07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 31, 2011

கைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.!

ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. என்ன அது.? பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வரையறது பிடிக்கும். ஆனா வரைய தெரியாதே.! சரி வரைய தெரியாட்டி பரவால போய் மத்தவங்க வரைந்ததாவது பாக்கலாம்னு நான் எட்டி பாத்தத பத்தி பாப்போமா.? இதில் அறிமுகம் என்று பார்த்தால் அது பதிவாக தான் இருக்கும் பதிவராக இருக்காது என நினைக்கிறேன். பலர்...
மேலும் வாசிக்க...

வரலாறு மிக முக்கியம் தம்பி.!!

வரலாறு.! அப்படினா என்ன.? இன்னும் 100 வருசம் கழித்து மக்களெல்லாம் என்னை பத்தி படிப்பாங்களே அப்போ என் வாழ்க்கை தான் வரலாறு. அதில் நான் தான் வரலாற்று நாயகன். ஹி ஹி.. இப்படி எவ்வளவோ பில்டப் கொடுத்துகிடலாம். ஏன்னா இது இப்போ என் ஏரியா.!! ஹி ஹி. சரி என்னடா இவன் இப்ப வரலாற பத்தி பேசிட்டு இருக்கானே அப்படினு நீங்க யோசிச்சா நான் சொல்றேன் இந்த பதிவு வரலாறுக்காக மட்டும் தான். எனக்கு பழையன, பழமை இதிலெல்லாம் ரொம்ப ஆர்வம். அப்படி என்னை போலவே...
மேலும் வாசிக்க...

Monday, May 30, 2011

இவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.!!

பதிவுலகில நான் காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்து இப்போது வரைக்கும் நிறைய பதிவர்களின் பதிவுகளை படித்திருக்கேன். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை என்ற பெயரில் எனக்கான சில ரசனைகளில் சில பதிவர்கள் என்னை மிகவும் கவர்ந்தனர். அப்படி கவர்ந்தவர்களை இங்கே பகிர விரும்புகிறேன். முதலில் பிலாசபி பிரபாகரன். இவரிடத்தில் என்ன பிடிக்கும்னு கேக்குறீங்களா.? ஹெல்ப்பிங். அதாங்க உதவுறது.!! அதுக்குனு அவரு முக்குல மூணு அனாதை ஆசிரமம் நடத்துறாரு,...
மேலும் வாசிக்க...

குடு மார்னிங் ஆபிஸர்ஸ்.!!

வலைச்சரம்--!! ஒரு வார ஆசிரியர்.!! நான் தான் நானே தான். எங்க ஆபிஸ்ல கூட யாரும் என்ன மதிக்காதபோது எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சீனா ஐயா முதல்கொண்டு அனைவருக்கும் எனது நன்றிகள் மட்டும் சொல்லிகிடுறன். இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் என் கையில சிக்கி படாத பாடு பட போகுது. வலைசரத்தில் எனக்கு பிலாசபி பிராபகரின் பங்கு ரொம்ப பிடிச்சது. அவரை போலவே பர்சனல் இன்ட்ரோ இல்லாம நாமும் ஒரு நாள் ஆசிரியராக ஆகும் போது செய்யணும்னு இருந்தேன்....
மேலும் வாசிக்க...

Sunday, May 29, 2011

தம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பு நண்பர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் சேலம் தேவா - தான் ஏற்ற பொறுப்பினை மகிழ்வுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு 85 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் செய்திருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் , பழம் பெரும் எழுத்தாளர்கள் - இவர்களின் தளங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரது ஊரான சேலத்தினைச் சார்ந்த பதிவர்களை...
மேலும் வாசிக்க...

கதைகளும்.. கவிதைகளும்...!! தொடர்ச்சி.

நேற்று இடப்பட்ட பதிவு பலபேருக்கு தெரிந்தாலும் சில பேருக்கு பயனுள்ளதாக இருந்ததாக பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.அதனால்,இன்னும் சில எழுத்துலக பிரம்மாக்களை இன்று பெருமைப்படுத்தலாம்.(அவர்களை அறிமுகப்படுத்த நாம் யார்..?!) பாமரன்பாமரன் அவர்கள் கம்யூனிச பார்வையில் சமகால நிகழ்வுகளை நக்கலான தொனியில் எழுத்தில் கொண்டு வரும் எழுத்தாளர்.நகைச்சுவையாக இருந்தாலும்...
மேலும் வாசிக்க...

Saturday, May 28, 2011

கதைகளும்.. கவிதைகளும்...!!

ஏற்கனவே தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள்.தெரியாதவர்கள் பயன் பெறுங்கள். இணையத்தில் உள்ள நான் அடிக்கடி பார்க்கும் சில எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் தளங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன். தமிழ் எழுத்தாளர்கள்தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு வலைத்தளம்.கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதைகள்,நேர்காணல்கள் என இந்தியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி,இலங்கை,மலேசியா,சிங்கப்பூரில்...
மேலும் வாசிக்க...

Friday, May 27, 2011

அனைத்தும் கிடைக்கும்.!

கோர்ட் பிரச்சினை - கூகிள் நம்ம குழந்தைகளுக்கு ஏதாச்சும்ன்னா துடிச்சி போயிடறோம்.புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் குழந்தை பராமரிப்பை பற்றி தெரியாதவர்களின் பாடும் திண்டாட்டம்தான்...திடீர்ன்னு காய்ச்சல் வரும்.திடீர்ன்னு வயித்துவலியில அழுவும்.இது போன்ற சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கு வருமுன் காப்போம்ன்னு ஒரு திட்டம் இருக்கு.அரசு திட்டம் இல்லீங்க...நம்ம...
மேலும் வாசிக்க...

Wednesday, May 25, 2011

போட்டோசாப் கத்துக்கலாம் வாங்க..

வரைகலை மென்பொருள்களில் அருமையானதும்,எளிமையான மென்பொருள்களில் அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் உலகஅளவில் முதன்மையானது. ஒவ்வொரு கனிணியிலும் இருக்கவேண்டிய அருமையான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளில் டிசைன் செய்வதற்கு அடிப்படை தகவல்கள் தெரிந்து கொண்டால் யாரும் டிசைன் செய்யலாம்.கற்பனைத்திறன் இருந்தால்போதும்.அதை நமக்கு எளிமையாகவும்,அருமையாகவும்...
மேலும் வாசிக்க...

Tuesday, May 24, 2011

சொல்லித் தெரிவதில்லை ஒளிப்படக்கலை..!!

ஆம்..பார்த்தால்தான் தெரியும் ஒளிப்படங்களின் அருமை. "மனிதனுக்கு மனிதனைப் பற்றிய விளக்கமளிக்கக்கூடிய மாபெரும் சக்தி ஒளிப்படக்கலை" - எட்வர்டு ஸ்டிச்மென். "கற்பனைத்திறன் ஓர் ஒளிப்படக்கலைஞனுக்கு 'ஆடம்பரத்'தேவையில்லை..!!மாறாக,அவசியம் தேவையாகும்..!! - ஜீன் ஹியூஸ்டன். "ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு முழுமையான ஒளிப்படம் சொல்லும்..!!" -...
மேலும் வாசிக்க...

Monday, May 23, 2011

வலைச்சரத்துக்கு வணக்கம்..!!

அன்பும்,அறிவும் நிறைந்த பதிவுலக தோழர்களுக்கு சேலம் தேவாவின் இனிய வணக்கங்கள்..!! ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்...இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வெற்றிகரமாக இயங்கும் வலைச்சரத்தில் எனது பங்களிப்பையும் இருப்பதை நினைத்து பேருவகை கொள்கிறேன். என்ன இது வலைச்சரத்துக்கு வந்த சோதனை என்று யாரும் நினைத்து வருந்தவேண்டாம்.ஒரு வாரம் மட்டும்...
மேலும் வாசிக்க...

சேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை பெறுகிறார்.

அன்பின் சக பதிவர்களே !22.05.2011 - வார இறுதி நாளான நேற்று, நண்பர் கவிதை வீதி சௌந்தர் , ஏற்ற பொறுப்பினைச் சரிவரச் செய்த மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து, விடை பெறுகிறார். இவர் ஆறு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக் மறுமொழிகள் பெற்றுள்ளார். இவரது வாரத்தில், இவர் 48 பதிவர்களை அறிமுகம் செய்து 39 இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். வடிவமைப்பு நன்ற்கச் செய்திருந்தார். அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களில் பெரும்பான்மையினர்...
மேலும் வாசிக்க...

Saturday, May 21, 2011

வர்களை ம்பி த்தனைபேரா.. ன்ன ச்சரியம்.. (Top 10 Blogs)

வாங்க நண்பர்களே... வணக்கம்.. பொதுவாக பதிவெழுத வரும்போது தன்னுடைய பதிவுகளுக்கு பின்னுட்டங்கள் வராதா, யாராவது தன்னுடைய தளத்தை யராவது பின்பற்றமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படி பின்னூட்டங்கள் மற்றும் பாளோவர் வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.... தன்னுடைய பதிவுகள் மீது நம்பிக்கை வைத்து, பதிவுலகில் நயமான பதிவுகளிட்டு....  படிப்பார்கள்...
மேலும் வாசிக்க...