வாங்க... அப்படியே குருகுலத்துல என்ன நடக்குதுன்னு கொஞ்சம் எட்டி பார்க்கலாம்.....

சுவாமி கொஞ்சம் கவலையுடன் அமர்ந்திருந்தார்........

"சுவாமி ஏன் கவலையாய் இருக்கிறீர்கள்?

"ஒன்றுமில்லை சிஷ்யா.....இதுவரை நாம் பேசுவதையெல்லாம் பேட்டி கண்டு பதிவில் போட்ட மாணவன் நாளையோடு வீட்டுக்கு நடைய கட்ராறு.....அந்த வருத்தந்தான் சிஷ்யா.....

"ஓஓ....அதுதானா? அதனால்தான் சில பதிவர்கள் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கிறார்களா?......உள்ளே வரச்சொல்லவா சுவாமி?

"தாராளமாக வரச்சொல்....ஆனால் மொபைல்போன் , கேமரா இருக்கான்னு செக் பண்ணிரு...பயபுள்ளைக படம் புடிச்சு பதிவுல போட்ருங்க...அதிலயும் அந்த நொள்ள போலிச நம்பவேமுடியாது......

"சரி சுவாமி..அப்படியே செய்கிறேன்......

முதலில் பன்னிகுட்டி உள்ளே செல்கிறார்......சாமியை பார்த்ததும் அதிர்ச்சியாகி......

"அடங்கொன்னியா......நீதானா அது? ரெண்டு பேரும் பாளையங்கோட்டையில் ஒண்ணா இருந்தோம்....அப்பறம் நீ புழலுக்கு போறேன்னு போன.....இப்ப என்னடான்னா புண்ணியவானா நீ? அட ராமா...என்ன கருமாந்திரம் இது?

"சரி விடு பன்னி.....நாலு பேரு வந்து போற எடம் சத்தம் போடாத......பாரு பேசும்போதே உனக்கு இருமல் வருது....போயி போலிசோட ப்ளாக்கெல்லாம் படிக்காம இந்த இருமலைபோக்கும் ஆயுர்வேத மருத்துவம் இந்த பதிவ படி சரியாயிரும்....

"அட சொறி புடிச்ச மொன்ன நாயி...இந்த டகால்ட்டி வேலைதான் நம்மகிட்ட நடக்காது....இருடி நான் போயி போலிச வரச்சொல்றேன்..அவன்கிட்ட காட்டு உன் டகால்ட்டி வேலையெல்லாம்.......

அடுத்து சிரிப்பு போலிஸ் ரமேஷ் உள்ளே வருகிறார்......வரும்போதே எதையோ தேடிக்கொண்டே வருகிறார்....

"வா மகனே...வா....நீதான் அந்த போலீசா?

"அட இருயா....உன்ன எவன் பாக்கவந்தான்? ஆசிரமும்னா உள்ள நாலஞ்சு பிகரு இருக்கும்னு பேரு....இங்க என்னயா ஒன்னத்தையும் காணும்? (வந்தது வீணாப்போச்சோ?)

"(நல்லவேள....எல்லோரையும் ஒளிச்சுவச்சது..) மகனே...தவறாக நினைக்காதே....காமாலை பிடித்தவன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாம்.....நீ சென்று மஞ்சள் காமாலை பற்றி தமிழ்துளியில் சொல்லியிருக்கும் பதிவை படி..அதற்க்கு முன் நீ பதிவெழுதுவதை நிறுத்திவிடு...மக்கள் சந்தோசமாக இருக்கட்டும்.......

அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

"என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?

"ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....ஆனா சாப்புடற அவசரத்துல உச்சா இருக்க கூட மறந்திட்டேன்...இப்ப கொஞ்சம் அவசரம் உங்க பாத்ரூம பயன்படுத்திக்கலாமா?

"ஐயோ...அதெல்லாம் முடியாது மகனே...(பொண்ணுங்க உள்ள ஒளிஞ்சத பாத்துட்டானோ?) எதை மறந்தாலும்..இதை மறக்க கூடாது மகனே.....சிறுநீரக பாதிப்பு ஏற்படும்..இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளசிறுநீரகங்கள் - கிட்னி பாதுகாப்பு, இந்த பதிவை படி பயனுள்ளதாக இருக்கும்.....

"அதெல்லாம் சரி சாமி..அந்த பாத்ரூம........(அதற்குள் அடுத்த பந்திக்கு இலை போட்டதும் ஓடி விடுகிறார்...)

அடுத்து வைகை உள்ளே வருகிறார்.......கொஞ்சம் பயந்துகொண்டே வருகிறார்....

"வாப்பா வைகை.....நீதானா? ரெம்ப சின்ன பையனா இருக்கியேப்பா? எப்பிடி இவிங்களோட மாரடிக்கிறியோ? கொஞ்சம் கஷ்டம்தாம்ப்பா....

