07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 31, 2014

மெஞ்ஞானம் எனும் தத்துவன்

"பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில் ஆயிரம் கோயில்கள் தேவையா ?" "பூமியைப் படைத்தது சாமியா? இல்லை சாமியைப் படைத்தது பூமியா?" என‌ பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய கேள்விக் கணைகளால் தொடுத்த‌ கவியரசு கண்ணதாசனின் வரிகள் இவை. ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன, ஏழைகள் இருக்கிறார்களா ? மெஞ்ஞானம் என்றவுடனே நம்மில் பலருக்கும் தெய்வம், ஆலயம்,...
மேலும் வாசிக்க...

Thursday, October 30, 2014

கணிதம் எனும் அமைச்சன்

Ramanujan by me :) கணிதம் என்றாலே, 'கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்' என்ற பிரபல திரைப்பட வசனம் நம்மில் பலருக்கு ஞாபகத்திற்கு வரலாம்!  உண்மையும் கூட.  'எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம்' என்று சித்தாந்தத்தை சிந்தித்தால் இது புரியுமோ என்னவோ.  சரி, இன்று நாம் பார்க்கவிருப்பது நமது பதிவர்களின் கணிதம் குறித்த...
மேலும் வாசிக்க...

Wednesday, October 29, 2014

நகைச்சுவை எனும் அரசன்

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம் திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள் இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ! பருந்துஎடுத்துப் போகிறதே பார்! .. ‍ - கவி காளமேகம் (தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது) சிவன் கோவில் மடப்பள்ளியில் பணி.  மடப்பள்ளியில் தினம் நெய்தோசையும், பொங்கலுமாக உண்டு, ஒருநாள்...
மேலும் வாசிக்க...

Tuesday, October 28, 2014

ஜெமோ (GMO) எனும் ஓரசுரன்

B.T.Tomato (கருப்புத் தக்காளி)Photo Credit: Google சமீபத்தில் பரவலாக‌ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மூன்றெழுத்து GMO (ஜெமோ). 'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண்...
மேலும் வாசிக்க...

Monday, October 27, 2014

வணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...

Photo Credit: Google சீனா ஐயாவின் அழைப்பை, தனிமடலில் பார்த்து வியந்தேன்.  'மறுபடியுமா ?' என்று :)  சில ஆண்டுகள் முன்னர் வலைச்சர ஆசிரியப் பணிக்குப் பின் மீண்டும் அழைப்பு இப்பொழுது.  நன்றிகள் பல சீனா ஐயா! இதற்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கலக்கி சென்றிருக்க, அடிவயிற்றில் ஒரு பீதி வரத்தான் செய்கிறது.  ...
மேலும் வாசிக்க...

Sunday, October 26, 2014

குமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சே.குமார்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார். நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சதங்கா   இணக்கம் தெரிவித்துள்ளார்.   பெயர் சதங்கா, தற்போதைய வாசஸ்தலம் அமெரிக்கா.  பள்ளிக் காலத்திலிருந்தே...
மேலும் வாசிக்க...

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...

வணக்கம். கடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியனாய் உங்களுடன் கலந்திருந்தது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்த எனது பேராசான், எழுத ஆரம்பித்த போது திட்டினாலும் அப்புறம் நல்லா எழுதுறான்னு மனசார வாழ்த்திய அப்பா மற்றும் அம்மா, நான் கிறுக்குபவைகளை எல்லாம் நல்லாயிருக்கு என்று சொல்லும் என் மனைவி, பள்ளி செல்லும் முன்னே என் எழுத்துக்கள் வந்த பத்திரிக்கைகளை வீதியெங்கும் காட்டி மகிழ்ந்த அன்பு மகள்,...
மேலும் வாசிக்க...

மதுரை வலைபதிவர் திருவிழா 2014- நேரலை....

வணக்கம் தமிழ் வலைபதிவு நண்பர்களே, தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது... PLAY button press செய்யவும்... நேரலை: Live streaming video by Ustream ...
மேலும் வாசிக்க...

ஒரு வானவில் போல...

நேற்றைய பகிர்வான ‘உன் சமையல் அறையில்’ என்ற பகிர்வுக்கு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி -------------------- இன்றைய பகிர்வாக நாம் பார்க்க இருப்பது உலக வலைப்பூ நண்பர்கள் அனைவரும் அறிந்த முகங்கள் பற்றித்தான் என்பதை தலைப்பே சொல்லும் . இந்த அறிந்த முகங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருப்பினும் நான் விரும்பி வாசிக்கும் சிறப்பான பகிர்வர்களுக்காக ஒரு பகிர்வு போட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இப்பகிர்வு....
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது