தமிழ்மணத்தை விட்டு சற்று விலகி இருக்கும் ஆனால் அடிக்கடி தமிழ்மணத்துக்கு வந்து போகும் சிலரை பாக்கலாம்.விக்கியின் தண்டரோ, இது கண்டதையும் சொல்லும், ஆனால் உருப்படியாக சொல்லும். இவரை பத்தி சொல்லனும் என்றால் ஒரே வரியில் புதுமை விரும்பி. எல்லாத்தையும் எழுதுவார், கவிதையை தவிர :) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் ஒருவர். இவர் பதிவுகளில் குறிப்பிட்டு ஒரு பதிவு சொல்வது கடினம். இவர் தொடர்ந்து தலைப்பிட்டு எழுதும் "நினைத்தேன் எழுதுகிறேன்"...
மேலும் வாசிக்க...
எங்க தல கைப்புள்ள இப்ப தான் புதுசா ஆப்பு வாங்குறார் என்று யாரும் தப்பா நினைச்சுக் கூடாது. அனைத்து ஆப்புகளையும் தனக்கே என வாங்க பிறந்த தியாக செம்மல். அந்த தியாக செம்மல் தன் இள வயதில் பெற்ற ஆப்பை காண... நல்ல ஒரு ஒளிமயமனா ஆப்பு இது.கைப்புள்ள யின் - வச்சான்ய்யா ஆப்புசென்னையில் மழைக்காலம் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை தன் வழக்கமான நகைச்சுவையில் சொல்கிறார் நம்ம தேவ், கிண்டாலாக சொன்னாலும் அதில் ஒரு சமூக கருத்தையும்...
மேலும் வாசிக்க...
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அந்த தானத்தை விட பல படிகள் உயர்ந்தது உறுப்புகள் மற்றும் ரத்த தானம். ரத்த தானம் & கண் தானத்தை தவிர்த்து வேறு உறுப்பு தானத்தை நாம் சிந்தித்து உள்ளோமா? சிந்திக்கஇராமநாதனின் - ஆதலால் தானம் செய்வோம்சாதிகளை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டே நமக்கும் நம் பிள்ளைகளும் இன்னும் சாதி சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம், கிடைக்கும் ஒதுக்கீடுகளை அனுபவித்துக் கொள்ளவும் சில முயல்கிறார்கள்(அவர்களுக்கு...
மேலும் வாசிக்க...
ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் அந்த ஐயப்பனுக்கு சரணம் சொல்லி நம்மை ரட்சிக்கவும், மன்னிக்கவும் வேண்டுவோம்.குமரனின் - சுவாமியே சரணம் ஐயப்பாகோபுர தரிசனம் கோடி தரிசனம், தரிசனம் பண்ண தயாரா?இராமநாதனின் - கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டுசினிமாவின் வாயிலாக பலரையும் சென்று அடைந்த பாடல் - முத்தைத்தரு பக்தித் திருநகை. அந்த பாடலுக்கு விளக்கம் அறியவி.எஸ்.கே. வின் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -...
மேலும் வாசிக்க...
மனைவி ஒரு மந்திரம் னு சொல்லி கேட்டு இருப்பீங்க. இங்க ஒருத்தர் மனைவியை பல விதமா ஒப்பீடு பண்ணுகிறார். இவர் தற்சமயம் எழுதிக் கொண்டு இருக்கும் தொடருக்கு அச்சாரமே இந்த பதிவு தான் என்பது உபரி தகவல்பெனாத்தல் சுரேஷ் - M.Sc Wifeology யாரு யாருக்கோ கடிதம் எழுதுவாங்க. இங்க நம்ம ஆளு விநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கார். அந்த கலக்கல் கடித்தை பாருங்கடுபுக்கு - அன்புள்ள விநாயகம்சர்தாஜி ஜோக் படிச்சு மகிழ்ந்து இருப்போம், இது நிஜ சர்தாஜி அனுபவங்கள்பெனாத்தல்...
மேலும் வாசிக்க...
ஒரு சில பதிவுகளை படிக்கும் போதே இவங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கேனு நமக்கு தோணும். அது போல எனக்கு தோன்றிய சில பதிவுகள். மிஸ் பண்ணாம பாருங்க கண்டிப்பா நீங்களும் அது போல தான் பீல் பண்ணுவீங்க.கப்பி பயலின் - நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!கப்பியின் ஒரு பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்துக்கு எதிர்வினையா இந்த பதிவை உடனே போட்டார் நம்ம ஜாவா பாவலர். சரியான ரவுசாக இருந்தாலும் அவரை பின்னூட்டத்தில் கலாய்த்ததில் நான் என்ன சொன்னேனோ...
