07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label Raja. Show all posts
Showing posts with label Raja. Show all posts

Sunday, July 10, 2011

பதிவை படி….பரிசை பிடி……




கடந்த ஒரு வாரமாக என் தொல்லைகளை பொருத்துகொண்டு, நான் எழுதியதையும் ஒரு பதிவுனு மதிச்சு பின்னுடம் இட்ட நல்ல உள்ளங்களுக்கும், நேரம் இல்லாததால் பின்னுடம் இடாத பிஸி உள்ளங்களுக்கும் என் நன்றி.

என்னை பொருத்தவரை எனது பணியை 50 % மட்டுமே செய்தேன் என என்னுகிரேன். என்னிடம் சொந்தமாக நல்ல கணினியும், இனைய வசதியும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக செய்திருபேன் என எண்னுகிறேன். இந்த அரிய வாய்பை எனக்கு அளித்த சீனா மற்றும் அவரது குழுவிற்க்கு என் நன்றி.

இந்த ஒரு வாரம் என்னிடம் கஷ்டபட்ட உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாத..#R.K.சதிஷ்) எனவே வலைசரம் வாசகர்களுக்கு 3 பரிசு தரபோகிறேன்.


  1. வாழ் நாள் முழுவதும் இலவச இண்டர்நெட்( Only AIRTEL Users)

          ஆமாம், நீங்கள் AIRTEL Mobile பயன்படுத்துகின்றவரா? உங்களுக்கதான் இந்த பரிசு. முதலில் O.M AG2011.jar இந்த பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.(www.airtelguru.com என்ற தளத்திலும் டவுன்லோட் செய்யலாம்).

         அதை உங்கள் மொபைலில் INSTALL செய்யவும். இனி உங்கள் MOBILE BALANCE 30 பைசாவிற்க்கு கீழே இருக்க வேண்டும். இனி நிங்கள் எந்த வலைதலதை வேண்டுமானாலும் பார்கலாம் இலவசமாக. பயன் படுத்திய பின் RECHARGE செய்தால் பணம் எடுக்கமாட்டார்கள்.(நான் 5 மாதங்களாக வெறும் 5 பைசாவில் பயன்படுத்துகின்றேன்)


  1. இலவச MCA ( Missed Call Alerts) (Only BSNL Users)

நீங்கள் உங்கள் மொபைலை SWITCH OFF  செய்து வைதிருக்கும்போதோ அல்லது NOT REACHABLE ல இருக்கும்போதோ உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் ஆன் செய்ததும் அல்லது ரீச்சபுல் இடத்திற்க்கு வந்ததும் உங்களுக்கு ஒரு SMS வரும். அதில் யார் உங்களை அழைத்தார்கள் என்ற விவரம் இருக்கும். இதை இலவசமாக ஆக்டிவேட் செய்ய

உங்கள் மொபைலில்  * 6 2 * + 9 1 1 7 0 1 0 # என டயல் செய்யவும்.

  1. உலக புகழ் பெற்ற சுஜாத்தாவின் நாவல்கள் (அனைவருக்கும்)


மற்ற அனைவருக்கும் சகலகலா வல்லவர், சிறுகதை சக்கரவர்த்தி அறிவியல் கதை மன்னன் அமரர் சுஜாதாவின் உலக புகழ் பெற்ற இரண்டு நாவல்களின் LINK தருகிறேன். ஒன்று என் இனிய இயந்திரா மற்றோன்று மீண்டும் ஜீனோ. மிக அருமையான கதை.

டிஸ்கி 1 : என்னள் முடிந்த பரிசை அளித்துள்ளேன். இதலாம் பத்தாது பண பரிசுதான் வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் எங்கள் தலை சீனா வை தொடர்புகொள்ளுங்கள்.

டிஸ்கி 2: அறிமுகம் படுத்த தவறிய நண்பர்கள் மன்னிக்கவும்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி..





மேலும் வாசிக்க...

Friday, July 8, 2011

கூட்டான்சோறு பகுதி - 2




இன்றும் வலைதளத்தில் தனது கருத்துகளை , தங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் சில அருமையான பதிவர்களை பார்க்க போகிறோம் .


1. கருத்துகளை கருவாக்கி அதன் மூலம் கவிதைகளை உருவாக்கி புண்பட்ட 
   மனதுக்கு மருந்தாக்கி ...(ஷ் அப்பா .. முடியல ..) சரி கவிதை எழுதுறார் நம்ம  சௌமியா 

2 . கே .ஆர். விஜயன் ( கே .ஆர். விஜயா இல்லை ) தன நினைவில் 
    நின்றவற்றை நமக்கு பதிவாக தருகின்றார் .

3. கிரிகெட்டை பற்றி தெரிந்துகொள்ள நம்ம பாலாவின் பக்கங்களுக்கு 
    போகலாம் 

4 .  அப்துல் பாசித் இவர் நமக்கு மட்டும் அல்ல ப்ளாக்கற்கும் நண்பன் .

5 . நாட்டுல எந்தனையோ அமைச்சரை பாத்துஇருப்பிங்க நம்ம மங்குனி 
   அமைச்சர் போல ஒருத்தரை பார்த்து இருகின்றேர்களா ?

6 . மெட்ராஸ் பவன் இது உணவு விடுதி அல்ல .. சிவகுமாரின் பல்சுவை
   விடுதி

7 . யுவகிருழ்னா - தனது பெயரிலேயே இளமை இருப்பதால் இளமையான
    பதிவுகள் அதிகம் . (கில்மா பட விமர்சனம் கூட ..(சி .பி க்கு போட்டியோ ?))

8 . முனைவர் இரா .குணசீலன் வேர்களை தேடி அலைகிறார் , யாரவது
     பார்த்தா சொல்லுங்கள் .


9 . கணிபொறியின் மொழிகளை ( language ) பற்றி அருமையாக பாடம்
   எடுக்கின்றார் நம்ம தமிழ்வேந்தன் .

10 . கனவு பட்டறையில் இயக்குனராக பணிபுரியும் ஒருவர் எழுதும் வலை
     (அம்புலி 3D பட இயக்குனர் )

11. நுனிபுல்லில் ஒரு பனித்துளி முலம் ராகுலை கொல்ல நடந்த சதியை பற்றி சொல்கிறார்  ரியாஸ் அஹ்மத் .


12. இ-டிக்கெட் பற்றி தெரிய வேண்டுமா ..வாங்க உணவு உலகத்துக்கு


13. கற்பனையில் காமெடி செய்கிறார் இந்த கடம்பவன குயில்


Etc ..( End of Thinking Capacity ..)

மேலும் வாசிக்க...

கூட்டான்சோறு...



மனைவி கணவனிடம்:- உங்க இஷ்டத்துக்கு காட்டுக் கூச்சல் போடுறீங்களே! என்ன சட்டசபைன்னு நினைப்பா? இப்ப நீங்க இருக்கிறது நம்ம வீடு. ஞாபகம் வச்சிக்கோங்க..."

"என்னடி நீயும், ரவியும் பேசிக்கறது இல்லையே. உங்களுக்குள்ளே சண்டையா?" அதெல்லாம் ஒன்னுமில்லேடீ, எங்களுக்கு கல்யாணம் நிச்சயமாயிடிச்சு."

"அந்த டைரக்டர் என்ன புத்தகம் வாங்கிட்டுப் போறாரு?" "தமிழ்ப் படங்களுக்குப் பெயர் சூட்ட 1,000 அசல் ஆங்கிலப் பெயர்' என்ற புத்தகம்."

"கேடி கோபால் சைக்கிள் திருடுறதை அடியோடு நிறுத்திட்டான்." "திருந்திட்டானா?" "இல்லே... கட்டுப்படியாகல்லியாம். பைக், கார் திருட ஆரம்பிச்சிட்டான்!"

