அனைவருக்கும் வணக்கம்.நீ எல்லாம் மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!நீ எல்லாம் எதுக்கு படிக்க வந்து எங்க உயிரை வாங்குற!உருப்படவே மாட்டே!பயந்துடாதிங்க மக்களே.. இதெல்லாம் நான் படிக்கும்போது அடிக்கடி கேட்ட பொன் மொழிகள். எல்லாம் நம்ம வாத்தியாருங்க நம்ம படிப்பு திறமையை பார்த்து சொன்னது. ஆனா காலத்தின் கொடுமையை பாருங்களேன். இன்னிக்கு என்னையே ஒரு வாத்தியாராக ஆக்கியிருக்காங்க வலைச்சர குழு.இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர் நான் தான்இதை எல்லாம்...
மேலும் வாசிக்க...
போனவாரம் முத்துசரம்ன்னு வலைப்பதிவில் அனுபவம் நிறைந்த பதிவர்களில் ஆரம்பித்து அழகாக தொடுக்க ஆரம்பித்தார் தம்பி ஆனா பாவம் நினைத்தபடி பதிவுகள் இட முடியாமல் வேலைவந்துவிட்டது அவருக்கு..இலக்கியசரமும் அருமை... அவருடைய விரிவான விமர்சனத்தையும் நமக்கு தந்திருந்தார். இன்னும் நேரம் இருந்தால் சிறப்பாக இன்னும் சில சரம் தொடுத்திருப்பார் என நினைக்கிரேன்.. நன்றி தம்பி.**************---------------------*************இந்தவாரம் பாருங்க மழை கொட்டப்போகுது...
மேலும் வாசிக்க...
நாமல்லாம் ஏதோவொரு வகையில் நேரத்தை வீணாக்கிட்டுஇருக்கோம் எழுதுவதை கொஞ்சம் சிரத்தை எடுத்து இன்னும்மெருகேற்றினால் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் திறமைபோல் நமக்கும் வரும். தேவை நல்ல நூல்களின் வாசிப்புதான்.எழுத்து அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல விரிவானவாசிப்புதளம் உள்ள எவரும் எழுதலாம். அந்த வகையில்வலையில் இலக்கியத்தரத்துக்கு சற்றும் குறையாமல் எழுதிவருபவர்களும் அப்படி எழுத முயற்சிப்பவர்களையும் இரண்டுசரமாக தொகுக்கலாம்.ஹரன்பிரசன்னாபுத்தக...
மேலும் வாசிக்க...
எப்பவும் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிபெரியவங்களுக்கு மரியாதை செலுத்தணும்னு சொல்வாங்க.நானும் ரொம்ம்ப மரியாதையான பையன் அதனால வலைப்பூஉலகத்துலயும் நிஜ உலகத்துலயும் கலந்து இங்கே இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பார்க்கலாம்.துளசிதளம் துளசிகோபால்இவங்ககிட்ட இருக்கும் முக்கியமான விஷயமே உற்சாகம் என்றஒரு வார்த்தைதான். இவர் பதிவை வாசிக்கும்போது அவங்கநேர்லயே பேசற மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி வலைப்பதிவுலஇடைவிடாது தொடர்ந்து...
மேலும் வாசிக்க...
தனக்கான வலைப்பதிவில் அதிகம் எழுதாவிட்டாலும் பாலராஜன்கீதா அவர்கள் தன் வலைச்சரப்பதிவுகளில் விரிவாகவே அறிமுகங்களை வழங்கினார். எதை எழுதுவது எதை விடுவது என்று இணைப்புகளை அள்ளித்தந்தார். மேலும் பதிவுகளை இடுவதில் மழை காரணமாக இணையத்தொடர்பு பிரச்சனை அவருக்கு இருப்பதால் இதுவரை நமக்களித்த சரத்திற்கு பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி .--------*******-------அடுத்ததாக எழுத வரப்போறவர் பற்றி என்ன சொல்றது தலைப்பை வைத்தே பாதி பேரு கண்டு கொண்டிருப்பாங்க.....
மேலும் வாசிக்க...
வலைச்சரம் இந்த வாரம் யாராக இருக்கும் என்று ஆவலாகஎட்டிப் பார்க்கும் வாசகர்களுக்கு எனது வணக்கம்.விதிமுறைகளின்படி என் முதல் சரம் சுயபுராணமா இருக்கவேண்டும் என்பதால் இங்கே எனது சுயபீத்தல்கள் மட்டுமேஇருக்கும். ஏற்கனவே பலர் வாசித்திருப்பீர்கள்மீண்டும் அதை நினைவு படுத்தி உங்களை காயப்படுத்தவிரும்பவில்லை. இதுவரை என் பூவை வாசித்திராதவர்கள்இச்சரத்தின் முதல் பூவின் மூலம் என்னை தெரிந்து கொள்ளலாம்.ஏனைய நண்பர்களை போலவே எந்த நோக்கமும் இன்றி...
மேலும் வாசிக்க...
படித்ததில் பிடித்த இடுகைகள்தமிழ்ப் பதிவுகளில் படித்த இடுகைகளில் பிடித்தவை அதிகம் இருப்பினும் அவற்றில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.உங்களைப்போலவே தனித்துவமான இளவஞ்சியை வலையுலக வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர். காவல்துறையிலிருந்த தன் அப்பாவின் என்ஃபீல்ட் புல்லட் குறித்த இடுகையைச் சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் வாசிப்பவரின் மனதைக் கவர்ந்திருப்பார்.வென்று வாடி என் மகளே என்று தன் மகளிடம் சொல்லி அவளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கும்...
மேலும் வாசிக்க...
எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?படித்த பதிவுகளில் பிடித்த இடுகைகளைத் தொகுப்பது எளிதான செயல் என்று நினைத்திருந்தேன். ஆனால் செயலாக்க முயன்றபோதுதான் ஒவ்வொரு பதிவரும் எழுதிய இடுகைகளில் சிறப்பான இடுகைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு தனி இடுகையாகும்போல் உள்ளது. முதல் தவணையாக பின்வருவனவற்றை இங்கே இடுகிறேன்.தமிழ்ச்சொல் ஆராய்ச்சியாளர் இராம.கி. அய்யா அவர்களின் வளவு பதிவினைப் பலர் அறிந்திருக்கக்கூடும். அதில் வந்த இடுகைகளில் சில :வலைச்...
மேலும் வாசிக்க...
வந்தேனே சபைக்கு முன்னின்று வந்தனம் தந்தேனேமங்கலம் பொங்கும் மார்கழி முதல் திருநாளில் வலைச்சரம் வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு என் வணக்கம். இணையத்தமிழை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் அலுவலகத் தோழர் J கல்யாண் ( தேன்கூடு திரட்டியை அவர் பல மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கினார்) முதலில் அவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்த வார வலைச்சரம் தொடுக்கத் தொடங்குகிறேன்.தேன்கூடு கல்யாண் இடுகைகள்இந்த இடுகையை இன்னும் மேம்படுத்த எண்ணியிருக்கிறேன்.அலுவலகத்தில்...
மேலும் வாசிக்க...
மிக ஆர்வமாய் தானே வலைச்சரம் தொடுப்பதாக சொன்ன முத்துக்குமரன் வேலை மிகுதியால் தன் மனதை கவர்ந்த பதிவுகளை முற்றிலுமாக நம்மிடம் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு வருந்தினார் . கண்டிப்பாக பிறிதொரு சமயம் நமக்கு அவற்றையெல்லாம் மீண்டும் சரமாக தொடுக்கும் வாய்ப்பு வரும் என்றே நினைக்கிறேன்.நன்றி முத்துக்குமரன்.---------*******---------அடுத்ததாக இந்த வாரம் வரவிருக்கும் பதிவர் அதிகம் பதிவுகள் இடுவது இல்லை என்றாலும் நல்லதொரு வாசகர் நம்முடைய பதிவுகளுக்கெல்லாம்...
மேலும் வாசிக்க...

