
அன்பு வணக்கம் அன்பர்கள் யாவருக்கும்.
இன்றைக்கு நாம் திரட்டப்போகும் தேனுக்குப் பெயர் திண்மைத் தேன்.
அதற்கெனவே சில வலைப்பூக்கள் அவ்வப்போது சிற்சில மிக அரிய விஷயங்களைத் திரட்டி வைத்துள்ளன. அவற்றைப் பிரித்தெடுத்து படிப்பதால் நமது மனத்திண்மை கூடும். வாழ்க்கையின் சாரம் புரியும்.
-----------------------------------------------------------------
Inspire...
மேலும் வாசிக்க...

தினசரி தியானம்; ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை
வணக்கம் யாவருக்கும்.
இன்றைக்கு சுற்றுக்கு ரெடியா ?
இன்றைக்கு ஒரு மாதிரிதான் ! ’ஒருமாதிரி’-ன்னா கவலைப்படணும்-கைவிடப்பட்ட கேஸ். ஆனால் பிரிச்சு ’ஒரு மாதிரி’ ன்னு எழுதினால் அதை ‘ஒரு உதாரணம்’ என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?
வலைப்பதிவர் ஹிலால் முஸ்தாபா,...
மேலும் வாசிக்க...

தினசரி தியானம் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை
வணக்கம் அன்பர்களே ! கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் முடிந்ததா?
இன்றைக்கு நம்முடைய சுற்றுலா ‘தமிழ்த் தேன்’ - இதை எழுதும் பொழுதே ஒரு சந்தேகம்.
தமிழ்த் தேன் அல்லது தமிழ் தேன் எது சரி ?
இது எல்லோருக்கும், அதாவது என்னை மாதிரி முறையாகத் தமிழ்...
மேலும் வாசிக்க...

தினசரி தியானம் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை
வணக்கம் அன்பர்கள் யாவருக்கும் :)
இன்னிக்கு ப்ரோக்ராம் சித்திரகூடமலை.
சஹானா ராகத்துல ஒரு பழைய சினிமா பாட்டு. பார்த்தேன் சிரித்தேன்னு ஆரம்பிச்சு வரிக்கு வரி தேன் தேன்-ன்னு வந்து ”அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்!” அப்படீன்னு முடியும். அப்ப்டியொரு மலை தேன் இன்றைக்கு!
சித்திரகூடத்தில்...
மேலும் வாசிக்க...

தினசரி தியானம், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை
சுற்றி வருவோமா வலைப்பூக்களில் தேன் அருந்த ....கிளம்புங்கள்
முதலில் நெடுஞ்சாலை, விருதுநகர் பக்கம் போவோம்
எளிமையான வார்த்தைகளில் தெளிவாகக் கருத்துகளை சொல்ல முடிந்தால் அதுவே சிறப்பான எழுத்து.
அது எவ்வளவு உண்மை என்பதை நெடுஞ்சாலை வலைப்பூவில் வேல்முருகன்...
மேலும் வாசிக்க...

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
நன்றி : தினசரி தியானம் - ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் -திருப்பராய்த்துறை
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனாவுக்கும், வலைப்பூக்களின் ஆசிரிய பெருமக்களுக்கும், எழுதாமல் படித்து ரசிக்கும் வாசகர்களுக்கும் இனிய வந்தனங்கள். சற்றே ஒதுங்கியிருந்த என்னையும் வலைச்சரம்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அகிலா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் ...
மேலும் வாசிக்க...
.jpg)
இனிய வணக்கம் நண்பர்களே...
குட்டிக் கவிதை
விடியலை காணாத ஓர் இரவு
விழித்திருந்தது உன்னோடு
விடிந்துவிட்ட மறு இரவு
விழித்திருந்தது உன் நினைவுகளோடு...
....
எழுத்தும் அதன் அழகும் : நவீனம்
சிந்திக்கும் தன்மையை நுண்ணிய மன உணர்வுகளை
தர்க்க ரீதியாக பகுத்தறிவை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதாமல் நளினமாகவும்
சுருக்கமாகவும்...
மேலும் வாசிக்க...