தொடர்கிறது தொடரும் நட்புகள்
➦➠ by:
அ.பாண்டியன்
வலை உறவுகளுக்கு வணக்கம்!!
அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் வலையுலக மூத்த பதிவர் ஐயா சென்னைபித்தன் அவர்கள்
பதிவர் நாள் வாழ்த்து!
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் என்று அழகிய கருத்தை எடுத்தியம்பும் திருமதி பக்கங்கள் கோமதி அம்மா அவர்களின் பதிவு இறைவன் படைப்பில் அதிசயங்கள்
என்னை பற்றி சொல்றதுக்கு எதுவும் இல்லையென்றாலும் உலகமே என்னை திரும்பி பாக்குற மாதிரி கனவு காணும் உங்களில் ஒருவன் என கூறும் கத்திவாக்கம் NSK அவர்களின் பதிவு பயண அனுபவம்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் என்று அழகிய கருத்தை எடுத்தியம்பும் திருமதி பக்கங்கள் கோமதி அம்மா அவர்களின் பதிவு இறைவன் படைப்பில் அதிசயங்கள்
அன்பான குணம் கொண்டவர், குழந்தைகள் வளர்ப்பு பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார். வல்லமை, மின்னூல் என சுறுசுறுப்பாக இருக்கும் ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களின் பதிவு உங்களின் பார்வைக்கு எங்க ஊரு… திருக்கண்ணபுரம்
கவிதையில் கெட்டிக்காரர், அன்றாட வாழ்வின் விடயங்களைக் கவியாய் தந்து சிந்தனைகளைக் கிளறி விடுபவர், மனிதநேயம் கொண்ட பண்பாளர் திரு. கவியாழி கண்ணதாசன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன் உண்மை வாழ்வு...
தென்றல் சசிகலா சகோதரி அவர்களின் கவிதைகள் கிராம மணம் கமழும் வார்த்தைகளெல்லாம் எப்படி பிடிக்கிறார் என்பதே வியப்பாக இருக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பதிவு
பத்திரிக்கைகளில் எழுதி வரும் வேலூர் உஷா அன்பரசு அவர்களின் எழுத்தில் சமுதாய மாற்றத்திற்கான வித்து அடங்கி இருக்கும். திறமைகளைப் பாராட்ட எப்பவும் தயங்க மாட்டார். அவரின் இளகிய குணமும் பாராட்டத்தக்கது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?
என்னுயிர் ஓசை கேட்க வாருங்கள் என அழைக்கும் அன்பு சகோதரர் சீராளன் அவர்களின் கவிதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கருத்துரையிலும் கூட கவிதை மழையில் நனைய வைக்கும் ஆற்றல் கொண்டவர் பேசும் நினைவுகள்
சென்னையில் வசிக்கும் ஸ்கூல் பையன் அவர்கள் தனது பயணம் பற்றிய அனுபவத்தைக் குறிப்பிடும் அழகான பதிவு பயணம்!
முத்துச்சிதறல் எனும் வலைப்பக்கம் மூலம் தொடர்ந்து எழுதி வரும் சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் படைப்புகளிலிருந்து உங்கள் பார்வைக்காக ஒன்று அன்பிற்கேது எல்லை?
பல மேடைகளை அலங்கரித்து வரும் ஆரணி பேச்சாளர் திருமதி. பவித்ரா நந்தகுமார் அவர்களின் பேச்சுக்களை நீங்களும் காண வேண்டுமா
அன்மையில் வலைப்பக்கம் தொடங்கி எழுதி வரும் குப்பு சுந்தரம் அவர்களின் அவ்வையும் பாரதியும் பதிவு அவ்வையும் பாரதியும்!
எழுதுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் எனும் எண்ணம் கொண்ட காரிகன் அவர்களின் பதிவு இசை விரும்பிகள் XVII - சுவர்களைத் தாண்டி....
எம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன் எனும் வாசகத்தோடு எழுதி வரும் நண்பர் மகேந்திரன் அவர்களின் பதிவு
எம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன் எனும் வாசகத்தோடு எழுதி வரும் நண்பர் மகேந்திரன் அவர்களின் பதிவு