"வக்கீலுக்குப் பொண்ணைக் கொடுத்தீங்களே... இப்ப எப்படியிருக்கிறார்?" "என் பொண்ணோட பங்கை இப்பவே பிரிச்சுக் கொடுங்கன்னு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்."  ( நன்றி : கூடல் )

என்ன ஜோக் ஒரே கலவையா இருக்கேனா  ,
ஏன்னா  இன்று கூட்டான்சோறு சாப்பிட போகிறோம் .. ஆம் இன்றைய பதிவில் பலவகைபட்ட பதிவர்களை பார்க்க போகிறோம் .

1. கற்போம் வாருங்கள் என அழைக்கிறார் வாங்க போகலாம் .

2 . நையாண்டி மேளம் வாசிப்பது நம்ம தூங்கும்புலி (sleeping tiger )

3 . அஞ்ச சிங்கம் பல கிசு கிசுகளுடன் காத்திருக்கிறார் உங்களுக்க . 

4 . அன்புடன் அழைக்கிறார் நம்ம அருணா பொய் என்ன இருக்குன்னு பாருங்க

5. எதிர் நீச்சல் போட்டு தொழில் நுட்ப செய்திகள் தருகிறார் இவர் . 

6 . கவியழகன் கவிதையுடன் கலந்து விருந்து படைப்பார்.

7 . சாருஜன்  தொடர்கள் எழுதி வலையில் தொடர்ந்து இருக்கின்றார் .

8 . சின்னவன் ஆனால் எழுதும் அனைத்தும் பெரிய விழயங்கள் .

9 . நிழ்வுகள் முலம் பல விழயங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் .

10 . பூச்சரம் முலம் செய்திகளை மாலையாக தருகிறார் இவர் .

11. சும்மா என பெயர் வைத்துவிட்டு சுவையான விழயங்களை தருகிறார்    
     நம்ம தேன்னம்மை

12. தமிழ் வாழ்க  தமிழன் வளர்க என தன தமிழ் பற்றை காட்டுகிறார் பிரவின் 
    குமார்  


இதுபோல என்னும் பல பதிவர்கள் உங்கள் வருகைக்காக காத்துகொண்டு இருகின்றனர் . அவர்கள் விரைவில் ...

மேலும் வாசிக்க...

Thursday, July 7, 2011

@#$%^&*}ㄖɍ╓ȣ - என்ன ஒன்னுமே புரியலயா? அப்ப இதுதான் தொழில் நுட்பம்.




நம்ம  “வந்தேமாதரம்” சசிகுமார் ஒருமுறை ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள்த்திர்க்கு சென்றார். அப்பொழுது BSLV 4 ஏவுவதற்க்கு ஏற்பாடு செய்யபட்டுகொண்டு இருந்தது. Scientists எவளவோ முயன்றும் ராக்கெட் பறக்கவில்லை. நம்ம சசி அங்கு சென்று  ராக்கெட்யை Right Side கொஞ்சம் சாய்க்க சொன்னார், பின்பு Left Side கொஞ்சம் சாய்க்க சொன்னார், இப்ப அனுப்புங்கள் என்றார். என்ன ஆச்சரியம் ராக்கெட் சரியாக பறந்தது. Scientists சசியிடம் வந்து “எப்படி இது சாத்தியம் ?” என கேட்டனர். அதுக்கு சசி தினமும் start ஆகாத என் ஸ்கூட்டரை இப்படிதான் Start பன்னுவேன் என கூலா சொன்னாராம்.

=============================================================

ஆனா கீழே உள்ள பதிவர்கள் உன்மையான தொழில் நுட்ப தகவல்களை நமக்கு அறிமுகம் செய்துவைகின்றனர்.

 

1. கையசைத்தால் பேசலாம் - வருகிறது புதிய குறுந்தூர ராடர் தொழில் நுட்பம்

2. யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்   (நம்ம சி . பி க்கு ரொம்ப பயன்படும் .

3. பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில்   (என்னது எல்லாமே  சி . பி க்கு தேவையானதா வருது ?

4. வியக்கவைக்கும் "ஆறாவது அறிவு" தொழில் நுட்பம். இந்தியரின் பெருமை .

5. வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?

(பழசுதான் ஆனால்முக்கியமானது ).

6. உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?