மேலும் வாசிக்க...
ஹேய்ய்ய் வந்தனம் வந்தனம், என்னை பாத்ததும் ஒடுற ஜனம் எல்லாம் கொஞ்சம் நிக்கனும்.நான் வழக்கமா போடுற மொக்கை கிடையாது இது. அதுனால கவலை வேண்டாம். ஏன் அங்கயே நிக்குறீங்க, இது நம்ம ஏரியா இல்ல, உள்ள வாங்க.எந்த நம்பிக்கையில் தைரியத்தில் நம்மளை இங்கன கூப்பிட்டாங்க என்று தெரியல. எதா இருந்தாலும் அவங்க தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் ஒரு நன்றி.போன வாரம் சும்மா சரவெடியா வெடிச்சு சரம் தொடுத்த G3 போற போக்குல அஃக்குள் அணுகுண்டை வைக்குற மாதிரி...
மேலும் வாசிக்க...

புலி இன்று புறப்பட்டதேமக்கள் நல்லபதிவை படிப்பதற்குகும்மி அடிப்பதற்குபொழுதை கழிப்பதற்குஇடுகை குடுப்பதற்குபுலி இன்று புறப்பட்டதேஉன்னோட பின்னூட்டங்கள் ரசிக்கின்ற கூட்டமுண்டுநீ ரசித்த பதிவுகளை ரசிக்கின்ற கூட்டமிங்குநல்ல பதிவை கொடுக்கும் வரைக்கும்அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்சபதம் செய்துபுலி இன்று புறப்பட்டத...
மேலும் வாசிக்க...
இந்த ஒரு வாரமா என் பதிவுகள படிச்சு பின்னூட்டமிட்டு ஆதரவு தந்த ரசிகன், வேதா, பேபி பவன், வித்யா கலைவாணி, நிலா, ஜி, குசும்பன், கோபிநாத், காயத்ரி, டுபுக்கு டிசைபிள், ட்ரீம்ஸ், மை ஃபிரண்ட், மங்களூர் சிவா, கோவை ரவி, மருதம், கிட்டு மாமா, சீனா, கடல்கணேசன், இம்சை, ஜி.ராகவன் அனைவருக்கும், பின்னூட்டம் போடாம் ஜி-டாக், மின்னஞ்சல் மூலமா ஆதரவு தந்த மற்ற நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த...
மேலும் வாசிக்க...
நாம என்னைக்கு விதிகள மீறாம நடந்திருக்கோம்? அதனால இங்கயும் ரூல்ஸ ப்ரேக் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. தமிழ் பதிவுகளுக்கு மட்டும் தான் இடுகைகள் குடுக்கனுமா என்ன? நாங்க தங்கிலீஷ் பதிவுக்கும் குடுப்போமில்ல. தங்கிலீஷ் பதிவுகள்ல இன்னிக்கு ஸ்பெஷல் கலாய்த்தல். நம்ம மக்கள் மத்த ப்ளாக் மக்கள கலாய்ச்சு போட்ட பதிவுகள். அதுல 1-2 தமிழ் பதிவும் வரும். கண்டுக்காதீங்க. இப்போ பதிவுகளுக்கு போகலாமா?* முதல்ல நாட்டாமை பதிவுல இருந்து ஆரம்பிப்போம்....
மேலும் வாசிக்க...
:)) தலைப்ப பாத்தே புரிஞ்சிருப்பீங்க. இது நான் ரசித்த, பலரின் கைவண்ணத்தில் உருவான பதிவுகளின் தொகுப்பு. * பொற்கொடி தன் வாழ்வில் தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி நம்முடன் பகிர்கிறார். பகுதி 1 - பீட்டர் பகுதி 2 - சீதா* தன்னுடன் இல்லாத நண்பனுக்காய் பொற்கொடி எழுதிய பிறந்தநாள் வாழ்த்து* வெறும் படம் போட்டே கதை சொல்லும் ட்ரீம்ஸ்* ஒரு பார்ட்டியில் தான் சந்தித்த மக்களையும் அவர்களின் உரையாடல்களையும் பற்றி மனிதரில் எத்தனை...
மேலும் வாசிக்க...
இன்னிக்கு பதிவு நான் ரசித்த கவிஞர்கள்/கவிதாயினிகள் தொகுப்பு. இந்த இனிய மாலை வேளையில் கவிச்சோலைல எல்லாரும் ஒரு உலா போயிட்டு வாங்கமுதல்ல நாம பாக்க போறது கன்யா பத்தி. இவங்களோட கதையை படிக்க சொல்லி கில்ஸ் அனுப்பினாரு. அது ரொம்ப பிடித்ததால அவங்க ப்ளாக்ல எட்டிப்பாத்தேன். அருமையான கவிதை தொகுப்புகள்* எனக்கு பிடித்த அவங்களோட சுமங்கலி கதை ( மன்னிக்கனும். PDF file-அ எப்படி ஷேர் பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி படமா :( )* இவங்களப்பத்தி இவங்களே...
மேலும் வாசிக்க...
நகைச்சுவை பதிவுன்னு சொன்னாலே முதல்ல ஞாபகம் வர்றது நம்ம அருண் தான். அவரோட சில பதிவுகள் இங்க உங்களுக்காக* பனிச்சறுக்கு விளையாட போயிட்டு கோச் சொல்லிக்குட்த்தத கவனிக்காம அங்க இருந்த பிகருங்கள பாத்து சைட் அடிச்சுட்டு கடைசில மாட்டின பூட்ஸ் காலோட உருண்டு புரண்டு வழுக்கி சறுக்கி ஒரு வழியான கதை.* பொது விழாக்களுக்கு போகும் போது உங்கள் மனைவியை கூட்டிட்டு போகாதீங்கன்னு சொல்லி அதுக்கு காரணத்தையும் சொல்ற பதிவு* திருவிளையாடல் ஆரம்பம் படத்த...
மேலும் வாசிக்க...
இந்த தலைப்புல நான் எழுதனும்னு ஆசைப்பட்டதுக்கு காரணம் எங்க குரூப்ல இருக்கற சூப்பர் ஜோடி கிட்டு மாமா & மாமி தான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா கச்சேரி சும்மா சூப்பரா களைகட்டும்.இவங்க பாடின டூயட்ல எனக்கு ரொம்ப பிடித்தது நறுமுகையே . பின்னனி இசை இல்லாம கூட இவங்க கலக்கி இருப்பாங்க.காதலர்கள் தின சிறப்பு விருந்தா இவங்க பதிவிட்ட மலர்களே மலர்களே பாட்டும் அசத்தலா இருக்கும்.இவரே பாடல் வரி எழுதி மெட்டு போட்டு பாடிய பாடல் இங்கே....
மேலும் வாசிக்க...
ஹி..ஹி... ஆரம்பமே நன்றியான்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு, இது போனவாரம் வலைச்சர ஆசிரியரா இருந்த தங்கச்சிக்காவுக்கு இந்த வார வலைச்சர ஆசிரியராகிய நான் கூறும் நன்றி. எங்க தங்கச்சிக்கா ஒரு வாரமா வலைச்சரத்த சும்மா அதிரவெச்சிட்டாங்க இல்ல. இவங்க இத்தனை நாள் எல்லா பதிவுக்கும் போய் வெறுமனே மீ த பர்ஸ்டுன்னு கமெண்ட் போட்டுட்டு பதிவ படிக்காமலே கும்மி அடிச்சிட்டு வருவாங்கன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தர்ற மாதிரி சரவெடியா கொளுத்திட்டாங்க...
மேலும் வாசிக்க...

என்னடா இவ.. நன்றி டாட்டா பை பைன்னு எல்லாம் சொன்னதும் கிளம்பிட்டான்னு நினைச்சேன்.. தொல்லை இன்னும் போகலையேன்னு நீங்க நினைப்பீங்க.. ஆமாம்.. நீங்க மனசுல நினக்கிறது மலேசியா வரை கேட்குது.. :-Pஎன்ன தலைப்பு இது? வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக.. இது வலைச்சர பொறுப்பாசிரியர் எனக்காக எழுதிய அறிமுகப்பதிவின் தலைப்பாச்சேன்னு யோசிப்பீங்க.. ஆமாம்.. இப்போதும்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் முதல் பதிவை பதித்தப்பின் நண்பர்கள் கேட்ட கேள்வி: “முதல் பதிவு உன்னையும் உன்னுடைய பதிவுகளையும் பற்றி எழுதாமல் மற்றவர்கள் பற்றி எழுதியிருக்காயே?”நான் எழுதிய பதிவுகளை நானே இங்கே வரிசைப்படுத்தினால் அது தற்பெருமையாகிவிடும் என்பதால் இதை தவிர்த்தேன். அதை விட மற்றவர்கள் ரசிக்கும்படி ஏதாவது உருப்படியா எழுதியிருக்கேனான்னு தெரியாது. ஆனால் இப்போது நண்பர்களின் வற்ப்புறுத்தலுக்கினங்க இந்த பதிவில் எழுதுகிறேன்.வலைப்பதிக்க ஆரம்பித்த...
மேலும் வாசிக்க...
சில பதிவர்கள் வலைபதிய ஆரம்பித்து சில பதிவுகளிலேயே பல பேர் இதயங்களில் இடம் பிடித்துவிடுவார்கள். அது அவர்களின் எழுத்து திறனும், மற்றவர்களுடன் சகஜமாக பழகும் திறனும் காரணமாக இருக்கலாம்.மற்ற சிலர் நன்றாக எழுதியிருந்தாலும் படித்து ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுடைய வலையை பூட்டுப்போட்டு பூட்டிட்டு செல்ற நிலை கூட இருக்கும். ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருத்தருக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.என்னுடைய...
மேலும் வாசிக்க...
கதை காமெடின்னு மட்டும் இருந்தால் போதாது. நம்மை சுற்றி என்ன நடக்குது என்றும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாளிதழ் படிக்கும் பழக்கமே எனக்கு குறைவுதான். திறந்தாலே கொலை, கொள்ளை, கட்சிக்கும் கட்சிக்கும் சண்டை, etc etcன்னுதான் செய்தியாய் வருகின்றன. மீறி வரும் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் விருவிருப்பாக எழுதப்படாததால் இரண்டே வரிகள் படித்ததும் தூக்கம் கண்களை சொக்கி நாளிதழை கையில் பிடித்தபடியே தூங்கிவிடுவேன்.அப்படிப்பட்ட...
மேலும் வாசிக்க...

பொதுவாக கவிதை எழுதணும் என்றால் அதுக்கு தமிழ் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்று சொல்வாங்க. இந்த கண்டிஷன்ல ஆரம்பத்துலேயே நான் ஃபெயில் மார்க்தான்.காதலித்துப்பார்.. கவிதை வரும்ன்னு வைரமுத்து சொல்லியிருக்காராம்ல. காதல் வலையில் சிக்காததுனால் கவிதையும் எழுத வரலை.ஒவ்வொருத்தரும் கனவு காணனும்ன்னு அப்துல் கலாம் சொன்னாராம். தூக்கமே சரியாய் வராதபோது...
மேலும் வாசிக்க...
சின்ன குழந்தையை அதட்டி, மிரட்டி சோறு ஊட்டினால் சாப்பிடவே சாப்பிடாது. அதுவே ஒரு கதை சொல்லி ஊட்டி பாருங்க. சாப்பிடுறோம் என்று அறியாமலேயே கதையை கேட்டுட்டே எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்துவிடும். தூங்க போற குழந்தைக்கும் கதை சொல்லி தூங்க வைக்கிற பெற்றோர்கள் நிறைய பேர் இருக்காங்க. சின்ன குழந்தை முதல் வயதான முதியோர் வரை யாருக்குமே கதை என்றால் பிடிக்காது என்று சொல்லி நான் கேட்டதில்லை. கதை என்றால் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. நமது...
மேலும் வாசிக்க...
"ஹாஹாஹாஹாஹாஹா"ஒன்னுமில்லைங்க.. நான் சிரிச்சேன். அவ்வளவுதான். :-)யாருப்பா அங்கே லூசு தனியா சிரிக்குதுன்னு சொல்றது?? அப்போ நீங்க கண்டிப்பாக இந்த பதிவில் இணைக்கப்பட்டிருக்கிற சுட்டிகளை படிக்க வேண்டும். நீங்களும் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க நீங்க லூசுன்னு நினைக்கிற அளவுக்கு சிரிக்க போறீங்க.லவ்வர்ஸ் டேயில் பல்ப் பாண்டி.. இந்த நகைச்சுவை கதையை எத்தனை தடவை நான் படித்திருக்கிறேன்; மத்தவங்களுக்கு படித்து காட்டியிருக்கிறேன்; மின்னஞ்சல்...
மேலும் வாசிக்க...