09-11-2009ல் தொடங்கும் வாரம்

இந்த வார ஆசிரியர்

சுபா


என் உலகம்

நளபாகம்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

முத்துலட்சுமி - சிறுமுயற்சி

பொன்ஸ் பக்கங்கள்

பதிவுத் தொகுப்புகள்

நன்றி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines
வலை அலங்காரம், துணைக்கருவிகள்

Wednesday, July 8, 2009

வருந்துகிறோம்.


வலைச்சரத்தை தொடங்கிவைத்து பல பதிவர்களின் ரசனைகளை பகிர இடமாக்கி வைத்தவர். தமிழ்கணிமை மற்றும் சாப்பிடவாங்க தளங்களை நிர்வகித்தவருமான சிந்தாநதி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். நம்பவே முடியாத இச்செய்தியை சற்று முன்தான் உறுதிப்படுத்திகொண்டேன்.
அவருக்கு எங்கள் அஞ்சலிகள்.

மேலும் விவரங்கள் ...

59 comments:

நட்புடன் ஜமால் said...

அவர்கள் குடும்பத்தினருக்கு சாந்தி நிலவ எமது பிரார்த்தனைகள்.

ரங்கன் said...

மிகவும் வேதனையாக இருக்கிறது.

அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

தமிழரசி said...

வாட்டும் இந்த செய்தி வலிக்கிறது...அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்.....

சென்ஷி said...

:’(

வருத்தம் தரும் செய்தி.

அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

மங்களூர் சிவா said...

மிக வருத்தமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

ராமலக்ஷ்மி said...

வருந்துகிறேன். சமீபத்தில்தான் நீங்கள் வலைச்சரத்தை இவர் தொடங்கிய விவரங்களைப் பாராட்டி சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.

வினோத்கெளதம் said...

வருந்துகிறேன் :(
அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

தமிழ் பிரியன் said...

வருத்தம் தரும் செய்தி.

அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

துளசி கோபால் said...

ப்ச்....
போங்கப்பா மனசே சரியில்லை.

ஆழ்ந்த இரங்கல்கள்.

பாலா said...

varunthukiren

RAMYA said...

ஐயோ.. இந்த செய்தி மிகவும் வேதனையாக இருக்கின்றது.

அவர்களின் குடும்பத்திற்கு
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்திப்போம்.....

புதுகைத் தென்றல் said...

பல முறை அவருடன் ஆன்லைனில்சாட்டிங் செய்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் என் வலைப்பூவை அமைக்க அவர் பெரிதும் உதவியுள்ளார்.

அன்னாரின் ஆன்மா சாந்தி என் பிரார்த்தனை :((

சின்ன அம்மிணி said...

அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

வருந்துகிறேன். :-(

மஞ்சூர் ராசா said...

நண்பர் சிந்தாநதி இறந்துவிட்டார் என்ற துக்ககரமான செய்தியை நம்பமுடியவில்லை. மிகவும் நல்லமுறையில் எளிமையாக பழகிவந்த நண்பரின் இந்த அகாலமரணம் மிகவும் வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது..

சாகின்ற வயதா நண்பருக்கு..?

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!

சந்தனமுல்லை said...

:(( ஆழ்ந்த இரங்கல்கள்!

coolzkarthi said...

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...

Radha Sriram said...

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா ஷாந்தி ஆடைய ப்ரார்த்தனைக்கள்

அமுதா said...

:-( எனது அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

குடந்தை அன்புமணி said...

அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷ‌ஃபிக்ஸ் said...

பிரிவால் வாடும் அவர் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Rajeswari said...

வருந்துகிறேன்..

S.A. நவாஸுதீன் said...

அவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.

நர்சிம் said...

வருந்துகிறேன்.

அ.மு.செய்யது said...

அதிர்ச்சி தரக்கூடிய செய்தி !!
ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.

rapp said...

மிக வருத்தமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

கண்மணி said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Vidhoosh said...

இறைவன் அவர் ஆத்மாவுக்கு அமைதியைக் கொடுக்கட்டும்.

திகழ்மிளிர் said...

அவரின் ஆன்மா சாந்தி
அடைய வேண்டுகின்றேன்.

♫சோம்பேறி♫ said...

:-(

mangai said...

மிக வருத்தமான செய்தி......அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

sakthi said...

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

Krishna Prabhu said...

அவருடைய ஆன்மா சாந்தி நிலையை அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இறைவனடி சேர்ந்த அவருக்கு என்னுடைய வணக்கங்கள்.

கவிதா | Kavitha said...

:(((((

ஆழ்ந்த வருத்தங்கள்... நம்பமுடியாத தகவலாகவும் இருக்கிறது.. :(

அபுஅஃப்ஸர் said...

அதிர்ச்சி தரக்கூடிய செய்தி !!
ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

ஆழ்ந்த கண்ணீர் ஆஞ்சலி.. அவரது குடும்பதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,,,

அபி அப்பா said...

நெஞ்சில் நெருப்பு அள்ளி கொட்டிட்டீங்க!

ஜெஸ்வந்தி said...

அவரது ஆன்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன். குடும்பத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .

'இனியவன்' என். உலகநாதன் said...

நானும் அவரது ஆன்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன்.

சுரேஷ் குமார் said...

வருத்தம் தரும் செய்தி..

அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வேதனை தரும் செய்தி!

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வால்பையன் said...

:(

அண்ணாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!

கானா பிரபா said...

உண்மையில் மிகவும் வேதனைப்படுகின்றேன்.

ஆகாய நதி said...

:(((((((((((

ஆகாய நதி said...

:(((((((((((

ஆகாய நதி said...

அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

gayathri said...

வருத்தம் தரும் செய்தி.

அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்

" உழவன் " " Uzhavan " said...

துக்கத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

sarathy said...

வருந்துகிறேன்..

துரியோதனன் said...

மிக வருத்தமான செய்தி.அவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.

நிஜமா நல்லவன் said...

:(

cheena (சீனா) said...

வலைச்சரத்தின் துவக்க கால நிர்வாகியான நண்பர் சிந்தாநதியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. அவர்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக் !!

நட்புடன் ..... சீனா
------------------------------

லவ்டேல் மேடி said...

ஆழ்ந்த இறங்கல்களுடன், அவரது ஆத்மா சாந்தியடைந்து இறைவனிடம் சேர பிராத்திக்கின்றேன்...!!!!

பிரியமுடன்.........வசந்த் said...

:(
ஆழ்ந்த இரங்கல்

த.ஜீவராஜ் said...

மிகவும் வேதனையாக இருக்கிறது.

அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

நாஞ்சில் நாதம் said...

அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

தகடூர் கோபி(Gopi) said...

சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டு
தமிழ் திரட்டிகளின் தொகுப்பு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

திரட்டி மட்டுமல்ல...
ஓடைகளால் ஒரு வலைவாசல்!

அண்மைய மறுமொழிகள்

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

மகளிர் சக்தி