
பூக்கடைதூரத்தில் இருந்து பார்க்கும் போதே பளபளப்பாக பல வண்ணங்களில் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தென்படும் தொகுப்பு, அருகில் நெருங்க, நெருங்க மனதை மயக்கும் வாசம், மல்லிகையா? ரோஜாவா? இல்லை மருகுவா? என்றால், ஒவ்வொரு அடி நடைக்கும் ஒவ்வொரு வாசனை. அந்தக் கடையைக் கடந்து செல்கையில் மனம்மாறி, வீட்டம்மாவுக்கு ஒருமுழமாவது மறுக்காமல் வாங்கிச் செல்பவர்கள்...
மேலும் வாசிக்க...

வாழ்க்கையில் சுவாரசியமான விசயங்களில் மிகமுக்கியமான ஒன்றாக நான் கருதுவது குழந்தைகளையும் தான். அம்மாவின் அணைப்பில் இருந்து மெதுவாக வெளிவரும் குழந்தை, தான் உயிர் வாழத் தேவையான வேலைகளை செய்தோடு, தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை உறுதிபடுத்துவதுடன் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த ஆரம்பிக்கும்.ஆறு மாதமுதல் மூன்று வயது வரையிலான குழந்தையின் ஒவ்வொரு செயலும்,...
மேலும் வாசிக்க...

தமிழ்…இந்த உயிர் வார்த்தையிலிருக்கும் முதல் எழுத்திற்கு நான் கொள்ளும் விளக்கம்,த – தர்க்கம் (வாதம் – விவாதம், கற்பனை…).,ஆம், அன்பர்களே. தமிழ் மொழியின் மூலம் மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும், அடுத்த மொழி கலப்பு இல்லாமலேயே, ஒவ்வொரு நொடியையும் மிக எளிதாக அழகுணர்வு மிளிர நடத்த முடியும்.அதற்கும் மேலாக, வாழ்வை எளிமைபடுத்தத் தேவையான வளர்ச்சியை...
மேலும் வாசிக்க...

அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு. அன்புடையோர் அனைவருக்கும் முதல் வணக்கம். அப்பாவியாய் காலத்தை தள்ளிக்கொண்டிருந்த என்னை, வலைச்சரம் தொடுக்க அழைத்த போது. இனம் புரியாத பயம், மின்னலால் மூளையின் ஓர் மூலையில் தோன்றி நொடியில் மறைந்தது. அப்பரும், சுந்தரரும், எம்பெருமான்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களேசென்ற ஒரு வாரமாக ஆசிரியர் பொறுப்பினை ஏற்றிருந்த பிரபு ஆறு பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். அறிமுகப் பதிவினில் கம்பரின் கூற்றினை இட்டு, படைப்பாளி அல்ல ரசிகன் தான் என அடித்துக்கூறி அறிமுகம் செய்த பிரபு பல சுவையான சுட்டிகளினை அளித்தார். பல புதிய பதிவர்களையும் அறிமுகப் படுத்தி அமர்க்களப் படுத்தினார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.நாளை 27ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர்...
மேலும் வாசிக்க...
வேலை நேர மாற்றத்தினால் ஏற்ப்பட்ட குழப்பத்தால் 6 வது நாள் பதிவு இடவில்லை . வலைச்சர ஆசிரியர் பணி எனக்கு புதிய அனுபவம் , இந்த வாய்ப்பினை தந்த சீனா அவர்களுக்கும் பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கும் என் நன்றிகள் .அடுத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்...
மேலும் வாசிக்க...
நான்கு வெவ்வேறு நாட்டை சேர்ந்த வியபாரிகள் ஒன்றாக பயணம் செய்தார்கள் அப்போது வழியில் அவர்களுக்கு பசி எடுத்தது , கையில் குறைந்த அளவே பணம் இருப்பதால் நால்வரின் பணத்தையும் சேர்த்து ஏதாவது வாங்கி அதை பங்கிட்டு சாப்பிட முடிவுசெய்தார்கள். அதில் அரேபியன் எனக்கு inab வேண்டும் என்றான் , கிரேக்கன் stafil வேண்டும் என்றான் , துருக்கியன் uzum வேண்டும் என்றான் , பெர்ஷியன் angkuur வேண்டும் என்றான் . இப்படி ஒவ்வொன்றாக சொல்ல அவர்களுக்குள் சண்டை...
மேலும் வாசிக்க...

' கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.'- குறள் எண்: 391.நல்ல புத்தகத்தை வாசிப்பதும் , நல்ல படங்களை நேசிப்பதும் கவுரவமான விடயமாக மாற வேண்டும் – வெ . இறையன்புஇன்று உலக புத்தக தினம். உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும்...
மேலும் வாசிக்க...
நாட்டுப்புற பாட்டில் ஒரு அழகு இருக்கும் , எனக்கு பிடித்த ஒரு படல் இங்கேபெண் :மாமனாரும் தண்ணிகொண்டுமாமியாரும் சோறுபொங்கிநாத்தனாரும் பரிமாற , மாமாநானும் வந்து துண்னவேனும்ஆண் :எனக்கு என்ன வேலவெச்ச பொண்ணேஇருந்தா அதையும் சொல்லிவிடுபிசகு இல்லாம சொல்லி வச்சா , நானும்பொண்டாட்டிக்கு சேத்துக்குவேன் !பெண் :படுக்கநல்ல பாயப்போட்டு , மாமாபக்கத்திலே நீயமர்ந்துவிசிறியெடுத்து வீச வேணும் , மாமாவேணுமுன்னா காலப் பிடிக்கவேணும்ஆண் :உன்னப்போல நூறு...
மேலும் வாசிக்க...
ஒரு கதைஒருத்தர் உபதேசம் கேட்பதற்க்காக ஒரு ஞானியிடம் சென்றார் , அவர் முகத்தை உற்று பார்த்த அந்த ஞானி “இன்று போய் நாளை வா” என்று கூறிவிடுகிறார் .மேலும் சில நாட்கள் தொடர்ந்து அவர் வந்தும் ஞானி அதே பதிலை கூறுகிறார் . அதனால் வெறுப்படைந்த அவர் ஒரு நாள் “இன்று கண்டிப்பாக உபதேசம் செய்யனும்” என்று கூறினார். உடனே ஞானி தன் சீடனை அழைத்து இருவருக்கும் தேனீர் கொண்டுவர சொன்னார் . அந்த தேனீரை ஒரு சிறு கோப்பையில் ஊற்றுகிறார் அப்போது அந்த கோப்பை...
மேலும் வாசிக்க...

எனக்கு இந்த வார ஆசிரியர் பணி கொடுத்த சீனா அவர்களுக்கு என் நன்றிஅறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்தரையிற் கீறிடில் தச்சருங் காய்வாரோஇறையு ஞானமி லாத என் புன்கவிமுறையி நூலுணர்ந் தாரும் முனிவரோ ?இது “தற்சிறப்பாயிரம்“ – ல் கம்பர் சொன்னது , இதையே சொல்லி நானும் என் ஆசிரியர் பணியை துவங்குகிறேன் . இது பணிவு அல்ல இதுதான் உண்மை . நான் ஆசிரியன் அல்ல மாணவன்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே ஒரு வார காலம் நமது மாதங்கி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று அமர்க்களமாகச் சரம் தொடுத்து அருமையான பதிவுகள் ஏழு இட்டு - புதிய பதிவர்கள் பலரையும் அறிமுகப் படுத்தி - பல அரிய பதிவுகளுக்குச் சுட்டியும் அளித்து - கொடுத்த பொறுப்பினை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றி கூறி விடை அளிக்கிறோம். அடுத்து இருபதாம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் பிரபு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர்...
மேலும் வாசிக்க...
பலருடைய பதிவுகளைப் படிக்கவும், பல புதியனவற்றைத் தெரிந்துகொள்ளவும் இந்த வலைச்சர ஆசிரியப்பணி உதவியது. வாய்ப்பு நல்கிய திரு. சீனாவிற்கும், வழிகாட்டிய பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கும், இந்த ஒரு வாரமாக நான் இடும் பதிவுகளைப் படித்து வந்தும், கருத்துகளை தெரிவித்த உங்களுக்கும் என் நன்றி.என் பதிவுகளில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.1. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஈழப்பெண்களின் கவிதைகள் என்ற நூலைப் படித்து பின் எழுதியவை.http://www.clickmathangi.blogspot.com/2007/01/blog-post.html2....
மேலும் வாசிக்க...
எழுத்தாளர் பாவண்ணன் மொழிபெயர்த்த ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் என்ற நூலில் (அகரம் வெளியீடு) சித்தலிங்கையாவின் 'எங்க சனங்க' (கன்னடம்) இதோபசியாலே செத்தவங்க பட்டகல்லு சொமந்தவங்கஒதைபட்டுச் சுருண்டவங்க எங்க சனங்ககைய கால புடிக்கறவங்க கைகட்டி நடக்கறவங்கபக்தருப்பா பக்தருங்க எங்க சனங்க...........................................................மாளிகைய எழுப்பனவங்க பங்களாங்க கட்டனவங்கஅடிமட்டத்துல மாட்டனவங்க எங்க சனங்கதெருவிலேயே உழுந்தவங்க...
மேலும் வாசிக்க...
ஐந்தறிவு படைத்தவை என்றால் விலங்குகள். ஆறறிவு என்றால் மனிதர். இதை தவிர மற்றவற்றை பற்றி என்றாவது நிதானித்து யோசித்துப் பார்த்ததுண்டா, என்னை நானே கேட்டுக்கொண்டேன். எப்போது? எதாவது என்சைக்கோபிடியாவைப் பார்க்கும் போதா ( எனக்குத் தெரிந்ததெல்லாம், என் சைக்கிளைப் பிடியா தான்) என்றால் இல்லை,கீழ்கண்ட தொல்காப்பிய நூற்பாவைப் பார்த்தவுடன் தான் தோன்றியது.ஒன்றறிவதுவே உற்றறிவதுவேஇரண்டறிவதுவே அதனொடு நாவேமூன்றறிவதுவே அவற்றொடு மூக்கேநான்கறி வதுவே...
மேலும் வாசிக்க...
ஒரு தாவோ கதையென் ஹுய் என்பவன் தன் எசமானிடம் விவசாயப் பணியில் தான் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகச் சொன்னான்.எப்படி ? எசமான் கேட்டான்.சடங்குகள், இசை ஆகியவற்றை மறந்துவிட்டேன்.நல்லது; ஆனால் இவை போதா; நீ இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.சில நாட்கள் கழித்து மீண்டும் எசமானனிடம்கூறினான் 'இப்போது இன்னும் சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன், மனிதாபிமானம், நேர்மை இதெல்லாம் கூட மறந்துவிட்டேன்.இதுபோதாது; நீ தொடர்ந்து உழைத்து வா என்றான்...
மேலும் வாசிக்க...
உங்கள் குழந்தைக்கு புத்தகம் வாசித்துக்காட்டப்போகிறீர்களா?சில குறிப்புகள் :கதைகள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்று இல்லை. செய்திதாளில் அவர்களுக்கேற்ற செய்திகளைப் படித்துக்காட்டலாம். கவிதைகள், பாடல்கள் படித்துக்காட்டலாம். நாம் படித்தவற்றில்சுவையானவற்றை அவர்களிடம் பகிரலாம். சுவாரசியமான படங்களைக் காட்டலாம். அவர்களே அதைப் பற்றிக்கேட்பார்கள். குழந்தையிடம் நீயே படி என்பதை விட நாமிருவரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லிப்பார்க்கலாம்.குழந்தை...
மேலும் வாசிக்க...
இன்றைக்கு ஏப்ரல் 14, சித்திரை முதல் நாள் இங்கே சிங்கையில் தமிழ் ஆண்டு பிறப்பு கொண்டாட்டங்கள் நடக்கும். இந்த மாதம் முழுவது சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாக்கள் வாரயிறுதிகளில் காலை, மாலை வேளைகளில் உண்டு.வெவ்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்கான, சொற்போர், நாடகப்போட்டிகள், பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி,கதைசொல்லும்போட்டி, காப்பியபுதிர்போட்டி, கோலப்போட்டி, கதைஎழுதும்போட்டி,கட்டுரைபோட்டி, பெரியவரளுக்கான கதை எழுதும் போட்டி,...
மேலும் வாசிக்க...
வணக்கம் வலைச்சரம் வாசகர்களே.என்னைபற்றிய ஓர் அறிமுகம் என் வலைப்பூமுகப்பில் உள்ளது.1993 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்துல வந்து இறங்கினேனா, உடனே ஒரே பரபரப்பு , எனக்கில்லங்க, மத்தவங்களுக்குத்தான். நாட்டு அரசர், அமைச்சர்கள் புடைசூழ என்னை வரவேற்க இருப்பதாக செய்தி வந்ததுதா, மத்தவங்கள அனாவசியமா எதுக்கு சிரமப்பட வைக்கணும்னு நான் அதெல்லாம் வேண்டான்னு மறுக்க, யாரங்கே இந்தக் குழந்தைக்கு நிறைய விளையாட்டு சாமான்கள், மிட்டாய்கள்...
மேலும் வாசிக்க...
அன்பின் நர்சிம் ஒரு வார காலம் ஆசிரியப்பொறுப்பில் இருந்து அரும்பணியாற்றி ஆறு பதிவுகளீட்டு 116 மறுமொழிகள் பெற்று இன்று வலைச்சரத்தினின்று விடை பெறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் பதிவுகளிட்டு பல புதிய / புகழ பெற்ற பதிவர்களை அறிமுகம் செய்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக் கூறுவதில் பெருமை அடைகிறோம்.13,ம் நாள் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் அன்பின் மாதங்கி. இவர் பெரிதினும் பெரிது கேள் என்றொரு...
மேலும் வாசிக்க...
இன்று எனக்குப் பிடித்த சில எனது பதிவுகள். இந்தப் பதிவு குமுதம் நடுப்பக்கத்தில் ஒரு எழுத்து கூட மாறாமல் முதல்முறையாக அச்சில் வந்த பதிவு. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கார்ட்டூன் படங்களுடன் அருமையாக வந்ததைப் பார்த்து மகிழ நினைத்த நொடியில் ஒரு சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு செய்திருந்தார்கள்.. அதாவது எழுதியவர்- ‘நர்சிம்’ என்ற எழுத்துக்களுக்குப் பதில் ‘மணிவண்ணன்’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்.ஹும்ம்.---அப்பாவின் வழிகாட்டுதலைப்...
மேலும் வாசிக்க...
எனக்குள்ளேஒரு சின்னஞ்சிறுபெண்எப்போதும் இருந்து கொண்டுஒருபோதும்மூப்படையவோ – சாகவோமறுத்தபடி வாழ்கிறாள்-லிவ் உல்மன்உமாஷத்தியின் வலையில் கண்ட ஒரு பூதான் அந்த மேற்கோள் கவிதை. “வானவில் ஏறித் தப்பிச் சென்றவன்” போன்ற கவித்துவ தலைப்புகள் கண்களில் படுகிறது.-------டாக்டர் ஷாலினிபேச்சளவில் சமூக அக்கறை கொண்ட மக்களுக்கு மத்தியில் ஆக்ஷன் ஓரியண்ட்டட் டாக்டர். சிதறல்கள் தீபாவின் குட்டச் பேட் டச் என்ற பதிவில்,குழந்தைகள் வளர்ப்பு பற்றி எழுதி இருந்தார்....
மேலும் வாசிக்க...
க,கொ,க,கூகுழந்தைகள் என்றாலே தனி உலகம்தான். அதற்குள் பயணப்பட நிறைய வாகனங்கள் வேண்டும்.அதில் முதன்மையானது காமிக்ஸ். இப்படி குழந்தைகளின் உலகத்தை பதிவில் அற்புதமான தகவல்களுடன் பதிந்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தைப் பாருங்கள்.குழந்தையாக மாறுங்கள்.இன்னும் நிறைய எழுதுங்கள் காமிக்ஸ் பிரியன்(பெயர் உட்பட எந்த விவரமும் தெரியவில்லை இந்த பதிவரைப்பற்றி)-----------அனுஜன்யா‘நிறைய படியுங்கள் ஏனெனில் அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது’ என்ற வார்த்தைகளை...
மேலும் வாசிக்க...
வளர்ந்தமதி.நான் அவ்வப்பொழுது, மும்மூணு வார்த்தைகளை ரெவ்வெண்டு வரிகளாக மடக்கிப் போட்டு அதற்கு கவிதை என்றும் லேபிள் கொடுத்து பதிவாக போட்டுக்கொண்டிருப்பேன். “ நீங்கள் கவிதைகளில் எங்கு நிற்கிறீர்கள் என்பது தெரிகிறது” என்று ஒரு பின்னூட்டம் போட்டார் என்பதை விட பொடனியில் போட்டார் என்றே சொல்லலாம். அவர்தான் வளர்மதி.சிற்றிதழ் பேக்ரவுண்ட் பார்ட்டி. மாற்றுச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மிகுந்த மெனக்கெடலுடனும் தேடலுடனும் எழுதுபவர். ஆழ்ந்து...
மேலும் வாசிக்க...
துக்ளக் மகேஷ்துக்ளக் என்றவுடன் வேறுமாதிரி நினைத்துவிடாதீர்கள். துக்ளக் கோமாளித்தனங்கள் ஒன்று கூட இவர் எழுத்தில் பார்க்க முடியாது. ஆழ்ந்த அறிவும், திறமையும் மிக்க பதிவர். இவர் எழுதிய கடவுள் பற்றிய பதிவு மிக ஆழ்ந்த ஒன்று. ‘தொர’ அவ்வப்பொழுது இங்கிலீஷ் படங்களுக்கு எழுதும் விமர்சனங்களும் அருமையாக இருக்கும்.( ‘தொர’ வார்த்தைப்ரயோகம்: நன்றி அப்துல்லா).அ.மு.செய்யது.மழைக்கு ஒதுங்கியவை... என ரம்மியமான தலைப்பில் எழுதிவரும் கவனிக்கப்பட வேண்டிய...
மேலும் வாசிக்க...
வலைச்சர வணக்கம்...ஆம். இந்த வாரம் எனது விரல்கள் தான் வலைச்சர ஆசிரியர்.வலைச்சரத்திற்கு நன்றி.ஓராண்டு பதிவனுபவமும், நேற்றைய பதிவர்சந்திப்பில் மேலும் சில அறிமுகங்களை தந்த இவ்வேளையில் இந்த வேலை எளிதாகப் போகிறதெனக்கு என்றாலும்,10 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும்...
மேலும் வாசிக்க...
அன்பின் கவிதாஒரு வார காலமாக ஆசிரியர் பொறுப்பேற்று நவரத்தினச் சரமாக வலைச்சரம் தொடுத்து - அருமையான புதிய பதிவர்கள் பலரை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து - பல பதிவர்களின் வலைச்சர அனுபவத்தினைக் கேட்டறிந்து - பதிவாக இட்டு - ஏற்ற பொறுப்பினை செம்மையாகச் செய்து விடைபெறும் உங்களுக்கு எங்களின் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வலைச்சர ஆசிரியர் ஆவதற்கு பொருத்தமான ஒருவரை தனி மடலில் பரிந்துரை செய்கஅன்பின் நர்சிம்நலம்....
மேலும் வாசிக்க...

வணக்கம் !! இந்த வாரத்தொடக்கத்தில் இருந்து வலைச்சரம் தொடுக்க எனக்கு வாய்ப்பு அளித்த சீனாஜி க்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டு நவரத்தினங்களை பற்றி நானும் நிறைய அறிந்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறோம். இந்த வாரங்களில் இட்ட பதிவுகளை வரிசைப்படுத்த விரும்புகிறேன்....நவரத்தினங்களின் தொகுப்பு...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் தொடுப்பது என்பது அவ்வளவு எளிதாக எனக்கு தோன்றவில்லை, எல்லாம் இந்த ஐந்து நாட்களில் பெற்ற அனுபவம் தான். சரி நம்மை போல மற்ற நண்பர்களின் அனுபவமும் கேட்டு தெரிந்துக்கொண்டு அப்படியே வலைச்சரத்தின் பழைய புதிய நினைவுகளை கொண்டு வரலாம் என்று ஆசைப்பட்டு அனைவரிடமும் அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன்.. இதோ...(இதுவரை அனுப்பியவர்கள் வரை,) வலைச்சரம்...
மேலும் வாசிக்க...