மிகுந்த ஆவலோடு வலைச்சரம் தொடங்கினேன். நான் இதைத் தொடங்கிய நேரம் அலுவலகத்தில்எதிர்பாராத பணிச்சுமை. ஆண்டு இறுதி என்பதாலும், நிண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த ஒரு Project செவ்வாய் அன்று கிடைத்தது. அனைத்து நடைமுறைகளையும் இந்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் இணையப்பக்கமே வர முடியாது போயிற்று.எனக்கே மிகுந்த ஏமாற்றமாகத்தான்...
மேலும் வாசிக்க...

மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும்,பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத...
மேலும் வாசிக்க...

கை தட்ட வந்தவன் கைகளுக்கு சரம் தொடுக்க வாய்ப்பு. எந்த வித முன் தயாரிப்புகளுமின்றி இந்த வார வலைசரத்தை தொடுக்க இருக்கிறேன். எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பு இன்னுமொரு எதிர்பாரத மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. வலைச்சரத்தின் 250வது சரமிது. இதுவரை இந்த வலைச்சரத்தை சிறப்பாக செய்து வந்த அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்திற்கு யார் வாசகர்கள் என்று யோசித்தேன் என்று குறிப்பிட்டார் தமிழ்நதி ... அப்படி ஒரு குறிப்பிட்ட வாசகர்களால் படிக்கப்படாமல் எல்லாராலும் இன்றுமட்டுமில்லாமல் என்றாவது பதிவு படிக்க வருபவர்களுக்கும் ஒரு நல்ல தொகுப்பாய் கையில் கிடைக்க இங்கே எழுதும் ஒவ்வொருவரின் ரசனையும் எல்லாருக்கும் போய் சேரவேண்டும் என்று தான் இது தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..நதியின் கவனம் கவர்ந்த பதிவுகளின் சரம் ஒரு நதியைப்போலவே (அவரே சொல்லிக்கொண்டார்...
மேலும் வாசிக்க...

'மறதி மறதி' என்பார்களே.... என்றாலும் இந்த அளவு மறதி இருக்கக்கூடாது என்று இன்று நினைத்துக்கொள்ளும்படியாக ஆகிவிட்டது. வேறொரு வேலையில் மூழ்கிக்கிடந்ததில் வலைச்சரத்தை மறந்துபோனேன். நல்லவேளையாக 'தயார்'ப்படுத்தி வைத்திருந்ததால் தப்பித்தேன்.தமிழ்மணத்தில் எழுத வந்த ஆரம்ப நாட்களில் தமிழில் தட்டச்ச மட்டுமே தெரிந்திருந்தது. அதுவும் பத்திரிகை வேலை...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட சிலர்தானா... அல்லது.... ? ஒன்றும் புரியவில்லை. என்றாலும், தோளில் ஏற்றிய காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும். இந்தப் பதிவினைத் தவிர்த்து இன்னுமோர் பதிவு இருக்கிறது. அதன்பிறகு 'போய்ட்டு வரேங்க'என்று வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுவேன்.முன்னரே...
மேலும் வாசிக்க...

வாழ்வின் மீதான அயர்ச்சி பெருகுமொரு நாளில் இந்தப் பதிவினைத் தொடுகிறேன். மூளை செயலற்றுக் கிடக்கவே விளைகிறது. ஆனால், செயலற்றவர்களை உலகம் மறந்துவிடுமென்ற குரூர உண்மை சாட்டையெறிந்து இயங்கவைக்கிறது.கடந்த பதிவில், கவிதைகளையே பிரதானமாக எழுதிக்கொண்டிருப்பவர்களின் பக்கங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கவிதையும் உரைநடையும் கலந்து எழுதுபவர்களைப் பற்றி...
மேலும் வாசிக்க...

சொந்தமாய் கொஞ்சம் புலம்பிவிட்டுப் பதிவுக்குள் செல்லலாம் என எண்ணுகிறேன். புதிய வீட்டிற்கு இன்னமும் இணையத்தொடர்பு வரவில்லை. மழைபெய்த நரகத்தின் - மன்னிக்கவும்- நகரத்தின் வீதி வழியாக இணையத்தொடர்பகம் ஒன்றினை வந்தடைந்தே பதிவுகளை வலையேற்ற வேண்டியுள்ளது. அதனால், வலைச்சரம் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டுதான் போகும். (நீங்களும் 'எப்படா போடுவான்னு...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே!வலைச்சரத்திலிருந்து நீண்டநாட்களாக வழுகி வழுகிச் சென்றுகொண்டிருந்தேன். சிந்தாநதியிடமும் பொன்சிடமும் வழக்கிற்கு ‘வாய்தா’கேட்பதுபோல தவணைகள் கேட்டுத் தப்பித்துக்கொண்டிருந்தேன். மறந்துவிடுவார்கள் என்று கொஞ்சம் ஒளிந்திருந்து பார்த்தால், முத்துலட்சுமி வலைச்சர வழிகாட்டற் குறிப்பு அனுப்பி நினைவூட்டிவிட்டார். வலைச்சரம் தொடுக்க வராமலிருந்தமைக்கு நேரமின்மை மட்டுமல்லாது வேறொரு உள்ளுறைந்த காரணமும் இருந்தது. அதாவது, ‘இவருடைய...
மேலும் வாசிக்க...
சற்று வித்தியாசமாக 2006 ல் வந்த பதிவுகளைச் சரமாக தொடுத்து தந்த நாகை சிவா நினைவில் நிற்கும் பழைய பதிவுகளில் ஓர் இணைய உலா வரச்செய்து விட்டார்... இந்த ஆண்டில் வலைப்பதிக்க வந்துள்ள புதியவர்களுக்கு இந்த தொகுப்புகள் நல்ல அனுபவத்தைத் தந்திருக்கும்.... தொடர்கள், ஆன்மீகம், நகைச்சுவையோடு எப்போதாவது வலைப்பதியும் பதிவர்களையும் அறிமுகம் செய்திருந்தார்...நன்றி சிவாஇந்த வாரம் வருபவர் தமிழ்ப்பதிவுலகின் குறிப்படத் தகுந்த படைப்பாளிகளில் ஒருவர்...
மேலும் வாசிக்க...
நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும். அதை பற்றிய புரிதல் நமக்கு இல்லாத போதிலும் அந்த தலைப்பைக் கொண்டு வரும் பதிவுகளை படித்தாலே போதும். எதிர்வினை பதிவுகளும் வரும். நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களை பொறுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தலைப்புகள் என்று பார்த்தால் இட ஒதுக்கீடு, சேது கால்வாய் திட்டம், தமிழ் வழிக்...
மேலும் வாசிக்க...
தொடர் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது நம்ம டீச்சர் துளசி கோபால் தான். தொடர்ந்து தொடர் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே! அவரின் நியூஸிலாந்து பற்றிய தொடர் அந்த நாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள படிக்க வேண்டியது. அதே போல் அவரின் இந்த தொடரையும் படிச்சு பாருங்களேன். லேபிள் கொடுக்காதா காரணத்தால் ஒவ்வொரு பதிவாக போய் தான் படிக்க வேண்டியது இருக்கும்.துளசி கோபால் - எவ்ரிடே மனிதர்கள்ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலுக்கு இணையாக விறுவிறுப்பாக...
மேலும் வாசிக்க...
எஸ்.கே. வின் ஆன்மிகம், மருத்துவ பதிவுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் இந்த பதிவு செம ஜாலியா எழுதப்பட்டது. அவரு ஒரு மருத்துவர் அவரே அனுபவி ராசா அனுபவினு சொல்லுவதை படியுங்கள்வி.எஸ்.கே. வின் - அனுபவி ராசா அனுபவிஏது ஏதுக்கோ டம்மிஸ் போடுறாங்க, ஆனா நம்மள மாதிரி இளசுகளுக்கு ஜொள்ளு பாண்டி போடும் டம்மிஸ்ச பாருங்க ஜொள்ளு பாண்டியின் - ஜொள்ளு பார் டம்மிஸ்நம்மை எல்லாம் ஆபிஸ் ல வேலைக்கு சேர்த்ததே பெரிய விசயம். இதுல தமிழ் பதிவுகள் போக மீதி...
மேலும் வாசிக்க...