07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 31, 2014

எங்கே தேடுவேன்?

இன்றைய தேடல் பணத்தைப் பற்றியதல்ல. சில பதிவர்களைப் பற்றிய தேடல். காணாமல் போன பதிவர்களை கண்டு பிடித்துக்  கொடுப்பவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாமா என்று கூட யோசிக்கிறேன். முதலில் சில புலிகள் பஞ்ச பூதம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் நான்      ஆறாவது பூதம்    என்று கிளம்பியவரைக் கண்டுபிடியுங்கள். வலைப்பக்கத்தில் பெயரிலேயே பஞ்ச் வைத்துக் கொண்டு எல்லோரையும் பஞ்ச்  செய்பவர்...
மேலும் வாசிக்க...

Friday, May 30, 2014

இசையில் தொடங்குதம்மா

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ...
மேலும் வாசிக்க...

Thursday, May 29, 2014

கத கேளு, கத கேளு,

இளையராஜாவின் குரலில் இரண்டு பாடல்கள் மேலே சொன்ன தலைப்போடு துவங்கும். கத கேளு, கத கேளு மைக்கேல் மதனகாமராஜன் கதய நல்லா கேளு  என்று ஒரு பாடல், கத கேளு, கத கேளு, கரிமேட்டுக் கரிவாயன் கத கேளு கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். கதையை ரசித்து  வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் சொல்லப்படுவதையும் கதையாகக் கேட்டு ரசித்து மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த கதையை விட்டு விட்டு வேறு கதைகளை...
மேலும் வாசிக்க...

Wednesday, May 28, 2014

கவிதை அரங்கேறும் நேரம்

இனி மின் வெட்டு இல்லை என்றோர் தலைப்புச் செய்தி. ஆதவன் வந்திடாத முன் காலைப் பொழுதில் இருளும் புழுக்கமும் சூழ்ந்த அறையில் கொட்டும் வியர்வையில் கண்களைச் சுருக்கி படித்து முடித்தேன் அச்செய்தியை. இப்போது இங்கே மின் வெட்டு. இன்றைக்கு சங்கப் பணியாக விருத்தாசலம் செல்லவுள்ளதால் காலையிலேயே  பதிவெழுதிடலாம் என்றால் ஐந்து மணிக்குப்  போன மின்சாரம் இப்போதுதான் வந்தது. பக்கம் பக்கமாக பேசுவதை விட பத்து வரி கவிதை மூலம் உணர்வுகளை...
மேலும் வாசிக்க...

Tuesday, May 27, 2014

கோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தல், ராஜபக்சே வருகை போன்றவற்றை விட  பரபரப்பாக இணையத்தில் விவாதிக்கப்படுகிற ஒரு விஷயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம். முன்னெல்லாம் ஒரு திரைப்படம் வெளி வந்தால் அதற்கடுத்த வாரப் பத்திரிக்கையில்தான் விமர்சனம் படிக்க முடியும். ஒரே நாளில் நான்கைந்து படங்கள் வெளியானால் அவை தியேட்டரை விட்டு வெளியேறியதற்குப் பின்பு கூட விமர்சனம் வரும். இப்போதெல்லாம் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே முகநூலில் உடனடியாக ஸ்டேட்டஸ் வந்து விடுகிறது....
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது