பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்பயங்கொள்ள லாகாது பாப்பா,மோதி மிதித்துவிடு பாப்பா
நேற்று டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு. இன்னைக்கு பேட்டிங் அதுவும் பவர் ப்ளேவோட. பேட்ஸ்மேன், பெளலர், ஆல்ரவுண்டர் என இருப்பதை போல வலை உலகில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையாக பதிவிடுகின்றனர். இதில் சமூகபார்வை, கவிதை, கதைகள், திரைவிமர்சனம், அனுபவ பதிவுகள், நகைச்சுவை, பொது என எட்டு வகையில் வரிசைபடுத்தி ஒவ்வொரு திறமைக்கும்...
மேலும் வாசிக்க...
ஊருக்கு நல்லது சொல்வேன்...எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்...சீருக்கெல்லாம் முதலாகும்....ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்...
ஓகே, கடவுள் வணக்கம் முடிஞ்சது. இப்போ ஸ்டார்ட் மியூசிக்....
இதுனால சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னன்னா, சரியாக 5 மாசத்துக்கு முன்னாடி நம்ம தேவா அண்ணனால வலைசரத்தில் அறிமுகமான நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.
இது ஜாம்பவன்கள் உட்கார்ந்த சிம்மாசனம், என்னால முடியுமான்னுலாம் சீன் போடப்போறது...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே ! ஒரு வார காலமாக, வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்ததனாலும், ஆசிரியர் குழு சற்றே பணிச்சுமையினால் நேரம் ஒதுக்க இயலாத காரணத்தினாலும், வலைச்சரத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. நாளை 29 நவம்பர் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அருமை நண்பர் அருண் பிரசாத் இசைந்துள்ளார். இவர் சிறு வயது முதலே எழுதுவதில் மிக்க ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே ஆனந்த விகடனில் மாணவ நிருபராகத் தேர்ந்தெடுக்கப்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் தொடர்ந்து சரவெடியாக பதிவுகளை இட்டு சிறப்பித்த பதிவர் இர்ஷாத் க்கு நன்றி..அவரைத் தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கும் நன்றி.-----------------------------------வலைச்சரத்தின் தள மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த வாரம் பதிவுகள் அறிமுகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்படுள்ளது. அடுத்த வாரம் முதல் வழக்கம் போல் தொடரும்.நன்...
மேலும் வாசிக்க...
அனாதை காதலன்.. கவிதைகள் எழுதுகிறார்..(பெயரே படுவித்தியாசமா இருக்கு)
நிலவின் மடியில்....அப்படீன்னு கவிதை எழுதுறாரு..இவரு கல்லூரியில் கரடி.... ஊருக்குள்ள வாயாடி....
இவர் அபுல்பசர் நிறைய விஷயங்கள் இவரிடம் இருக்கு எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ..
இவர் ரஹிம் கஸாலி நிறைய எழுதுகிறார் நமக்குத்தான் படிக்க டைம் நஹி.
இந்த தளத்தில் தொழில்நுட்பம் நிறைய இருக்கிறது..
இவங்க புஷ்பா வலியில்லாமல் வாழ்க்கை...
மேலும் வாசிக்க...
வண்டி வண்டிய கட்டுரை எழுதினாலும் வந்ததுக்கு அடையாளமா ஒரு ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறதுல்ல செம கில்லாடி இந்த இமா ஆனா இந்த படங்களுக்காகவே இவங்கள விட்றலாம்..
ஹேமாவின் கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கின்ற வகையில் இருக்கும். மனதில் பட்டதை கருத்தாக பின்னூட்டமிடும் இடுபவர்களில் இவருக்கே முதலிடம்.
இயல்பான எழுத்துக்கு சொந்தக்காரர் இந்த ஸாதிகாஹசனா இவரின் இந்த பதிவப் படிச்சிட்டு சிரிக்காம...
மேலும் வாசிக்க...
கதைகள், கவிதைகள் என கவனமாய் எழுதும் இவரின் எழுத்துக்களுக்கு வர்ணமும், வடிவமும் மட்டுமல்லாமல் எழுத்தோசையும் உள்ளது..
நம் இதயங்களுக்கு தலை வாசல் வைத்து காதல் கவிதைகளையும், பல சமுதாய அக்கறையுள்ள விசயங்களையும், இல்லறங்கள் நல்லறமாக தாம்பத்தியம் பற்றிய பல தகவல்களையும் மனதோடு மட்டும் கூறிகிறார் இவர்..
கவிதைகள், காமெடிகள், காதல் என கலகலப்பாய் கிறுக்குகிறார் இவர்இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பக்கத்தில்..
என்...
மேலும் வாசிக்க...
சீரியஸான பதிவுகளுக்கு மத்தியில் இந்த பதிவர்கள் எழுதும் பதிவுகள்தான் நம் விருப்பமாய் இருக்கிறது..இந்த மொக்கை கலந்து எழுத ஒரு வித திறமை இருக்கத்தான் வேண்டும்..இவர்களின் குறிப்புகளை மட்டுமின்றி என் வலைச்சர தொகுப்பிற்கு உதவியாய் இருந்த வெறும்பய'ஜெய்ந்திற்கு நன்றி..
இவர் காமெடி கிங் கவுண்டமணியின் ஆஸ்தான ரசிகன்.. இவர் பதிவை படிக்க வேண்டுமா.. ஓகே ஸ்டார்ட் மியூசிக்...
இவரின்...
மேலும் வாசிக்க...
துபாயிலிருந்து வந்த வெக்கேஷன் பதிவு துன்பியலும் துபாய் காசும் வரிகள் வலிகள்..
கார்ட்டூன் பாலாவின் கார்ட்டூன்கள் உண்மையைச் சொல்லும் நகைச்சுவையோடு...
இந்த இடுகையை நினைச்சி சிரிப்பதா அழுவதான்னு தெரியவில்லை அதான் தலைப்பே குத்துங்க டாக்டர் குத்துங்க..
எங்கள் ப்ளாக் வித்தியாசமான பக்கம் இதை பாருங்க சரியான ஐடியா..
பதிவும் சரி புகைப்படங்களும் சரி அழகுடன் நேர்த்தியானது மகேஷின்...
மேலும் வாசிக்க...
நான் குறிப்பிட்டு இருக்கும் சிலரில் வேகமாக முன்னேற்றம் அடைந்துவிட்டனர் பதிவு எழுதுவதில்..ஏனென்றால் இந்த தொகுப்பு நான் மூன்று மாதங்களுக்கு முன்னரே தயார் செய்தது..நேரமின்மையால் வலைச்சரத்தில் பங்கேற்கமுடியவில்லை..
ரொம்ப உபயோகமான பதிவுகள் சட்டம் நம் கையில் அப்படின்னு தலைப்பிட்ட இவரது பதிவுகள்.எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ...
இவர் பெயர்தான் வெறும்பய ஆனா உண்மையிலே எல்லாம் தெரிஞ்ச பய அதுக்கு...
மேலும் வாசிக்க...
வந்துட்டோம்'ல... வலைச்சரத்தை இந்த வாரம் கொஞ்சம் பார்த்துக்கப்பா அப்படின்னு நம்ம சீனா அய்யா பொறுப்ப நம்ம கிட்ட ஒப்படைத்துவிட்டார்கள்.. அவருக்கு ஒரு பெரிய நன்றிய போட்டுட்டு ஆரம்பிப்போமா கச்சேரியை.. முதலில் சுயபுராணம்..இதுவேறயா..
நம்ம(நம்ம பெயரா உன் பெயர் ஆரம்பமே இப்படியா?) பெயர் அஹமது இர்ஷாத்,ஊர் தஞ்சை மாவட்டத்தில அதிராம்பட்டினம்..பணி செயவது கத்தாரில்..
நான் அலைவரிசை அப்படிங்கிற வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதோ எனக்கு...
மேலும் வாசிக்க...
”கலவையின் போது சதவீதங்களில் வேறுபடும் நிறங்களைப்போல நம் பதிவர்கள்”என்று கூறி அழகான வர்ணக்கலவைகளாய் தம் தேர்வுகளால் வலைச்சரத்தை அழகுபடுத்தி இருக்கிறார், (ஜீவன் பென்னி )சமீர் அகமது அவர்கள்.
சமீர் அவர்களுக்கு வலைச்சரக்குழுவின் நன்றிகள்.. அவரின் தேர்வுகளை வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு
நன்றிகள்.
--------------------------------------------
வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியராக அஹமது இர்ஷாத் தயாராகிவிட்டார்....
மேலும் வாசிக்க...
புறத்திலிருந்து பார்க்கும் பொழுது சுலபமாகத்தெரியக்கூடிய ஒன்று உள் சென்று பார்க்கும் பொழுதே அதன் பின் உள்ள உழைப்புத்தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பே அதன் பின் உள்ள உழைப்பினை உணர முடிந்தது. நிறைய புதிய, பழைய பதிவுகளையும் பதிவர்களையும் அறிந்து தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பு எனக்கு பெரிதும் உதவியது.
இந்த ஒரு வார காலம் தொடர்ந்து வந்து பின்னூட்ட மிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், ...
மேலும் வாசிக்க...
வணக்கம் வழக்கம் போல நேரா அறிமுகத்து போகலாம் வாங்க.
சேர சோழ பாண்டியர்களைப்பற்றி தெரியும், களப்பிறர்களைப் பற்றித்தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. அதனால் பதிவர் ஹரிபாண்டி எழுதியிருக்கின்ற இந்தப் பதிவ படிங்க. மேலும் வரலாறு சம்பந்தமான நிறைய தகவல்கன் இருக்கின்றது....!
அமைதியான இரவுகளில் அழகான நினைவுகளுடன் பயணிக்க அழைக்கு வினோ ஒரு உணர்வு...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே, வாருங்கள் அறிமுகத்திற்குள் போகலாம்.
தமிழர்கள் உலகமெங்கும் விரவியிருக்கிறார்கள் அதுவும் அந்தமானிலிருந்து எழுதும் இந்த நண்பரின் வலைப்பூ...ஏராளமான செய்திகளை கொடுக்கிறது. எதேச்சையாக வலைப்பூவினில் வழுக்கி விழுந்த நான் வெளி வர வெகுநேரமானது.....
வேண்டுமானல் நீங்கள் உள் நுழைந்து பாருங்களேன்!
சில படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை வலைப்பக்கத்தை சுட்டி காட்டினாலே போதும் உள்ளே இருக்கும் படைப்பே உங்களிடம் பேசி...
மேலும் வாசிக்க...
பின்னூட்டங்களின் மூலம் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
நிறங்கள் எத்தனையோ
குணங்களும் அத்தனை.
கலவையின் போது சதவீதத்தின் அடிப்படையில் நிறங்கள் சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட வேறு வேறு நிறங்களையும் குணங்களையும் பெறுவது போலவே நம் பதிவர்களும் அவர்களின் பதிவுகளும். மலைத்துத்தான் போகின்றேன் . வாருங்கள் இன்றைய அறிமுகங்களுக்குச் செல்வோம்.
அகல்விளக்கு பெயரைப்போலவே அவரது எழுத்துக்களும் வாசகனுக்கு வெளிச்சத்தைக்...
மேலும் வாசிக்க...
அருமை நண்பர் சூரியனின் வலைவாசல் அருண், ஜீவன் பென்னி பெயர்காரணம் என்னவென்று சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். அது என் நண்பனுடையப் புனைப்பெயர். தமிழின் நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவன். அவன் நினைவாகவே இந்தப் பெயர்.
எங்கப் பாட்டிக்கிட்ட கதை சொல்லச்சொல்லி ரொம்ப வற்புறுத்துவோம். ஆனா அவ்வளோ லேசுல சொல்லமாட்டாங்க. நாங்க கட்டாயப்படுத்திக் கேக்கக்கேக்க கொஞ்சமா இறங்கி வருவாங்க கதையும் சொல்லுவாங்க. ...
மேலும் வாசிக்க...
இந்த வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயாவுக்கும், வரப்போகின்ற நாட்களில் ஆதரவு தரப்போகும் என் பதிவுலக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அறிமுகத்துக்குள் செல்கிறேன்.என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அறிமுகத்தை சீனா ஐயாவே செய்து விட்ட படியால் நேராக (என் பதிவின்)அறிமுகங்களுக்கு செல்கின்றேன்.என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்த வேளையில் முதலில் என்னிடமிருந்த புகைப்படங்களைப் பதிவாக்கி முதல் அடியினை...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே ! இன்று பொறுப்பேற்க வேண்டிய நண்பர் ஜவஹர் ஏதோ சில காரணங்களினால் பொறுப்பேற்க இயலவில்லை. அவருக்குப் பதிலாக - குறுகிய நேரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் நண்பர் ஷமீர் அஹமது. இவர் ஜீவன் பென்னி என்ற புனைப்பெயரில், "பதிவுகள்" என்ற பதிவினில் எழுதி வருகிறார். இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி ஆனாலும் பொதுவாக வசிப்பது திருச்சியில் தான். பணி புரிவது அமீரகத்தில். இடுகைகள் இட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத், தான் ஏற்ற பொறுப்பினை சரிவரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பதுக்கும் மேலான மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவர் பல்வேறு தலைப்புகளில் - பல்வேறு அருமையான இடுகைகளைச் சுட்டிக்காட்டி - வாசகர்களை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். கடமையினை சரிவரச் செய்த கிளியனூர் இஸ்மத்தினை...
மேலும் வாசிக்க...
பதிவர்களுக்கு இலவச மின்னூல் தருவதாக கூறியிருந்தேன்.இந்த மின்நூல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்பல அரிய நூல்களை மின்நூலாக பிடிஎப் பைலில் கொடுத்துள்ளார்கள் அந்த மின் நூல்களை பெறுவதற்கு சில விதிமுறைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளார்கள் தங்களுக்கு தேவையான நூல்களை சுட்டி கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.இந்த ஒரு வாரக்காலத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவுடன் நிறைவு செய்தேனா? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த...
மேலும் வாசிக்க...
இன்றைய காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகக்கடினமாக இருக்கிறது. ஆனால் மனிதநேயம் தளர்ச்சியடைந்து வருகிறது. நமது தேவைகளுக்காக வேண்டி எத்தனையோ மறியல்களை போராட்டங்களை செய்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்மிடம் மனிதநேயத்தை வளர்க்க பேதங்களை களைக்க இன்னும் போதிய போராட்டங்கள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.தேடல் இன்றி வந்தப் பொருள்வாழ்வில் நிலைப்பதுமில்லைதேடிதேடி கிடைத்தப் பொருள்எளிதில் தொலைந்ததுமில்லைஎன்பது பாடல் வரிகள்இன்று தேடப்படுவது...
மேலும் வாசிக்க...

பல்வேறு கலாச்சாரங்கள் உலகநாடுகளில் அவ்வபோது தலைத் தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்ததும் பாசமும் பெருகிவரும் கலாச்சாரங்களால் வெற்றிக் கொள்ளமுடியாதவை என்கிறார் ஹிசாம்.பத்துமாதம் சுமந்துபெற்றெடுத்த அன்னையைநெஞ்சம் கொள்ளளவு நேசிக்கஎன்நெஞ்சத்தில்இடம் போதவில்லையேஇறைவா!என்று பிரார்தித்தவனாய்…தாயைப் பற்றி பலரும் தங்களின் பாச எண்ணங்களை பதிவுகளில்...
மேலும் வாசிக்க...
(இன்றைய தினம் தீபாவளி கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)நேற்று பொருளாதாரத்தைப் பற்றி பார்த்தோம்சம்பாதித்துக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் மூளைக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கனும்தானே அதற்கு சுற்றுலாதான் சரியான வழி.சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் ப்ரெஸ் ஆகிவிடும் புதிதாய் பிறந்த உணர்வுக் கூட சிலருக்கு ஏற்படும் என்று சுற்றுலா பிறந்தக் கதையைச் சொல்கிறார் நெல்லைச்சாரல்.சுற்றுலா என்பது...
மேலும் வாசிக்க...
டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிப்புரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தார்.கடவுளைக் காணமுடியுமா? என்று ஒருவன் கேட்க, ஓ... முடியுமே! உன் கோட்டை கழட்டிவிட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார் என்றான்.அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்துவிட்டீர்கள். கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது...
மேலும் வாசிக்க...