07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 24, 2009

இசை என்னும் இன்ப வெள்ளம்

வணக்கம்.ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்..ம்ம்..ந‌ல்லது.அப்படியே இருந்துகோங்க.மகிழ்ச்சியோ,கவலையோ இசை எதற்கும் இனியது.இன்னிக்கு இசை விருந்து தயாரா இருக்கு.

எங்கேன்னு பாக்கறீங்களா?
இதோ இங்கே தான்.

ரேடியோஸ்பதி
தேன்கிண்ணம்



இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை,ஏன்னா அந்த இசையின் இனிமையே உங்களோட பேசும்.அதன் சிறப்பை உணர்த்தும்.

கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க‌


இசையைக் காதால ரசிப்பதில்லாமல் கண்ணாலும் இரசிக்கவேண்டுமா?இங்கே இருக்கு கண்களுக்கும் விருந்து

வீடியோஸ்பதி

தட்ஸ் ஆல் மக்கள்ஸ்..

என்சாயிங்கோ

39 comments:

  1. meeeeeeeeeeeee..the first..!!

    good collection..

    keep it up!!

    ReplyDelete
  2. நல்ல தகவல்..! பகிர்வுக்கு நன்றிங்கோ..! :)

    ReplyDelete
  3. //கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க‌ ///


    ம்ம் ஒ.கேய்ய்ய்!:)

    ReplyDelete
  4. போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???

    ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி

    ReplyDelete
  5. //cheena (சீனா) said...
    போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???

    ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
    //

    விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா

    ReplyDelete
  6. //ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்//

    athaan vanthutiye aatha.. apporam enna.... unna kalaika vendiyathu thaan

    ReplyDelete
  7. கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க‌ ///

    ini vera enna vela iruku ithan vela

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றிங்க இராஜி :-)

    ReplyDelete
  9. வாழ்த்துகள்... !!!

    ReplyDelete
  10. விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா]]

    நல்லவங்க நீங்க :)

    ReplyDelete
  11. //இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை//

    நல்ல வேளை எதாச்சும் பேசி அதோட நல்ல பேர கெடுத்து இருப்பீங்க..

    ReplyDelete
  12. என்னங்க இது சீக்கிரம் முடிச்சுட்டீங்க :) உண்மை தமிழன் எதுவும் மிரட்டல் விட்டாரா? சொல்லுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடலாம் :)

    ReplyDelete
  13. //ஒரே சந்தோஷமா இருக்கீங்களா //'
    இதோ உங்க பதிவ பாக்கர வரைக்கும் சந்தோசமா தான்....

    ReplyDelete
  14. //இசை எதற்கும் இனியது//

    நல்ல வேளை கவிதை,கதை சொன்ன மாதிறி பாட்டு பாடுவீங்கலோன்னு பயந்தேன்... அப்பாடா இயற்கை கிட்ட இருந்து இசை எஸ்கேப்பு..

    ReplyDelete
  15. //விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா//

    ஹீம்ம்ம்ம்.... இந்த நல்ல எண்ணம் கொஞ்ச முன்னால வந்து இருக்க கூடாதா......

    ReplyDelete
  16. ஆகா பரிந்துரைக்கு மிக்க நன்றி பாஸ் ;)

    ReplyDelete
  17. //
    cheena (சீனா) said...

    போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???

    ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
    //
    டீச்சரம்மாக்கு சம்பளம் கொடுக்கலைனா இப்டித்தான்..

    இன்னைக்கும் சம்பளம் கொடுக்கலைனா நாளைக்கு வர்ற இடுகைய பாருங்க..

    ReplyDelete
  18. இசைவிருந்துக்கு நன்றி..

    ReplyDelete
  19. /விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா/
    ம்ம்ம் ரொம்ப நல்லெணணம்தான்!

    ReplyDelete
  20. ரங்கன் said...
    meeeeeeeeeeeee..the first..!!

    good collection..

    keep it up!!/

    ya..u r first.. thanks

    ReplyDelete
  21. / சிவனேசு said...
    நல்ல தகவல்..! பகிர்வுக்கு நன்றிங்கோ..! :)/

    நன்றிங்கோ சிவனேசு

    ReplyDelete
  22. /ஆயில்யன் said...
    //கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க‌ ///


    ம்ம் ஒ.கேய்ய்ய்!:)/


    ம்ம்..குட்

    ReplyDelete
  23. /Rajalakshmi Pakkirisamy said...
    //ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்//

    athaan vanthutiye aatha.. apporam enna.... unna kalaika vendiyathu thaan
    /

    ஆத்தா.. ஆர‌ம்பிச்சிடாதே

    ReplyDelete
  24. /gayathri said...
    கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க‌ ///

    ini vera enna vela iruku ithan vela
    /

    ம்ம்..ரொம்ப‌ ந‌ல்ல‌து காய‌த்ரி

    ReplyDelete
  25. /Bless Sense Studio said...
    பகிர்வுக்கு நன்றிங்க இராஜி :-)/

    நன்றிங்க

    ReplyDelete
  26. /புனிதா||Punitha said...
    வாழ்த்துகள்... !!!
    /

    ந‌ன்றிப்பா

    ReplyDelete
  27. /நட்புடன் ஜமால் said...
    விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா]]

    நல்லவங்க நீங்க :)/


    ம்ம்.. தெரிஞ்சா ச‌ரிங்க‌ அண்ணா

    ReplyDelete
  28. /நிஜமா நல்லவன் said...
    :)
    /

    இந்த‌ விவ‌சாயிய‌ கேக்க‌ ஆள் இல்லியா...

    ReplyDelete
  29. /Anbu said...
    :-)
    /

    அன்பு.. வ‌ருகைக்கு ந‌ன்றி

    ReplyDelete
  30. / குறை ஒன்றும் இல்லை !!! said...
    //இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை//

    நல்ல வேளை எதாச்சும் பேசி அதோட நல்ல பேர கெடுத்து இருப்பீங்க../


    அவ்வ்வ்... இதுக்கு இப்பிடி ஒரு அர்த்த‌மா?

    ReplyDelete
  31. /☀நான் ஆதவன்☀ said...
    என்னங்க இது சீக்கிரம் முடிச்சுட்டீங்க :) உண்மை தமிழன் எதுவும் மிரட்டல் விட்டாரா? சொல்லுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடலாம் :)/


    அட‌க்க‌ட‌வுளே.. ஏங்க‌ வ‌ம்புல‌ மாட்டிவிட‌றீங்க‌

    ReplyDelete
  32. /குறை ஒன்றும் இல்லை !!! said...
    //ஒரே சந்தோஷமா இருக்கீங்களா //'
    இதோ உங்க பதிவ பாக்கர வரைக்கும் சந்தோசமா தான்..../


    இப்போ ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம் ஆயிட்டீங்க‌ளா

    ReplyDelete
  33. /குறை ஒன்றும் இல்லை !!! said...
    //இசை எதற்கும் இனியது//

    நல்ல வேளை கவிதை,கதை சொன்ன மாதிறி பாட்டு பாடுவீங்கலோன்னு பயந்தேன்... அப்பாடா இயற்கை கிட்ட இருந்து இசை எஸ்கேப்பு../


    ம்ம்ம்.. க‌வ‌னிச்சிக்கிறேன்

    ReplyDelete
  34. / குறை ஒன்றும் இல்லை !!! said...
    //விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா//

    ஹீம்ம்ம்ம்.... இந்த நல்ல எண்ணம் கொஞ்ச முன்னால வந்து இருக்க கூடாதா....../


    எல்லா நாளும் சும்மா இருக்க‌ற‌வ‌ங்க‌ இதை சொல்ல‌க்கூடாது

    ReplyDelete
  35. /கானா பிரபா said...
    ஆகா பரிந்துரைக்கு மிக்க நன்றி பாஸ் ;)/

    ம்ம்.. நான் ஒண்ணும் சொல்ல‌ல‌ பாஸ்.. ந‌ன்றிய‌ த‌விர‌

    ReplyDelete
  36. / सुREஷ் कुMAர் said...
    //
    cheena (சீனா) said...

    போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???

    ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
    //
    டீச்சரம்மாக்கு சம்பளம் கொடுக்கலைனா இப்டித்தான்..

    இன்னைக்கும் சம்பளம் கொடுக்கலைனா நாளைக்கு வர்ற இடுகைய பாருங்க../


    ச‌ம்ப‌ள‌ம் வ‌ர‌லைன்னா வேலைக்கு சேர்த்திவிட்ட‌வ‌ர்க்கு தான் ஆப‌த்து.. யார்ன்னு புரியுதுங்க‌ளா சுரேஷ்

    ReplyDelete
  37. /सुREஷ் कुMAர் said...
    இசைவிருந்துக்கு நன்றி..

    /

    ந‌ன்றிக்கு ந‌ன்றி

    ReplyDelete
  38. / அன்புடன் அருணா said...
    /விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா/
    ம்ம்ம் ரொம்ப நல்லெணணம்தான்!/


    ஹி..ஹி..வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது