நண்பர்களே, சில கவிஞர்களை அறிமுகம் செய்கிறேன்.முதலில் அருமை நண்பர் புகாரி பற்றி எழுதுகிறேன். வானூறி மழை பொழியும், வயலூறி கதிர் விளையும், தேனூறி பூவசையும், தினம்பாடி வண்டாடும், காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும், பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில்(ஒரத்தநாடு - தஞ்சை மாவட்டம்) பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான்...
மேலும் வாசிக்க...
நண்பர்களே !! வலைச்சர கொள்கைப்படி, பதிவர்களால் அதிகம் படிக்காத, ( படித்தும் மறு மொழி இடாத) , பயனுள்ள பதிவுகள் பற்றி கீழே எழுதி இருக்கிறேன்.நண்பர் பிரபு ராஜ துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி யாற்றுகிறார். பலதரப்பட்ட வழக்குகளையும் கையாளுகிறார். அவற்றைப் பற்றி எளிமையாக விளக்குகிறார். இதோ அவரது வலைப் பூவான மணற்கேணியில் வந்த ஜல்லிக்கட்டு பற்றிய இடுகை. இதில் உச்ச நீதி மன்றத்தில் நடந்த, சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு பற்றி...
மேலும் வாசிக்க...
நண்பர்களே ! இதுவரை தொடுத்த சரங்களில் இருந்த பூக்கள் எல்லாம், எல்லோரும் நன்கு அறிந்த வலைப் பூக்கள். ஆனால் வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துதலும், அதிகம் அறியப்படாத பதிவர்களை அரங்கத்திற்கு கொண்டு வருவதுமே ஆகும். அவ்வடிப்படையில், இவ்விடுகையில் சில பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.அருமை நண்பர் சேவியர் அலசல் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். அதில் பல்வேறு பயனுள்ள தகவல்களையும், பல்வேறு ஆய்வு முடிவுகளையும், பல்வேறு...
மேலும் வாசிக்க...
அடப் போங்க - போரடிக்குதுங்க - ஆன்மீகச்சரம்னு எழுதுனா ஒருத்தரும் வர மாட்டீங்கரேங்க - ஒதுக்குறீங்க - ஏனுங்கோ கோவில் குளமெல்லாம் போறதுண்டா - இல்ல இந்த மாதிரி பதிவெ எல்லாம் படிச்சா யாராச்சும் முதுகுலே முத்திர குத்திடுவாங்கன்னு பயமா ? ம்ம் இருக்கட்டும்இப்ப எல்லாம் மொக்க - கும்மி – குசும்பு – அப்பிடின்னு கலாய்ச்சாதான் எல்லோரும் வந்து கும்முறாங்க. ஜாலியா இருக்கு.இங்க பாருங்க - இங்கன்னா இங்க இல்லீங்க - அய்யே - அடுத்த பத்தி ஆரம்பிக்கும்...
மேலும் வாசிக்க...
ஆன்மீகச் சரத்தினைத் தொடர்வது எனத் தீர்மானித்து இப்பதிவினைத் தொடங்கினேன். முந்தைய பதிவினில் சில ஆன்மீகப் பதிவர்களை அறிமுகப் படுத்தினேன். அறிமுகம் என்ற ஒன்று தேவை இல்லாதவர்கள் அவர்கள் அனைவரும். அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இருப்பினும் அவர்களை அறியாதவர்களுக்கும், புதியவர்களுக்கும், சுட்டி கொடுத்து, அவர்களது வலைப்பூவினை காணச் செய்தேன். முதல் ஆன்மீகச் சரம் தொடுத்த பின்னர் தான், இன்னும் அதிக பதிவர்கள் இருக்கிறார்கள் ஆன்மீகம் பரப்புவதற்கென்றே...
மேலும் வாசிக்க...
பொதுவாக வலைப் பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட வட்டம். அதில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், இணையத் தொடர்பு இல்லாதவர்களை, வலைப்பூ அறிமுகம் இல்லாதவர்களை, வலைப் பதிவர்களின் கருத்துகள் எட்டுவதில்லை. வலைப்பூவில் உள்ள கட்டற்ற சுதந்திரம் மற்ற ஊடகங்களில் இல்லை. வலைப்பூ என்பது நம்முடைய தனிப்பட்ட நாட்குறிப்பு. நண்பர் சிறில் அலெக்ஸ் எழுதும் தேன் என்ற வலைப் பூ முதல் முதலாக புத்தகமாக வெளி வந்துள்ளது. வலைப்பூ புத்தகமாக வெளி வருவதின் நோக்கமே...
மேலும் வாசிக்க...
அன்பர்களே!இணையத்தின் வலைப்பூக்களில், ஆன்மீகத்தினை வளர்த்து, அருந் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அருமை நண்பர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.அருமை நண்பர் குமரன் மதுரையில் பிறந்து அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நன்பர். ஏறத்தாழ முப்பது வலைப்பூக்கள் வரை வைத்துக் கொண்டு கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். அனைத்துமே ஆன்மீகப் பூக்கள் தான். திருநீற்றுப்பதிகம் என்று திருநீற்றின் அருமைகளைப் பற்றி எழுதி வருகிறார். சில குழுப்...
மேலும் வாசிக்க...
சென்னை ரெட் ஹில்ஸில் அந்தோனி முத்து என்ற தெய்வத்தின் குழந்தை ஒன்று உயிர் வாழ்கிறது. அக்குழந்தைக்கு இப்போது வயது 35. அக்குழந்தை 11 வயதாய் இருக்கும் போது ஒடியாடி விளையாடும் போது, தவறிப் போய், ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டது. அக்கிணற்றில் நீரே இல்லாத காரணத்தால், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, நெஞ்சுக்குக் கீழ் உணர்ச்சியற்று இருக்கிறது. இவ்விளைஞரின் தற்போதைய நிலை, இரு கைகளும் மூளையும் செயல் படும் நிலையில், அதிக அசைவுகளின்றி, கணினியே...
மேலும் வாசிக்க...
என்னுடைய அறிமுகப் பதிவினிற்கு அடுத்து இறை வணக்கப் பதிவு.எனக்கு சிறு வயது முதலே இறை நம்பிக்கையையும், இறைப் பாடல்களையும் அறிமுகப் படுத்திய எனது தாய்க்கு முதல் வணக்கம். அவர் கற்பித்த, இன்று வரை பயன்படுத்தும், எனக்குப் பிடித்த பிள்ளையார் பாடல்கள்.ஸ்ரீதர மூலசெழுஞ் சுடர் விளக்கேகாணர மேனிகற்பகக் களிறேஅல்லல் வினையைஅறுத்திடும் ஞானம்வல்லவர் தானேவருவீர் மகனேபொன் கரம் அணிந்தபுண்ணிய மூர்த்திசங்கரன் அருளியசற்குரு நாயகாபெண்ணாள் உமையாள்பெற்றிட்ட...
மேலும் வாசிக்க...
அன்புள்ள சகபதிவர்களே, அனைவருக்கும் வணக்கம்.முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி.நான் 2007 ஆகஸ்டுத் திங்கள் கடைசியில் தான் வலைப்பூ தொடங்கினேன். 5 மாத காலத்தில் 25 பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.புத்தாண்டுச் சபதமாக,...
மேலும் வாசிக்க...
நண்பன் அவர்கள் தொடுத்த வலைச்சரவாரம் விவாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது திரைவிமர்சனங்கள் இலக்கிய சச்சரவுகள் என்று புதுவிதமான வாரமாக அமைந்தது. அறிமுகத்திலிருந்தே ஒவ்வொரு பதிவைப்பற்றிய விசயத்தையும் மிக அழகான வார்த்தைகளில் விரிவானதொரு அலசல் பார்வையில் வாரம் முழுமையையும் அவரே சொன்னது போன்று வேலைப்பளு மற்றும் எதிர்பாராத மழை மின்சாரத்தடை என்று அத்தனை தடைகளையும் மீறி வலைச்சரத்தை தொடுக்க எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.------------------------------------------------------இவ்வார...
மேலும் வாசிக்க...
விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...ஒரே வாரத்தில் இத்தனை அதிகமாக எழுதியதில்லை. எழுதினால் வாசிப்பதில்லை. வாசித்தால் எழுத நேரமில்லை என்று போய்க்கொண்டிருக்ககயில், வாசித்து வாசித்து எழுத வேண்டிய இந்த வாய்ப்பு மிக்க மகிழ்வாக இருந்தது என்பது உண்மை. எதிர்பாராத சில தொல்லைகள் குறுக்கிட்டன. மூன்று நாட்களாக மின்சாரமும், நீரும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தனை எழுதியதே வியப்பாக இருக்கிறது. முன் கூட்டிய தயாரித்தல் ஏதுமின்றி தோன்றிய...
மேலும் வாசிக்க...
ஒரு தீவில் தனித்து விடப்படும் தனிமை கிடைத்தால் அதை எவ்வாறு கொண்டாடுவாய் என்று ஒரு கேள்வி கேட்கப்படுமென்றால், 'வாசித்து' கொண்டாடுவேன் என்று தான் சொல்வேன். வாசிப்பு என்பது அத்தனை வசீகரமானது. எதை வாசிக்கிறோம் என்பது வேறுபடலாம். ஆனால் வாசித்தல் தரும் இன்பம் அனைவருக்கும் பொதுவானவை. வெறுமனே வாசித்தல் என்பது ஒரு வகை என்றால், வாசிப்பைத் தந்தவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் தரும் வாசிப்பும் மிக அலாதியானது. சுவராஸ்யமானது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும்...
மேலும் வாசிக்க...

ஆழ மேயுங்கள்:எழுத வேண்டுமென்ற ஆர்வமும், முனைப்பும் ஒருவனிடத்தில் தோன்றிவிட்டால், உடன் என்ன செய்கிறார்கள்? கவிதை எழுதுகிறார்கள். கதை எழுதுகிறார்கள். உலக இலக்கியவாதிகளைப் படித்து கொண்டாடுகிறார்கள். சிலாகிக்கிறார்கள். நம் இலக்கியங்கள் எல்லாம் உலகத் தரமானதுதானா என்ற விவாதம் நடத்துகிறார்கள். வெகு சிலர் மாத்திரமே, தங்கள் எழுத்தின் வன்மை கொண்டு,...
மேலும் வாசிக்க...
வாசித்தல் என்ற ஒற்றைப் பரிமாண அனுபவத்தைப் புத்தகங்கள் தருகிறனவென்றால், பார்த்தல், கேட்டல் வழியே பன்முக அனுபவத்தை திரைப்படங்கள் தருகின்றன.திரைப்படம் கலை வடிவம், வர்த்தக வடிவம் என்ற இரு மாறுபட்ட வடிவங்களில் இன்று நம்மிடையே உலவி வருகிறது. வர்த்தக வடிவத்தில், 'fantasy' என்ற கற்பனைகளே மிகுந்து, இன்று சலிப்பூட்டும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கலை வடிவமான திரைப்படங்களே, வாழ்வைப் பற்றிய அலசுதல்களை செய்து கொண்டிருக்கிறது. மிகக்...
மேலும் வாசிக்க...

பெண்மொழி – பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்….கடந்து மறைந்து போன முற்காலங்களை விட, இன்றைய நாட்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுவதாக உணர்கிறேன். அல்லது, முன் சென்ற காலங்களில், எவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்ததால், பெண்ணியம் என்ற தனித்த வடிவம் குறித்து கவனம் கொள்ளாதிருந்திருக்கலாம். எப்பொழுதுமே, ஆண், பெண் என்ற தனிப்பிரிவாக...
மேலும் வாசிக்க...

நான் நண்பன்தன்னை சுயமாக முன்னிலைப் படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லையென்பதில் இத்தனை நாட்களும் உறுதியாக இருந்தேன் - இன்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த எனது விருப்பங்களைப் பிறருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பைத் தந்து...
மேலும் வாசிக்க...
ஒரு வாரத்தில் எத்தனை பதிவுகள் .. ஆம்..சுனாமிப்பதிவர் என்று சொன்னாலும் சொன்னார்கள் வலைச்சரமே ஒரு பெரிய சுனாமியைப்பார்த்தது போல் நிற்கிறது. வரும்பொழுது வலைச்சரத்துக்கு ஏழரை என்றார் சரி ஏழரை வந்த போது படுத்தினாலும் போகும் போது அள்ளிக்கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டேன் . பணச்சரம் என்றும் பிட்னெஸ் என்றும் எண்ணிக்கையிட்டு தொடராக வலைச்சரம் தொடுத்ததில் எத்தனை கவனம் எடுத்துக்கொண்டார் என்று தெரிகிறது.கவிதைகள் கதைகள் சமையல் நகைச்சுவை என்று...
மேலும் வாசிக்க...
"வலைச்சரத்தி(ல்)ற்க்கு ஏழரை" என்ற பதிவோடு வந்தாலும் இந்த ஒரு வாரக் காலம் உங்களுக்கு ஒருச் சிறப்பான வலைசரத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையை இயன்ற வரை சிறப்பாக செய்திருப்பதாகவே நம்புகிறேன். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பணச்சரம் 1, 2 , 3 , 4 நான்கு பாகங்களும் மற்றும் ஃபிட்னெஸ் சரம் 1, 2 . நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் நிறைய இடங்களில் பயன்படுதிவிட்டேன் பொருத்தருளவும். பழைய வலைச்சர பதிவுகளை பார்க்கும்போது பல சுட்டிகள்...
மேலும் வாசிக்க...
ரத்தம் தோய்ந்தவாட்கள்யுத்தத்திற்கழகு !முத்தம் தோய்ந்தஇதழ்கள்காதலுக்கழகு !எத்தனை முறைபடித்தாலும் மேலும்மேலும் படிக்கத்தூண்டுகிறதுஉன் இதழ்கள் மட்டும்தான் !புலம்புபவர் - நவீன் ப்ரகாஷ் "முத்தபூமி" யில் இவரின் வலைப்பூவில் படங்கள் கவிதைகளை மிஞ்சும் கவிதைகளோ படங்களை விஞ்சும் இவரின் வலைப்பூ ஆதலினால் .கவிதைன்னு சொல்லீட்டு அருட்பெருங்கோவை விட்டுபுட்டா எப்பிடிகரும்பும் சர்க்கரை பொங்கலும்எதற்குகொஞ்ச நேரம்பேசிக்கொண்டிருபோதும்!கோலப்போட்டியில்உனக்குதான்...
மேலும் வாசிக்க...
அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு "இல்லை' என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய - குறிப்பாக - தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும்...
மேலும் வாசிக்க...
'செத்தாலும்' இது கதையோட தலைப்பு ஒரு பெண் எதோ ஒரு கோபத்தில் செத்து போவதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்க்கி விடுகிறார் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதாக போகும் இந்த கதைய படிச்ச நமக்கே செத்து திரும்பின அப்பிடி ஒரு அனுபவம். ஏனோ இவங்க நிறைய எழுதறதில்லை. கொஞ்சம் பெரிய கதை ஆனால் வாசிப்பது சலிப்பு ஏற்படுத்தாத நல்ல அனுபவம். கதை விரும்பிகள் தவற விடக்கூடாத கதை இது.உங்கக்கிட்ட தாம்மா முதல்ல சொல்லிருக்கனும். ஆனா, புள்ள சரியில்ல, பொறந்தாலும்...
மேலும் வாசிக்க...