பாதித்த சிறுகதைகளில் சில...
➦➠ by:
இராம்
உண்மைச் சம்பவத்தை கட்டுரையாக எழுதுவதில் வாசிப்பவர்களை உணர்வுபூர்வமாக பாதிப்புக்குள்ளாக்குவது என்பது சற்றே கடினந்தான். அதே போல் கதைகளிலே உண்மைச் சம்பவத்தை எழுதும் பொழுது உணர்வுப்பூர்வமான பாதிப்பு ஏற்படுத்துவதும் சற்றும் கடினந்தான். அந்த கடினமான எழுத்துப்பணியை கதைகளில் எளிதாக வடிக்கும் சில எழுத்தாளர்களின் கதைகளை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியவற்றை பார்க்கலாம்.
தம்பியின் இந்த கதை, லாரி ஓட்டும் டிரைவர் குடும்பங்கள் சிலவற்றில் நடக்கும் வருந்ததக்க நிகழ்ச்சியை கருவாக கொண்டு எழுதியது.
தேன்கூடு நடத்திய சிறுகதை போட்டியின் போது மரணம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதை, முகமறிய, முகமறிந்த மனிதர்கள் தீடீரென்று மரணம் நிகழும் பொழுது நாம் அடையும் சோகம் இக்கதையை வாசித்தப் பொழுது உணரமுடியும்.
கப்பி பயல் எழுதிய மரணம் சிறுகதை
இவரின் மற்றொரு கதை. மற்றொரு உணர்வுபூர்வமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
கோ.இராகவன் எழுதிய பகலில் வந்த பூர்ணிமா
செதுக்கல் தேவ்'வின் கதிரேசன் கதை
லிவ்ங்ஸ்மைல் வித்யா தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கதையின் பாணியில் எழுதிய புனைவாக சொல்லும் முயற்சி.
மேலும் வாசிக்க...
தம்பியின் இந்த கதை, லாரி ஓட்டும் டிரைவர் குடும்பங்கள் சிலவற்றில் நடக்கும் வருந்ததக்க நிகழ்ச்சியை கருவாக கொண்டு எழுதியது.
தேன்கூடு நடத்திய சிறுகதை போட்டியின் போது மரணம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதை, முகமறிய, முகமறிந்த மனிதர்கள் தீடீரென்று மரணம் நிகழும் பொழுது நாம் அடையும் சோகம் இக்கதையை வாசித்தப் பொழுது உணரமுடியும்.
கப்பி பயல் எழுதிய மரணம் சிறுகதை
இவரின் மற்றொரு கதை. மற்றொரு உணர்வுபூர்வமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
கோ.இராகவன் எழுதிய பகலில் வந்த பூர்ணிமா
செதுக்கல் தேவ்'வின் கதிரேசன் கதை
லிவ்ங்ஸ்மைல் வித்யா தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கதையின் பாணியில் எழுதிய புனைவாக சொல்லும் முயற்சி.