(பொண்ணுங்கதான் வயச குறைப்பார்கள் கணினியுமா குறைக்கும் ?)

7. இந்தவாரம் ஒரு இணையதளம் ( நல்ல தளங்களை நமக்கு அறிமுகம்
   செய்கிறார் )

8. அலசல்கள் 1000 மூலம் தேவை இல்லாத இணைய பக்கத்தை தடுக்கலாம் .

9. COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? (கம்ப்யூட்டர் னா ?)

10. Computer Graphics வீடியோ பாடம் ( இவர் நல்ல வாத்தியார் - கருண் போல இல்ல )

11. BYWIFI வீடியோ டவுன்லோட் (நல்ல படம் மட்டும்தான் டவுன்லோட் ஆகும் )




கடைசி நாளன்று ஒரு சூப்பரான தொழில்நுட்பம் தருகிறேன் காத்திருங்கள் ...



மேலும் வாசிக்க...

கண்னை நம்பாதே..


ஒ.வ.நாராயனன் : எப்ப பார்த்தாலும் உன் மனைவி புகைபடத்தை உன் பர்ஸ்ல  வைத்திருகின்றயே அவங்க மேல அவ்ளவு பாசமா?

நஞ்சில் மனோ : எனக்கு எதாவது கஷ்டம் வரும்போது அவ போட்டாவ பார்பேன், இதவிடவா இனி பெரிய கஷ்டம் வந்துட போகுதுனு மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.
============================================================

பல அருமையான படங்கள் இணையத்தில் கொட்டிகிடக்கிறது . அனைத்தையும் காண்பது கடினம் .(நல்ல Figure படம் மட்டும் காண்பது எளிது - சி . பி ). அத்தகைய அறிய  புகைபடங்கள் மூலம் நம்கண்னை கட்டிபோட்ட வலைதளங்களின் தொகுப்பு இங்கே

 

புகைப்படம் தரும் செய்திஎன பல அருமையான படங்களை தொக்குத்து தருகின்றார் இவர் .

கண்டதும் சுட்டதும் என உண்மையை ஒத்துகொள்ளும் இவர் வைத்துள்ள கோவில் புகைப்படங்கள் இங்கே.

நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம். இதை நமக்கு தருபவர் வின்மணி.

கண்ணை கவரும் வினோதமான அசையும் புகைப்படம் காண வேண்டுமா இங்கே வாங்க . நம்ம தலைவர் பட பூஜை சிறப்பு புகைபடதொக்குப்புக்கு இங்கே போங்க . அபூர்வமான விண்வெளி புகைப்படம் நமக்கு தருகிறார் இளமுகில் .

2010 -ம் ஆண்டின் உலக சிறந்த புகைப்படம்  பார்க்க ஆசையா நம்ம தினசெய்திய பாருங்கள்.  ஒரு ரசிகனின் புகைப்படம் நம்மை மிகிழவைக்கும் .

அடுத்து ?


மேலும் வாசிக்க...

Wednesday, July 6, 2011

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க




கடவுள் : பக்தா ! உனக்கு என்ன வரம் வேண்டும் ?

பக்தன் : இங்கிறுந்து சொர்கத்திற்க்கு ரோடு வேண்டும்.

கடவுள் : அது சாத்தியம் இல்லை. வேறு கேளு.

பக்தன் : இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயரை சொல்லு.

கடவுள் : உனக்கு சொர்கதிற்க்கு சிமெண்ட் ரோடு அல்லது தார் ரோடு எது வேண்டும்?

=============================================================

இப்படி இருக்கு இன்றய அரசியல். கருப்பு பணம், ஊழல், லஞ்சம் என பாதிக்கபட்டுள்ள அரசியலை ஆராய்கின்றனர் இவர்கள்.


ஓசை ஓயாத அலைகள் முலம் ஜெவின் ஆட்சியை விமர்சனம் செய்கிறார் இவர். திராவிட புத்திரி சூத்திரர் ஆனக் கதை ! என்று கலைகரை சாடுகிறார் இவர் . இன்றைய மின்சாரத்தின் நிலைமையை கிண்டல் செய்யும் பதிவர் இவர். அன்புமணி ராமதாஸின் பேட்டியும், நம் கருத்துகளும் என அன்புமணியிடம் வம்பு செய்கிறார் இவர். இந்தியாவை ஏமாற்றிய மன்மோகன் அரசை அமெரிக்கா ஏமாற்றியது. என புதிதாக குண்டு போடுகிறார் சுரன்.

போர்க் குற்றம்: கடாஃபியை கைது செய்ய உத்தரவிட்டது பன்னாட்டு நீதிமன்றம் என்ற உலக அரசியலை சொல்கிறார் நாம வேல் தர்மா. பொன்விழாவை பயணத்தில் மக்களின் போர்க்குரல் ‘தீக்கதிர்’ பற்றி விடுதலை சொல்வதை கேளுங்கள் . திண்ணைப் பேச்சில் சிங்களவர்களை பற்றி நமக்கு சொல்கிறார் ரிஷான் ஷெரீஃப்.  புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? என ராம் தேவ் உண்ணாவிருததை பற்றி பேசுகிறார் நாம உஜிலா தேவி.

மம்தா மக்களை மதிக்குது ஜெயலலிதா மிதிக்குது என இன்றைய அரசியலை சுடசுட விவாதிகின்றார் நம்பி அவர்கள் .  தவித்த கனிமொழி... தழுதழுத்த கருணாநிதி...! என கனிமொழியின் கவலையை நமக்கு பகிர்கின்றார் உண்மை தமிழன் . வாங்க பழகலாம் என அழைத்து பார்த்தது படித்தது என அனைத்தையும்  நமக்கு சொல்கிறார்



என்னை வாழ்க வாழ்க என வாழ்த்தியது போதும் .. போய் பின்னுடம் போடுங்க ...
மேலும் வாசிக்க...

பிஃலிம் காட்டுறங்க..




விக்கியுலகம் : நமிதா பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தால் பயபடாமல் பணம் போடலாம்..

கருன் : எப்படி சொல்ர?

விக்கியுலகம் : அவுங்கதான் எதையும் மூடமாட்டாங்களே!

=====================================================================

தமிழ் நாட்டின் முக்கிய பொழுதுபோக்கு, ஆரசியலுக்கு வருவதற்க்கு முதல் படி, கோடிகளும் , சில கேடிகளும்(சாரி.. நான் சன் பிக்சர்ச சொல்லல..) புழங்கும் கனவுபட்டறை நமது சினிமா. நல்ல விமர்சனம் முதல் கில்மா விமர்சனம் வரை( நன்றி: சி.பி) அனைத்தையும் அலசும் அறிவாளிகள் நம் பதிவர்கள். அப்படிபட்டவர்களை ப்ற்றிய தொகுப்பு இங்கே.
 

சினிமா விமர்சனம் எழுதுவதில் கில்லாடி இந்த பாண்டியன்ஜி . சந்தேகம் இருந்த இவரின் அழகர் சாமியின் குதிரையை படிக்கவும். தோழர் ம.பா . தமிழ் வீதி இவர் மாறுபட்ட விமர்சகர் . அனைவரும் புகழ்ந்த " கோ " வை மாற்று சக்தியை ஏமாற்றும் சக்தியாக காட்டிய 'கோ'! என்கிறார் .

கிரேசி தமிழ் இவர் சன் டி வி தொல்லை தாங்காமல் தனுஷ்ய் காய்ச்சி எடுக்கிறார் பாருங்கள்.தனுஷ் என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா? - சன் டிவி அட்டூழியம். தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும் என்ற பதிவின் முலம் நம்மையும் இயக்குனர்களை பற்றியும் அலசுகிறார் பொது ஜனம் . 


குடி குடியை  கெடுக்கும்  என பேரேன்பும் பெரும் கோபமும்  கொண்டவர்  சொல்ல்கிறார் .கனவு நாயகி விமலா ராமன் நம்ம ஊருக்கு வாரங்கனு சந்தோஷபடுறார் இவர் .உலக சினிமா பற்றி நமக்கு வகுப்பு எடுக்கின்றார் குகன் .சைக்கோ ஓவியன்...ஜெர்மன் திரைபடம் பற்றி நமக்கு சொல்கிறார் நொந்த குமாரன். சீமானுக்கு வாழ்த்துகள் சொல்கிறார் கிறுக்கன்(பெயர்தான் இது )  .சுய மரியாதை சித்தாந்தம் பேசும் ஷ்ரேயா!   பற்றி  சொல்கிறார் இவர் .ராணாவில் வடிவேலுதான் காமெடி....  என்கிறார்   நம்ம  சாம்பார்  சட்னி  .



  படம்  எப்படி  இருந்தது ?....  அறிமுகம் இடைவேளைக்கு பின் தொடரும் ...
மேலும் வாசிக்க...

Tuesday, July 5, 2011

சிரிப்பா சிரிங்க…



ஒருமுறை நம்ம சி.பி கும் அவர் ஆசிரியருக்கும் நடந்த உரையாடல்..

ஆசிரியர் : நான் கேட்கும் வார்தைக்கு எதிரி சொல் சொல்லு..

சி.பி  : கேளுங்கள்..

ஆசிரியர் : பகல்

சிபி : இரவு

ஆசிரியர் : GOOD

சிபி :  BAD

ஆசிரியர் : போதும்டா.

சிபி : போதாது டி

ஆசிரியர் : STOP

சிபி : START

ஆசிரியர் : கடவுளே

சிபி : சாத்தானே

ஆசிரியர் : SHUT UP

சிபி : OPEN DOWN.

பாவம் அன்னைக்கு வேலையவிட்டு போனவர்தான் இன்னும் வரல.. இதை விட பெரிய காமெடி வேனுமா ? கிழே உள்ளவற்றை பாருங்கள்

உண்மை சுடும் ஆனா சிரிப்பு போலிஸ் ரமேசுக்கு கல்யாணம்னு சொன்ன ஒரு பதிவு நம்மை சிரிக்கவைக்கும். பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா... என்னாகும்னு பாக்க ஆசையா இங்கே போங்க ,ஆனா உங்களுக்கு ஏதாவது ஆனா நான் பொறுப்பு இல்ல . 

இங்கே சில ஆவிகள் தங்கள் அனுபவங்களை சொல்லுகிறது வந்து ஆவிபறக்க சிரிங்க. மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ..... ப்ளீஸ் ! இது ஆன்மிகம் அல்ல  அதிரடி தமிழ் ஜோக்ஸ் .பறக்கும் தட்டு தெர்யுமா ? இந்த தளிர்ரை பாருங்கள் .


முன்றாம் கோணத்தில் நகைசுவை அது என்ன கோணம் என கேட்ககூடாது. சில (போலி ) சாமியார்களின் தத்துவங்கள் ( இது படி நடந்ததா திகார் நிச்சயம் ).இந்த சாமியார் செய்றது சீரியஸ் ஆனா சதீஷ் அதை காமெடி ஆக்கிடார் .

நம்ம விஜயகாந்தை கூட விடாம கிண்டல் பண்றார் இவர்.நல்ல காமெடி வேணும்னா இங்கே போங்க . Bigilu போடுறது மொக்கைனாலும் சிரிக்கவைக்கும் .பேனையைத் திருடிய ஜனாதிபதியா பார்க்கணுமா இங்கே போங்க .
சிரிக்க ரசிக்க எழுதி இது எப்படி இருக்கு என்கிறார் பாக்கியராஜ் .நம்ம கருப்பன் நமிதாவை நினைத்து கவிதை எழுதிஉள்ளார் படித்து ரசிங்கள் (கவிதைய மட்டும் )








சிரிச்சாசா  !! அடுத்த பதிவுல சந்திப்போம் ...



 


மேலும் வாசிக்க...

மழை.. மழை .. இது கவிதை மழை




" உன்னை பார்த்தேன் உலகை மறந்தேன்
உன் தங்கையை பார்த்தேன் உன்னை மறந்தேன் "

இது நான் எழுதுன கவிதை (அல்லோ .. எத இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் )
இந்த கவிதை பிடிக்கலைய .. கிழே வரும் கவிதைகளை படிங்க ...


1 .அண்ணாகண்ணன் கவிதைகள் 
நானும் ஒரு பறவை.
என் சிறகுகளை
மற்றவர்கள் அசைக்கிறார்கள். என்னும் புள்ளி கவிதை மற்றும்      பெண்கள்தின கவிதை ,


2 . கவிமதி 
பார்வையற்ற புத்தன்..
உன்னினத்திற்கு மட்டுமென்ற
பிரிவினைவாதங்களில்
குளிர்ந்தேயிருக்கின்றன
போதி மரங்கள்
எம்மினக் குருதியில்.. என தெரிக்கின்றது இவரது வரிகள்


3. PositiveRAMA
    கட்டைவிரலை வைத்து கவிதை சொல்லுகிறார் போய் பாருங்கள்

4.நடராஜன் - வெளிநாடுவாழ் இந்தியர் , கவிதை விரும்பி .


5.  உண்மை தமிழனின்   தமிழின போராளி பிரபாகரனை பற்றிய கவிதை
     மெய்சிலி ர்க்கவைக்கும்

  6. கொக்கொரகோ வின் அஞ்சலி கவிதை மனதை நெகிழவைக்கும்


7. ஜெயசிலனின் ஜல்லிகட்டு கவிதை நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்லும்


8. கசியும் மௌனத்தின் யாதார்த்த கவிதை சிறிதெனினும் சுவை பெரிது



9.  நிலா ரசிகனின் இரண்டு கவிதைகள் நமக்கு இரட்டை விருந்து


10. யாவரும் கேளிர் இந்த கவிதையை இன்னும் இன்னும் படிக்க தூண்டும்

11. கவி அழகன்

    பெயரிலேயே கவிதை இருப்பதால் பலதரப்பட்ட கவிதைகள் முஉளம்
     நம்மை மகிழ்விகின்றரர் .இவரது காதலில் விழுந்திட யார் செய்தார் 
     செய்வினை படியுங்கள் புரியும் .



மழைல ரொம்ப நனைய வேண்டாம் , அடுத்தது ..............? சஸ்பென்ஸ்

மேலும் வாசிக்க...

Monday, July 4, 2011

கொள்ளைகார பதிவர்கள்

தலைப்பை பாத்தாதும் எதோ வில்லங்கமான பதிவர்கள் பற்றிய பதிவுனு நினைக்கவேண்டாம். இந்த பதிவர்கள் தங்கள் எழுத்து திறமையால், பதிவால் மற்றவர் மனதை, இதயத்தை கொள்ளையடித்தவர்கள்(நல்ல சொல்லுறாங்கயா டீடேயிலு).

  1. வேடந்தாங்கல் கருன் (வணக்கம் குரு)

இவரு என் சாதி , பயப்படாந்திங்க இவரும் கணினி ஆசிரியர்தான்.
இவரு கவிதை எழுதுறார், கட்டுரை எழுதுறார், நகைசுவை துணுக்கு எழுதுறார். இவர் கலக்கல் கருன்.

  1. நல்ல நேரம்

நண்பர் R.K.சதிஷ்குமார் ஜோதிடத்தில் திறமைசாலி. ரஜினி , கருணாநிதி என பலர் ஜாதகத்தை ஆராய்ந்து பதிவிட்டுள்ளார்.

  1. அட்ரா சக்க

அண்னன் சி.பி. செந்தில்குமார் அவர்கள் ஒரு பல்கலைகழகம்.
கதை, கவிதை, ஜோக், தொழில் நுட்பம், அரசியல் ,சினிமா என எதையும் விட்டதில்லை(கில்மா படத்தையும் தான்). பஃஸ் உடுறதுல மன்னன்(அதும் நல்ல பிகர் போட்டோவுடன்)

  1. “பனிதுளி” சங்கர்

மிகசிறந்த கவிஞர். கவிதை மட்டும் இன்றி நகைசுவை துணுக்கு எழுதுவதிலும் வல்லவர்.

  1.  நாஞ்சில் மனோ

        கமெடிக்கு பெயர் போன பதிவர். எதையும் ஜாலியாக எழுதும் பதிவர் இவர். ஒரு லேப்டாப் வாங்கியதை வைத்து பல பதிவு போட்டுள்ளார்.

  1. ரஹிம் கஸாலி
       
        இவரும் ஒரு பல்சுவை பதிவர். சில நாட்களாக இவரை காணவில்லை. கேட்டால் லேப்டாப்பை எறும்பு தூக்கிட்டு போய்ட்டுனு சொல்லுறார்.

  1.  தொப்பி ..தொப்பி

    இவர் ஒரு சண்டை கோழி  ஆனால் நியாமான சண்டை. தவறை சுட்டிகாட்டுவதில் இவர் ஒரு நக்கீரர்  
 8.   கூடல் பாலா
        பல்சுவை மன்னன் , சமையல் முதல் தொழில் நுட்பம் வரை
      எதையும் விடாதவர்



9. மதியோடை

குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு),சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video,என கலக்கி வருபவர் 

10 . விக்கிஉலகம் 

       அவர் பணிபுரியும் நாட்டில் உள்ள விழயங்களை அழகிய தமிழ்ல் நகைசுவையுடன் எழுதுவதில் வல்லவர் . 


 இன்னும் பலர் உள்ளனர் .. இவர்களை பற்றி பலர் எழுதி இருப்பார்கள் , எனக்கு தெரிந்த  அளவில் எழுதிள்ளேன் .
அடுத்த பதிவு  முதல்  அறிமுகப்படலம் ஆரம்பம்

மேலும் வாசிக்க...

Sunday, July 3, 2011

வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?




வலைசரம் வாசகர்களுக்கு என் முதல் வணக்கம். எனக்கு இந்த நல்வாய்பை வழங்கிய நண்பர் சீனா மற்றும் அவரது குழுவிற்க்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

சுயபுராணம்:

சிலப்பதிகாரம் புகழ்ந்த பூம்புகாரில் பிறந்தவன் நான். கல்லுரி படிப்பு (B.Com) முடிந்ததும், குடும்ப சூழ்னிலையால் படிப்பை தொடரமுடியாமல், விளையாட்டாய் ஒரு பள்ளிக்கு நேர்முக தேர்வுக்கு செல்ல நான் எதிர்பார்காமலே என்னை கணினி ஆசிரியராக தெரிவு செய்துவிட்டனர்.

பின்பு M.Com, M.Phil, B.L.I.S என படித்தேன். பள்ளியில் இனையம் இல்லாததால் எனது நண்பர் நடததும் ஒரு Computer Center இல் இனையம் பயன்படுத்த கற்றுகொண்டேன்( நன்றி: STARTS SYSTEM-நகுலன்).

அங்கு பணிபுரிந்த ராஜா என்பவரின் மூலம் Blog உருவாக்கி, பயன்படுத்த கற்றுகொண்டேன். முதல் 2 வருடங்கள் என் பதிவை நான் மட்டுமே படித்தேன். பின்பு AIRTEL இளிச்சவாயதனத்தால் MOBILE ல இலவசமாக Internet கிடைக்க பல வலைதலங்களை படித்தேன், பின்னுடம் இட்டேன், இனைந்தேன். இதனால் பலர் என் தலத்திற்க்கும் வந்தனர். முதலில் நான் இனைந்த தளம் வேடந்தாங்கல்” கருன். இவர்தான் என் மானசிக குரு.


நான் கிறுக்கியதில் மற்றவர்களுக்கு பிடித்தது :






இது தவிர





என பல பதிவுகள் உங்கள் பாராட்டை பெற்றது.


சுயபுராணம் போதும்னு நினைக்கிறேன். இல்ல இன்னும் உங்களபத்தி தெரிந்துகொள்ள வேண்டும் என ஆசைபடுபவர்கள் இங்கே கிளிக்கவும்(CLICK ) 

அடுத்த பதிவு முதல் அதிரடி அறிமுகம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது