07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 6, 2014

சென்ற வார ஆசிரியர் மு. கீதா அவர்களுக்கு நன்றி...

வணக்கம் வலைச்சர நண்பர்களே,

சென்ற வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இருந்த மு. கீதா அவர்கள் தன் பணியை மிகுந்த திறம்படனும், ஆர்வமுடமும் செய்து முடித்துள்ளார்.
ஏழு நாட்களில் ஏழு இடுகைகள் பதிவிட்டு 1200 பக்கப்பார்வைகளை பெற்று, 220 மறுமொழிகள் வரை பெற்று நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடைபெறுகிறார்,

அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் மு. கீதா..

************************

வலைச்சரத்தில் இன்று முதல் துவங்கும் வாரத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் ஒய்வு அளிக்கப்படுகிறது என்பதை வலைச்சர வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்...

நட்புடன்,
சீனா,
தமிழ்வாசி பிரகாஷ்.

5 comments:

  1. வலைச்சரத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் ஓய்வு! அதிர்ச்சியாக இருந்தாலும் ஓய்வும் தேவைதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தளீர் சுரேஷ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.
      புதுவை வேலு
      kuzhalinnisai.blogspot.fr

      Delete
  2. ஏன்.. என்ன ஆயிற்று!?..

    விடியற்காலையில் இருந்து காத்துக் கிடந்தேன்..
    விடையொன்று வந்தது - ஓய்வு என்று!..

    ஓய்வு நீங்கி விரைவில் வருக..
    உன்னதமாய் சரங்களைத் தருக!..

    ReplyDelete
  3. ஆச்சர்யமாக இருக்கிறது. வலைப்பதிவர் சந்திப்பு பிஸியா?

    ReplyDelete
  4. அடுத்த வாரத்தில் தொடரும்.... :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது