07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label விடை பெறுகிறேன் ! மிக்க நன்றி. Show all posts
Showing posts with label விடை பெறுகிறேன் ! மிக்க நன்றி. Show all posts

Sunday, December 28, 2014

அனுபவத்தின் பாடம் :

அனுபவத்தின் பாடம் :



சிரந்தாழ்த்திய நன்றியும்

தவற்றுக்குப்

பொறுத்தருளக் கோரும்

விண்ணப்பமும்.


இனித்த சுமை.

இரவில் கண்விழித்தஇமை

சோர்விலாச் சீர்மை...


மறக்கவியலவில்லை,

இவ்வனுபவப் பாடம் !


நெகிழ்ந்தது மனமும்

விழித்தது என்னறிவும், இரவும்..


பயணங்களில் ஏற்பட்ட

சுகங்களின் அலுப்பு.


பின்னூட்டமிட்ட

பெருந்தகைகளுக்கு

பெருநன்றிகள்.


குறிப்பாக

என் முதல் நண்பர்கள்

கில்லர்ஜீ,
தளிர் சுரேஷ்
பெரிவை சே.குமார்
துரை செல்வராஜீ
சொக்கன் சுப்பிரமணியன்
உமையாள் காயத்ரி,
நடன சபாபதி,
ஐயா சீனா
மற்றும் உள
சம்பத்குமாரும்
புதுவை வேலுவும்..


முதல் வரிசையில் நின்ற

மேன்மைக்கு

மனமுவந்த நன்றி.


என் முன்னெழுத்துகள்

ஐயா நிலவனும்

மகாசுந்தரும்.


என் தடங்களில்

பயணித்துச்

சொல்லனுபவம் கூறியமைக்குச்

சிரம் தாழ்ந்த நன்றி.


என்

வழமை இதயங்களின்

அன்புணர்வுகள்

ஊமைக்கனவுகள் ஜோசப் விஜீ
கரந்தை ஜெயக்குமார்
முனைவர் ஜம்புலிங்கம்
மைதிலி கஸ்தூரிரெங்கன்
மாலதியும்



என் தடங்களில் 

இளைப்பாறிச் சென்றமைக்கு

அளப்பரிய நன்றிகள்.


இவர்களுடன்

என்னை நேர்படுத்திய

கஸ்தூரிக்கும்
தனபாலனுக்கும்

உயர்ந்த நன்றிகள்.


அனுபவம் புதுமை

ஆனாலும் கற்றபெருமை,

இன்னும் தொடரச் செய்யும் சீர்மை

என்றும்

மனதைவிட்டு அகலாததிண்மை.


மறுபடியும் வாய்ப்புக்காய் ஏங்கும்

முறைமை !


மிக்க நன்றியும் பெருமகிழ்வும்


ஐயா
தமிழ்வாசி பிரகாஷ்

பொறுப்பாளர்
சீனா

நெகிழவைத்த
புதிய பதிவர்களின் பதிவும்
வலைச்சர வாசகர்களுக்கும்…


சிரந்தாழ்த்திய நன்றியும்

தவற்றுக்குப்

பொறுத்தருளக் கோரும்

விண்ணப்பமும்.



அன்புடன்,

சி.குருநாதசுந்தரம்

வலைப்பூ : பெருநாழி.



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது