
இன்றைய பதிவில்
வாட்ஸப் ஐ கூகிள் குரோமிலும் பயன்படுத்தலாம் என இங்கே விளக்கம் அளித்துள்ளார் சகோ பிரகாஷ் .
முருங்கைகீரை பொடி கேள்விபட்டிருக்கிங்களா செய்முறையை திருமதி ராஜலஷ்மிம்மா சொல்லியிருகாங்க..
சரண்யாவின் கைவண்ணத்தை இங்கே பாருங்களேன்,தேவையில்லாமல் நாம் தூக்கி எறியும் பொருட்களில் அழகா செய்துருக்காங்க..
மோதகமும் அதிரசமும் என்ற தலைப்பில்...
மேலும் வாசிக்க...

இன்றைய வலைச்சரத்தில்...
எப்போழுதும் சிக்கன்,மட்டனில் தான் பிரியாணி செய்வோம்.ஒரு மாறுதலுக்கு மீனில் செய்து பாருங்களேன்.சுவை நன்றாக இருக்கும்.செய்முறை இங்கே..
ஸ்மார்ட்போன் கேமராவில் தெளிவாக படம் எடுப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க.
திருவண்ணாமலை தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைகள் புண்ணியமாம்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.
துரை...
மேலும் வாசிக்க...

இன்றும் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்
இந்து சமய குறித்த ஆன்மிக செய்திகள் உள்ள வலைப்பூ இது..
http://arivomaanmeekam.blogspot.in/
இந்த வலைப்ப்பூவில் இந்துசமயம் மற்றும் ஜோதிடம் குறித்த தகவல்கள் இருக்கு..
http://aanmikam.blogspot.in/
குறிப்பிட்ட தலைப்புக்கு விளக்கமளித்து அதர்கெற்ற திரைப்படபாடல்களை அளித்து வரும் இந்த வலைப்பூவில்...
மேலும் வாசிக்க...

இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்
தொப்பையை குறைக்க 14 வழிகளை இந்த வலைப்பூவில் வலைபதிவர் சொல்லியிருக்கிறார்,நீங்களும் போய் பாருங்களேன்.
கணினி பற்றிய ஏராளமான செய்திகள் நிறைய இருக்கு இந்த வலைப்பூவில்..
http://tamilcpu.blogspot.com
இந்து சமய கோயில்கள்,தகவல்கள் என ஆன்மிகம் செய்திகள் இடம்பெற்றுள்ள வலைப்பூ...
மேலும் வாசிக்க...

இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்
குழந்தை நல மருத்துவர் ஒருவரின் வலைப்பூ இது.இதில் குழந்தைநலம் குறித்த பல மருத்துவத் தகவல்கள் நிறைய இருக்கு.
http://doctorrajmohan.blogspot.com
இந்த வலைப்பூவில் இவர் கண்ட ஊர்களை பற்றி எழுதுகிறார்.அவரின் வலைப்பூ இதோ..
தாய்லாந்து பயணத்தை பற்றி எழுதியிருக்கிறார் பாருங்களேன்.
தமிழில்...
மேலும் வாசிக்க...

இன்று நாம் பார்க்க போவது சமையல் வலைப்பூக்கள்
நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க ஆனா என்னைப் பொறுத்தவரை உணவின்றி அமையாது நம் உயிர் அதனால் இன்றைக்கு நான் முதலிடம் தரப்போவது சமையல் வலைப்பூக்களுக்கே...
சமைக்கும் போது கவனம் சிதையாமல் சமைத்தாலே அந்த சமையல் ருசியாக இருக்கும்.
எடுத்தவுடனே இந்த சமையல் சமைத்தேன் சரியாக வரவில்லை...
மேலும் வாசிக்க...

முதலில் வலைச்சர ஆசிரியர் பதவியை தந்த சீன ஐயாவுக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்க்கும் மிக்க நன்றி.
போன வருடமே சீனா ஐயா வலைச்சர பொறுப்பினை ஏற்க சொன்ன போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பின் சகோ பிரகாஷ் அழைத்ததும் ஏற்றுக்கொண்டேன்.
இப்போழுது என்னைப் பற்றி சொல்கிறேன்..
என் பெயர் மேனகா.சஷிகா என்னும் வலைப்பூவில் கடந்த 6 வருடத்திற்கும் மேலாக...
மேலும் வாசிக்க...

வணக்கம் வலைச்சர நண்பர்களே...
வலைச்சரத்தில் இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், அதிக திறமையுடனும் செய்து முடித்துள்ளார்.
அவர் எழுதிய பதிவுகளில் தமது அனுபவங்களை சுவாரஸ்யமாய் பகர்ந்ததோடு பதிவர்கள் பலரையும் குறிப்பிட்டு சிறப்பான,...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் ஏழாம் நாள்
ரஞ்சனி நாராயணன்
விடைபெறும் நேரம்!
கொஞ்சம் சோறு
சாப்பாடு என்று சொல்லும்போது எனக்கு எங்கள் இரண்டு நண்பர்கள்
நினைவிற்கு வருவார்கள். முதலாமவர் பார்த்தசாரதி. என் கணவரின் அலுவலக நண்பர். அவர்கள்
குழந்தைகளும் எங்கள் குழந்தைளும் ஒரே பள்ளி ஆகையால் குடும்பமே நட்பானது.
‘என்ன இன்னிக்கு தோசை கைல ஓட்டறது?...
மேலும் வாசிக்க...