
v\:* {behavior:url(#default#VML);}
o\:* {behavior:url(#default#VML);}
w\:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
Normal
0
false
false
false
false
EN-US
X-NONE
TA
...
மேலும் வாசிக்க...

சரம் – மூன்று! மலர் - இரண்டு!
ராஜஸ்தான் என்றதும் பாலைவனம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது அல்லவா! நாம் இப்போ செல்லப் போவது ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு. ”PINK CITY”என்று சொல்லப்படுகிற இங்கு, எங்கெங்கு காணினும் சிவப்பு நிற கட்டிடங்கள் தான்.
தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் நான்கு முதல் ஐந்து மணிநேரத்தில்...
மேலும் வாசிக்க...

சரம் – மூன்று! மலர் - ஒன்று!
பட உதவி - கூகிள்
பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். உங்களை எல்லாம் வலைச்சரத்தின் மூலம் மூன்றாம் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஐந்து வருடங்களாக ”கோவை2தில்லி” என்ற பெயரில் மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது பகிர்வுகளாக தந்து கொண்டு வருகிறேன். என்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (28.12.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் குருநாதன் தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 012அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 076அறிமுக படுத்திய பதிவுகள் : 076பெற்ற மறுமொழிகள் : 215
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 049
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை...
மேலும் வாசிக்க...

அனுபவத்தின் பாடம் :
சிரந்தாழ்த்திய நன்றியும்
தவற்றுக்குப்
பொறுத்தருளக் கோரும்
விண்ணப்பமும்.
இனித்த சுமை.
இரவில் கண்விழித்தஇமை
சோர்விலாச் சீர்மை...
மறக்கவியலவில்லை,
இவ்வனுபவப் பாடம் !
நெகிழ்ந்தது மனமும்
விழித்தது என்னறிவும், இரவும்..
பயணங்களில் ஏற்பட்ட
சுகங்களின் அலுப்பு.
பின்னூட்டமிட்ட...
மேலும் வாசிக்க...