"ஆமாம் சாமி.....அதுலயும் இந்த குரூப்ல டெரர்னு ஒருத்தரு இருக்காரு.....பேரைக்கேட்டாலே பயமா இருக்கு சாமி...அப்பறம் இந்த போலிசு வாரத்துக்கு மூணு பதிவு போட்டே பயமுறுத்துராறு சாமி....இந்த சின்ன வயசுல இதையெல்லாம் எப்பிடி சாமி தாங்கிக்கிறது? 

"மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த பதின் பருவத்தின் டாப் 10 பிரச்சனைகள்  பதிவுல டாக்டர் ஷாலினி மேடம் சொல்லியிருக்காங்க.....போயி படிச்சு தெரிஞ்சுக்க..

"ரெம்ப நன்றி சாமி.....சாமி சன் டீவில உங்க போட்டி ச்சீ....பேட்டி பார்த்தேன் சாமி....அடுத்த பேட்டி எப்ப சாமி..ஹி ஹி 

"மகனே வைகை...உன்னை காவிரில தூக்கிப்போட்டாலும் நீ அடங்கமாட்டியா? உனக்கு போலிசுதாண்டா லாயக்கு...    போய்த்தொலை இங்கிருந்து.......தம்மாதூண்டு இருந்துகிட்டு என்னா கேள்வி கேக்குது.....ஸ்.ஸ்..முடியல....டேய்...சிஷ்யா.... கொஞ்ச நாளைக்கு ஆசிரமத்த இழுத்து மூடுடா.....அம்மா....ரஞ்சி....ச்சீ...அடுத்து யாரும்மா......

என்னாது.....மங்களம் உண்டாகனுமா? ......அந்த பொன்னான பணிய நீங்களே பாத்துக்கங்க.........வரட்டுமா.....! உத்தரவு வாங்கிக்கிறேன்.... :))

திரு. சீனா ஐயா அவர்களுக்கும், மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுவது உங்கள் மாணவன்


மாணவன் ஸ்பெஷல்:
“வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
  மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!!”


நீ உன் நண்பர்களிடம் பேசும் போது 
 என்னை மறந்து விடுகிறாய்
  -இப்படிக்கு கவலைகள் ...


“வாழ்வது ஒருமுறை... வாழ்த்தட்டும் தலைமுறை”
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

108 comments:

  1. வலைச்சரப் பணியை சிறப்பாக முடித்தீர்கள் நண்பரே! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கடைசி நாள்ன்னா போலிஸ் வரனுமே.....

    ReplyDelete
  4. மிக சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அறிமுகப்படுத்தும் பணியை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  6. மாணவர், ஆசிரியராக அசத்திய வாரம் இது.

    ReplyDelete
  7. நல்ல நிறைவான பணி செய்து முடித்துவிட்டீர்கள் ......அன்பரே ...இனி சுவாமியும் சிஷ்யனும் ஜோதில ஐக்கியம் ஆகிரவேண்டியது தானே

    ReplyDelete
  8. //எஸ்.கே said...
    வலைச்சரப் பணியை சிறப்பாக முடித்தீர்கள் நண்பரே! மனமார்ந்த வாழ்த்துக்கள்!///

    வாங்க நண்பரே,நீங்கள் முதலாக வருகைதந்து வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரொம்ப நன்றி

    ReplyDelete
  9. // கலாநேசன் said...
    வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  10. // சி.கருணாகரசு said...
    கடைசி நாள்ன்னா போலிஸ் வரனுமே.....//

    வாங்கண்ணே, வணக்கம்...

    போலீசு இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவாரு... :))

    ReplyDelete
  11. // சி.கருணாகரசு said...
    மிக சிறப்பு வாழ்த்துக்கள்//

    உங்களின் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணே... :)

    ReplyDelete
  12. //
    பாரத்... பாரதி... said...
    அறிமுகப்படுத்தும் பணியை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறீர்கள்..///

    மிக்க நன்றிங்க பாரதி.. :))

    ReplyDelete
  13. //பாரத்... பாரதி... said...
    மாணவர், ஆசிரியராக அசத்திய வாரம் இது.///

    :))

    ReplyDelete
  14. // இம்சைஅரசன் பாபு.. said...
    நல்ல நிறைவான பணி செய்து முடித்துவிட்டீர்கள் ......அன்பரே ...இனி சுவாமியும் சிஷ்யனும் ஜோதில ஐக்கியம் ஆகிரவேண்டியது தானே//

    ரொம்ப நன்றி மக்கா.. :))

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. சிறப்பான வாரம் மாணவரே....

    அருமையாக நிறைவு செய்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  17. சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா)

    //

    காலையிலையே இதெல்லாம் படிக்கனுமின்னு இருக்கே ஆண்டவா...

    ReplyDelete
  18. யோவ் நீ என்ன எலக்சன்ல நிக்க போறீயா? தலைவர், செயலாளர்னு அமர்க்களப்படுத்தி இருக்கே? சரி சரி, இந்தத்தடவ, சீட்டு என்னய்யா சீட்டு, மந்திரி சபைலேயே உக்கார வெக்கிறேன்.....

    ReplyDelete
  19. அருமை அண்ணன்கள் :
    வைகை - உண்மைசுடும்
    ஜெயந்த் - வெறும்பய
    சி.கருணாகரசு - அன்புடன் நான்
    அரசன் - கரைசேரா அலைகள்

    //

    இப்படி எலாரையும் அண்ணன்னு சொல்லியே உன்னோட வயச கம்மி பண்ணிக்கோ...

    ReplyDelete
  20. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் நீ என்ன எலக்சன்ல நிக்க போறீயா? தலைவர், செயலாளர்னு அமர்க்களப்படுத்தி இருக்கே? சரி சரி, இந்தத்தடவ, சீட்டு என்னய்யா சீட்டு, மந்திரி சபைலேயே உக்கார வெக்கிறேன்.....

    //

    ஆமா அம்மா மந்திரி சபைக்கு ஒரு கொலு பொம்மை தேவைப்படுதாம்...

    ReplyDelete
  21. மொபைல்போன் , கேமரா இருக்கான்னு செக் பண்ணிரு...பயபுள்ளைக படம் புடிச்சு பதிவுல போட்ருங்க...அதிலயும் அந்த நொள்ள போலிச நம்பவேமுடியாது......

    //

    இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா,,,,

    ReplyDelete
  22. //////குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்//////

    பெரிய அமௌண்ட்டு கைமாறி இருக்கும் போல?

    ReplyDelete
  23. வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது..

    ReplyDelete
  24. ///////எனது இதயத்தின் அன்பு கலந்த நன்றியினை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகின்றேன்... நன்றி!! நன்றி!! நன்றி!! ///////

    யோவ் என்ன ரேடியோ டேசன்ல வேல பாக்குறீயா.....?

    ReplyDelete
  25. //////"தாராளமாக வரச்சொல்....ஆனால் மொபைல்போன் , கேமரா இருக்கான்னு செக் பண்ணிரு...பயபுள்ளைக படம் புடிச்சு பதிவுல போட்ருங்க...அதிலயும் அந்த நொள்ள போலிச நம்பவேமுடியாது......//////

    சிரிப்பு போலீசு இருக்கும் போது கேமராவே தேவை இல்ல, நம்ம கேப்டன் மாதிரியே ஒரு தடவ பாத்துட்டா அப்படியே கண்ண பொத்திக்கிட்டு வரைஞ்சுடுவாரு...... அது போதாது எங்களுக்கு...?

    ReplyDelete
  26. //////// வெறும்பய said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் நீ என்ன எலக்சன்ல நிக்க போறீயா? தலைவர், செயலாளர்னு அமர்க்களப்படுத்தி இருக்கே? சரி சரி, இந்தத்தடவ, சீட்டு என்னய்யா சீட்டு, மந்திரி சபைலேயே உக்கார வெக்கிறேன்.....

    //

    ஆமா அம்மா மந்திரி சபைக்கு ஒரு கொலு பொம்மை தேவைப்படுதாம்...//////

    எதுக்கு, அம்மா எது செஞ்சாலும் உங்கள் பொன்னான பணி தொடரட்டும்னு சொல்றதுக்கா?

    ReplyDelete
  27. வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது.////


    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

    ReplyDelete
  28. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்//////

    பெரிய அமௌண்ட்டு கைமாறி இருக்கும் போல/////


    இல்லையே...கொடுத்த காசுக்கு மேல கூவுரமாதிரி தெரியிதே!

    ReplyDelete
  29. ///////வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது..///////

    இவனுக்கு எப்பவுமே இப்படித்தான்யா கழுத்து வரைக்கும் சோறு தின்னா மூணு நாளைக்கு சுயநினைவே வராது.....!

    ReplyDelete
  30. ///////வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்//////

    பெரிய அமௌண்ட்டு கைமாறி இருக்கும் போல/////


    இல்லையே...கொடுத்த காசுக்கு மேல கூவுரமாதிரி தெரியிதே!///////

    அப்போ போலீசு வேற எதுவும் ஏற்பாடு பண்ணி இருப்பாரோ?

    ReplyDelete
  31. ////////"சரி விடு பன்னி.....நாலு பேரு வந்து போற எடம் சத்தம் போடாத......பாரு பேசும்போதே உனக்கு இருமல் வருது....போயி போலிசோட ப்ளாக்கெல்லாம் படிக்காம இந்த இருமலைபோக்கும் ஆயுர்வேத மருத்துவம் இந்த பதிவ படி சரியாயிரும்....////////

    யோவ் அந்த டெகினிக்க எனக்கும் சொல்லிக் கொடுத்தா நானும் பக்கத்துலேயே ஒரு ஆசிரமம் போட்டிருப்பேன்ல?

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது..///////

    இவனுக்கு எப்பவுமே இப்படித்தான்யா கழுத்து வரைக்கும் சோறு தின்னா மூணு நாளைக்கு சுயநினைவே வராது.....////


    அதானா மேட்டரு....நான் கூட சொன்னேன் ஒரு குச்சி வச்சு குத்திட்டு கூட சாபுடலாம்லன்னு..அதுக்கு அவரு சொன்னாரு குச்சிபோற அளவுக்கு எடம் இருந்தா ரெண்டு வடை கூட சாப்புட்ருப்பனே?

    ReplyDelete
  33. "வாப்பா வைகை.....நீதானா? ரெம்ப சின்ன பையனா இருக்கியேப்பா? எப்பிடி இவிங்களோட மாரடிக்கிறியோ? கொஞ்சம் கஷ்டம்தாம்ப்பா...////


    சாமி எப்பிடியா இவ்ளோ கரெக்டா சொல்றாரு....?

    ReplyDelete
  34. ///////"அட இருயா....உன்ன எவன் பாக்கவந்தான்? ஆசிரமும்னா உள்ள நாலஞ்சு பிகரு இருக்கும்னு பேரு....இங்க என்னயா ஒன்னத்தையும் காணும்? (வந்தது வீணாப்போச்சோ?)
    "(நல்லவேள....எல்லோரையும் ஒளிச்சுவச்சது..)///////

    உங்க ஆசிரமத்துக்கு எல்லாத்தையும் அறிமுகப்படுத்துனதே போலீசுதான், இப்போ அவருக்கே ஆப்பா?

    ReplyDelete
  35. அறிமுகப்படுத்தும் பணியை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  36. //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது.......

    ReplyDelete
  37. சரி சிஷ்யர் (மாணவன்) நன்றாக எல்லா வித கலைகளையும் கற்றுக் கொண்டார் என நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் ஆசிரமம் திறக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பவும்!

    ReplyDelete
  38. ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...!

    ReplyDelete
  39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...///

    ஒரு மனுசன வாழ்த்துனா புடிக்காதே?

    ReplyDelete
  40. /////// வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...///

    ஒரு மனுசன வாழ்த்துனா புடிக்காதே?///////

    அப்போ உண்மையிலேயே மிடில் ஏஜ்தானா? நான் சும்மா போட்டுப் பாத்தேண்...ஹி..ஹி.....

    ReplyDelete
  41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    ReplyDelete
  42. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... என்னது இன்றே கடைசியா... சரி சரி அப்போ முடிந்தது உங்கள் பொன்னான பணி.....!

    ReplyDelete
  43. வைகை said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...

    ReplyDelete
  44. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////// வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...///

    ஒரு மனுசன வாழ்த்துனா புடிக்காதே?///////

    அப்போ உண்மையிலேயே மிடில் ஏஜ்தானா? நான் சும்மா போட்டுப் பாத்தேண்...ஹி..ஹி....///

    ஆமா பத்துக்கும் இருவதுக்கும் மிடில் ஏஜ்..:)))

    ReplyDelete
  45. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... என்னது இன்றே கடைசியா... சரி சரி அப்போ முடிந்தது உங்கள் பொன்னான பணி.....!

    //

    Repeetttuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  46. //////வெறும்பய said...
    வைகை said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...//////

    எத்தன........?

    ReplyDelete
  47. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... என்னது இன்றே கடைசியா... சரி சரி அப்போ முடிந்தது உங்கள் பொன்னான பணி.....///

    நல்லா பாருங்க பன்னி...இனி அந்த பணிய நம்மதான் பாக்கணும்....

    ReplyDelete
  48. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////வெறும்பய said...
    வைகை said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...//////

    எத்தன........?

    //

    எத செல்ல.. எல்லாம் வைகையோட டைரில தான் குறிச்சு வச்சிருக்கு...

    ReplyDelete
  49. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...//////

    எத்தன........////

    பாவம் விடுங்க பன்னி.....அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு..

    ReplyDelete
  50. வெறும்பய said...


    எத்தன........?

    //

    எத செல்ல.. எல்லாம் வைகையோட டைரில தான் குறிச்சு வச்சிருக்கு.///


    அடப்பாவிகளா..? சின்னப்பையன்னா என்ன வேணாலும் பேசுவிகளா?

    ReplyDelete
  51. "வாப்பா வைகை.....நீதானா? ரெம்ப சின்ன பையனா இருக்கியேப்பா? எப்பிடி இவிங்களோட மாரடிக்கிறியோ? கொஞ்சம் கஷ்டம்தாம்ப்பா....//

    லீவ் நாலு அதுவுமா இந்த கருமத்தை வேற படிக்கனுமா? அவருக்கே காலேகே போற ஒரு பையன் இருக்குறதா நியூஸ்.

    ReplyDelete
  52. நீ உன் நண்பர்களிடம் பேசும் போது
    என்னை மறந்து விடுகிறாய்///

    பின்ன ஓசி சோறு கிடைக்கும்ல

    ReplyDelete
  53. "(நல்லவேள....எல்லோரையும் ஒளிச்சுவச்சது..) மகனே...தவறாக நினைக்காதே....காமாலை பிடித்தவன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாம்.....நீ சென்று மஞ்சள் காமாலை பற்றி தமிழ்துளியில் சொல்லியிருக்கும் பதிவை படி..அதற்க்கு முன் நீ பதிவெழுதுவதை நிறுத்திவிடு...மக்கள் சந்தோசமாக இருக்கட்டும்.......//


    தவறான தகவல் சொல்றாரே. இவரு போலி சாமியாரா?

    ReplyDelete
  54. //
    அன்பரசன் said...
    வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கு நன்றி நண்பா.. :))

    ReplyDelete
  55. // வெறும்பய said...
    சிறப்பான வாரம் மாணவரே....

    அருமையாக நிறைவு செய்திருக்கிறீர்கள்...//

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி :))

    ReplyDelete
  56. //
    வெறும்பய said...
    சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா)

    //

    காலையிலையே இதெல்லாம் படிக்கனுமின்னு இருக்கே ஆண்டவா...//

    என்ன பண்றது வேற வழி இல்லை...ஹிஹி

    ReplyDelete
  57. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    யோவ் நீ என்ன எலக்சன்ல நிக்க போறீயா? தலைவர், செயலாளர்னு அமர்க்களப்படுத்தி இருக்கே? சரி சரி, இந்தத்தடவ, சீட்டு என்னய்யா சீட்டு, மந்திரி சபைலேயே உக்கார வெக்கிறேன்.....//

    ஹிஹிஹி

    ReplyDelete
  58. // வெறும்பய said...
    அருமை அண்ணன்கள் :
    வைகை - உண்மைசுடும்
    ஜெயந்த் - வெறும்பய
    சி.கருணாகரசு - அன்புடன் நான்
    அரசன் - கரைசேரா அலைகள்

    //

    இப்படி எலாரையும் அண்ணன்னு சொல்லியே உன்னோட வயச கம்மி பண்ணிக்கோ...//

    நாம் எப்பவுமே சின்னப் பையந்தானே அதான் மாணவன்... :)

    ReplyDelete
  59. // வெறும்பய said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் நீ என்ன எலக்சன்ல நிக்க போறீயா? தலைவர், செயலாளர்னு அமர்க்களப்படுத்தி இருக்கே? சரி சரி, இந்தத்தடவ, சீட்டு என்னய்யா சீட்டு, மந்திரி சபைலேயே உக்கார வெக்கிறேன்.....

    //

    ஆமா அம்மா மந்திரி சபைக்கு ஒரு கொலு பொம்மை தேவைப்படுதாம்...//

    பொறாமை புடிச்ச பயபுள்ள ... ஹிஹி

    ReplyDelete
  60. //
    வெறும்பய said...
    மொபைல்போன் , கேமரா இருக்கான்னு செக் பண்ணிரு...பயபுள்ளைக படம் புடிச்சு பதிவுல போட்ருங்க...அதிலயும் அந்த நொள்ள போலிச நம்பவேமுடியாது......

    //

    இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா,,,,//

    அதான் ஊருக்கே தெரியுமே ஹிஹி

    ReplyDelete
  61. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்//////

    பெரிய அமௌண்ட்டு கைமாறி இருக்கும் போல?//

    ஆங்.. கண்டுபிடிச்சுட்டாரே... :)

    ReplyDelete
  62. // வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது..//

    போங்கண்ணே நீங்க ஃபுல்லா சாப்டாவே எல்லாத்தையும் மறந்துடுறீங்க... ஹிஹி

    ReplyDelete
  63. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////எனது இதயத்தின் அன்பு கலந்த நன்றியினை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகின்றேன்... நன்றி!! நன்றி!! நன்றி!! ///////

    யோவ் என்ன ரேடியோ டேசன்ல வேல பாக்குறீயா.....?//

    ஹிஹி இல்ல எக்கோ எபெக்ட்ல சொல்லிபார்த்தேன்...

    ReplyDelete
  64. // வைகை said...
    25//

    ஓகே ரைட்டு :))

    ReplyDelete
  65. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////"தாராளமாக வரச்சொல்....ஆனால் மொபைல்போன் , கேமரா இருக்கான்னு செக் பண்ணிரு...பயபுள்ளைக படம் புடிச்சு பதிவுல போட்ருங்க...அதிலயும் அந்த நொள்ள போலிச நம்பவேமுடியாது......//////

    சிரிப்பு போலீசு இருக்கும் போது கேமராவே தேவை இல்ல, நம்ம கேப்டன் மாதிரியே ஒரு தடவ பாத்துட்டா அப்படியே கண்ண பொத்திக்கிட்டு வரைஞ்சுடுவாரு...... அது போதாது எங்களுக்கு...?//

    அய்யயொ இது வேறயா.. ஹிஹி

    ReplyDelete
  66. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////// வெறும்பய said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் நீ என்ன எலக்சன்ல நிக்க போறீயா? தலைவர், செயலாளர்னு அமர்க்களப்படுத்தி இருக்கே? சரி சரி, இந்தத்தடவ, சீட்டு என்னய்யா சீட்டு, மந்திரி சபைலேயே உக்கார வெக்கிறேன்.....

    //

    ஆமா அம்மா மந்திரி சபைக்கு ஒரு கொலு பொம்மை தேவைப்படுதாம்...//////

    எதுக்கு, அம்மா எது செஞ்சாலும் உங்கள் பொன்னான பணி தொடரட்டும்னு சொல்றதுக்கா?//

    ஹிஹி

    ReplyDelete
  67. // வைகை said...
    வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது.////


    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!//

    நடக்க இருக்கறதும் நன்றாகவே நடக்கட்டும்.. :)

    ReplyDelete
  68. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்//////

    பெரிய அமௌண்ட்டு கைமாறி இருக்கும் போல/////


    இல்லையே...கொடுத்த காசுக்கு மேல கூவுரமாதிரி தெரியிதே!//

    அப்படியெலாம் இல்லை போலீசுதான் நைட்டு போன்பண்ணி மெரட்டுனாரு அதான் இப்படி.. :))

    ReplyDelete
  69. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது..///////

    இவனுக்கு எப்பவுமே இப்படித்தான்யா கழுத்து வரைக்கும் சோறு தின்னா மூணு நாளைக்கு சுயநினைவே வராது.....!//

    அதான் போன் செஞ்சா யாருன்னு கேட்டாரா?? ஹிஹி

    ReplyDelete
  70. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்//////

    பெரிய அமௌண்ட்டு கைமாறி இருக்கும் போல/////


    இல்லையே...கொடுத்த காசுக்கு மேல கூவுரமாதிரி தெரியிதே!///////

    அப்போ போலீசு வேற எதுவும் ஏற்பாடு பண்ணி இருப்பாரோ?//

    ஆஹா.. அய்யோ எஸ்கேப்.....

    ReplyDelete
  71. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////"சரி விடு பன்னி.....நாலு பேரு வந்து போற எடம் சத்தம் போடாத......பாரு பேசும்போதே உனக்கு இருமல் வருது....போயி போலிசோட ப்ளாக்கெல்லாம் படிக்காம இந்த இருமலைபோக்கும் ஆயுர்வேத மருத்துவம் இந்த பதிவ படி சரியாயிரும்....////////

    யோவ் அந்த டெகினிக்க எனக்கும் சொல்லிக் கொடுத்தா நானும் பக்கத்துலேயே ஒரு ஆசிரமம் போட்டிருப்பேன்ல?///

    எதுக்கு சுவாமிக்கு போட்டியா வரதுக்கா?? ஹிஹி

    ReplyDelete
  72. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////வெறும்பய said...
    வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....

    //

    என்ன இது ... இதெல்லாம் எப்போ நடந்தது..///////

    இவனுக்கு எப்பவுமே இப்படித்தான்யா கழுத்து வரைக்கும் சோறு தின்னா மூணு நாளைக்கு சுயநினைவே வராது.....////


    அதானா மேட்டரு....நான் கூட சொன்னேன் ஒரு குச்சி வச்சு குத்திட்டு கூட சாபுடலாம்லன்னு..அதுக்கு அவரு சொன்னாரு குச்சிபோற அளவுக்கு எடம் இருந்தா ரெண்டு வடை கூட சாப்புட்ருப்பனே?//

    ஹிஹிஹி...

    ReplyDelete
  73. //
    வைகை said...
    "வாப்பா வைகை.....நீதானா? ரெம்ப சின்ன பையனா இருக்கியேப்பா? எப்பிடி இவிங்களோட மாரடிக்கிறியோ? கொஞ்சம் கஷ்டம்தாம்ப்பா...////


    சாமி எப்பிடியா இவ்ளோ கரெக்டா சொல்றாரு....?//

    ஒருவேள... சுவாமி தன்னோட ஞானக்கண்ணால பார்த்துருப்பாரோ?? ஹிஹி

    ReplyDelete
  74. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////"அட இருயா....உன்ன எவன் பாக்கவந்தான்? ஆசிரமும்னா உள்ள நாலஞ்சு பிகரு இருக்கும்னு பேரு....இங்க என்னயா ஒன்னத்தையும் காணும்? (வந்தது வீணாப்போச்சோ?)
    "(நல்லவேள....எல்லோரையும் ஒளிச்சுவச்சது..)///////

    உங்க ஆசிரமத்துக்கு எல்லாத்தையும் அறிமுகப்படுத்துனதே போலீசுதான், இப்போ அவருக்கே ஆப்பா?///

    கண்ணுக்கு தெரியாத ஆப்பா இருக்கும்போல.. ஹிஹி

    ReplyDelete
  75. // சே.குமார் said...
    அறிமுகப்படுத்தும் பணியை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறீர்கள்..//

    நன்றி நண்பரே :))

    ReplyDelete
  76. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது.......//

    ஆமாம் சரியாதான் சொன்னீங்க... :))

    ReplyDelete
  77. // எஸ்.கே said...
    சரி சிஷ்யர் (மாணவன்) நன்றாக எல்லா வித கலைகளையும் கற்றுக் கொண்டார் என நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் ஆசிரமம் திறக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பவும்!//

    :)) வாழ்த்துக்கு நன்றி நண்பரே அப்படி ஆசிரம் திறந்தால் கண்டிப்பாக அழைப்பிதழ் அனுப்புறேன்...

    ReplyDelete
  78. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...!//

    அப்படியா பார்க்குறதுக்கு சின்னபையன் போலவே இருக்காரே... :)

    ReplyDelete
  79. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...///

    ஒரு மனுசன வாழ்த்துனா புடிக்காதே?//

    ஆமாண்ணே, எல்லாத்துக்கும் பொறாமை....ஹிஹி

    ReplyDelete
  80. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////// வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...///

    ஒரு மனுசன வாழ்த்துனா புடிக்காதே?///////

    அப்போ உண்மையிலேயே மிடில் ஏஜ்தானா? நான் சும்மா போட்டுப் பாத்தேண்...ஹி..ஹி.....//

    ஆஹா.. எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க.. ஹிஹி

    ReplyDelete
  81. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..//

    மளிகைகடை மட்டுமா பாக்கி??

    ReplyDelete
  82. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... என்னது இன்றே கடைசியா... சரி சரி அப்போ முடிந்தது உங்கள் பொன்னான பணி.....!//

    :)) நன்றி

    ReplyDelete
  83. // வெறும்பய said...
    வைகை said...


    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...////

    ஆமாம் எப்பபாரு அந்த நெனப்புலயே இருங்க... ஹிஹி

    ReplyDelete
  84. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////// வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே....உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு ////////

    என்னது வைகை டீன் ஏஜா? ஏன்யா விட்டா எல்கேஜின்னு கூட சொல்லுவாய்ங்க போல? 32 வயசுன்னா அதுக்குப் பேரு டீன் ஏஜ் இல்லீங்..... மிடில் ஏஜ்.... எங்க மறுக்கா சொல்லுங்க...மி..டி..ல்.. ஏ..ஜ்...///

    ஒரு மனுசன வாழ்த்துனா புடிக்காதே?///////

    அப்போ உண்மையிலேயே மிடில் ஏஜ்தானா? நான் சும்மா போட்டுப் பாத்தேண்...ஹி..ஹி....///

    ஆமா பத்துக்கும் இருவதுக்கும் மிடில் ஏஜ்..:)))//

    ஹிஹிஹி

    ReplyDelete
  85. // வெறும்பய said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... என்னது இன்றே கடைசியா... சரி சரி அப்போ முடிந்தது உங்கள் பொன்னான பணி.....!

    //

    Repeetttuuuuuuuuuuuuuuuuu///

    அடப்பாவி நீயுமா?? சரி நன்றி :)

    ReplyDelete
  86. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////வெறும்பய said...
    வைகை said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
    "என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
    "ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....///////

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...//////

    எத்தன........?//

    இத வெறும்பயலுகிட்டதான் கேட்கனும் ஹிஹி

    ReplyDelete
  87. இங்கே போலீஸ் புகழ்பரப்பு செயலாளர் யார் ? அதை முதலில் சொல்லுங்கப்பா ?

    ReplyDelete
  88. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... என்னது இன்றே கடைசியா... சரி சரி அப்போ முடிந்தது உங்கள் பொன்னான பணி.....///

    நல்லா பாருங்க பன்னி...இனி அந்த பணிய நம்மதான் பாக்கணும்....////

    ஆமாம் சிறப்பா பாருங்க வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  89. // வெறும்பய said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////வெறும்பய said...
    வைகை said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பாத்து சாமி, இப்படியெல்லாம் சாப்பாடு போட்டா இவிங்க இங்கேயே தங்கிடுவானுங்க அப்புறம் ஆசிரமத்துக்கு கட்டுபடியாகாது......//

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...//////

    எத்தன........?

    எத செல்ல.. எல்லாம் வைகையோட டைரில தான் குறிச்சு வச்சிருக்கு...///

    ஓ...... இது வேறயா சொல்லவே இல்ல

    ReplyDelete
  90. // வைகை said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஒருநாள் போட்டதுக்கே மளிகைக்கடை பாக்கியாம்..

    //

    மாம்ஸ் அது எந்த பாக்கியம்...//////

    எத்தன........////

    பாவம் விடுங்க பன்னி.....அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு..//

    ஆமாம் ஒன்னா ரெண்டா... என்னத்த சொல்ல... ஹிஹி

    ReplyDelete
  91. // வைகை said...
    வெறும்பய said...


    எத்தன........?

    //

    எத செல்ல.. எல்லாம் வைகையோட டைரில தான் குறிச்சு வச்சிருக்கு.///


    அடப்பாவிகளா..? சின்னப்பையன்னா என்ன வேணாலும் பேசுவிகளா?//

    ஹிஹிஹி

    ReplyDelete
  92. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    "வாப்பா வைகை.....நீதானா? ரெம்ப சின்ன பையனா இருக்கியேப்பா? எப்பிடி இவிங்களோட மாரடிக்கிறியோ? கொஞ்சம் கஷ்டம்தாம்ப்பா....//

    லீவ் நாலு அதுவுமா இந்த கருமத்தை வேற படிக்கனுமா? அவருக்கே காலேகே போற ஒரு பையன் இருக்குறதா நியூஸ்.//

    என்னாது காலேகேவா?? ஓ.. காலேஜா.. ஆமாம் உங்க பையந்தான் க்ளாமெட்டாம்...ஹிஹி

    ReplyDelete
  93. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    நீ உன் நண்பர்களிடம் பேசும் போது
    என்னை மறந்து விடுகிறாய்///

    பின்ன ஓசி சோறு கிடைக்கும்ல//

    உங்களுக்குதானே...ஹிஹி

    ReplyDelete
  94. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    "(நல்லவேள....எல்லோரையும் ஒளிச்சுவச்சது..) மகனே...தவறாக நினைக்காதே....காமாலை பிடித்தவன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாம்.....நீ சென்று மஞ்சள் காமாலை பற்றி தமிழ்துளியில் சொல்லியிருக்கும் பதிவை படி..அதற்க்கு முன் நீ பதிவெழுதுவதை நிறுத்திவிடு...மக்கள் சந்தோசமாக இருக்கட்டும்.......//


    தவறான தகவல் சொல்றாரே. இவரு போலி சாமியாரா?//

    ஏன் உண்மைய சொல்லிட்டாரோ?? ஹிஹி

    ReplyDelete
  95. // Anonymous said...
    இங்கே போலீஸ் புகழ்பரப்பு செயலாளர் யார் ? அதை முதலில் சொல்லுங்கப்பா ?//

    இத கேட்கறதுக்கு போலிசு உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாரு..ஹிஹி

    ReplyDelete
  96. தம்பி,

    அத்தனை கமெண்டுக்கும் பதில் போட்டுகிட்டு இருக்காம, தேக்கா பக்கம் போய் ஊர்சுற்றலாம் வா, ஒடி....வா வீ ஆர் வெயிட்டிங்....

    ReplyDelete
  97. // Anonymous said...
    தம்பி,

    அத்தனை கமெண்டுக்கும் பதில் போட்டுகிட்டு இருக்காம, தேக்கா பக்கம் போய் ஊர்சுற்றலாம் வா, ஒடி....வா வீ ஆர் வெயிட்டிங்....//

    எங்க தேக்காவுக்கா?? நான் வரல.. லக்கிபிளாசா போறேன் வேணும்னா நீங்க அங்க வாங்க...ஹிஹி

    ReplyDelete
  98. மாணவன்...
    உண்மையிலேயே சிறப்பான பணி செய்துள்ளீர்கள்.
    அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் சென்று
    படிக்கிறேன்.
    பாராட்டுக்கள்!
    ...101...

    ReplyDelete
  99. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    99//

    நன்றி :))

    ReplyDelete
  100. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    me the 100//

    ஆமாம்.. நீங்கதான் 100... சுவாமிகிட்ட சொல்லி உங்க பேருல சிறப்பு ஆசிர்வாதம் செய்ய சொல்லிடுவோம்.. :))

    ReplyDelete
  101. // NIZAMUDEEN said...
    மாணவன்...
    உண்மையிலேயே சிறப்பான பணி செய்துள்ளீர்கள்.
    அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் சென்று
    படிக்கிறேன்.
    பாராட்டுக்கள்!
    ...101...//

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே :))

    ReplyDelete
  102. புதிய( பதி)வர்களின் அறிமுகங்களை,
    சிறப்பாக, அதே நேரம் சுவையாகவும்
    தந்தமைக்கு மாணவந் உங்களுக்கும்
    வலைச்சரம் குழுவினருக்கும்
    நன்றிகள!

    ReplyDelete
  103. //கலையன்பன் said...
    புதிய( பதி)வர்களின் அறிமுகங்களை,
    சிறப்பாக, அதே நேரம் சுவையாகவும்
    தந்தமைக்கு மாணவந் உங்களுக்கும்
    வலைச்சரம் குழுவினருக்கும்
    நன்றிகள!//

    வருகைக்கும் அன்பு கலந்த கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  104. எங்கள் தலைவர் சிங்கையின் சிங்கம் டாக்டர்.பட்டாபட்டி(PhD..,in China)அவர்களுக்கும்,
    //

    அடப்பாவிகளா.. இது ஓவரு..
    எதுனாலும், பதிவர் சந்திப்புல வைத்து பேசித்’தீர்த்து’கலாம்...

    ஹி..ஹி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது