07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 31, 2015

வணக்கம் - அன்புடன் ஒரு அறிமுகம்

வலைப்பதிவுகளில் சொற்களை விளையாட விட்டு , ஞான முத்துக்களையும் , அறிவென்னும் பொக்கிஷங்களையும் நித்தமும் பெறும் , அன்பினால் ஆன நம் தமிழ் சமூகவலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் . வலைப்பதிவுகளுக்கு புதுமுகமாகிய நான் இங்கு அறிமுகமானது Dr. சுந்தரி கதிர் அவர்களால் . சுந்தர  நேசத்தை வார்த்தைகளால் குழைத்துத் தரும் இனிய தோழி , அவர்...
மேலும் வாசிக்க...

Sunday, August 30, 2015

நேசன் சென்று வருக... குஷி பண்பலை ஆர்.ஜே. சுமிதா ரமேஷ் வருக.. வருக..

வணக்கம் வலை நண்பர்களே... இன்றுடன் முடிகிற வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த "தனிமரம் நேசன்" அவர்கள் மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும் தமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார். மொத்தம் ஏழு பதிவுகள் எழுதிய அவர் 230-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1200 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது. நாளை முதல் துவங்கும்...
மேலும் வாசிக்க...

அவன் இன்றி வேற ஆறுதல் இல்லை!.

இணையத்தின் ஊடே வீட்டில் வலையுறவுகளை கொண்டும் வரும் சேவையை செய்வது திரட்டிகள்தான். நாளாந்த பத்திரிக்கை போல !. தனிமரம் 2010 வலையில் அறிமுகம் ஆனபோது இருந்தவை தமிழ்மணம்,இன்ட்லி, தமிழ்வெளி ,தமிழ்-10 என்று! ஆனால் அவைகள் பொருளாதார தடையால் நலிந்து போக   இன்று ஏதோ அதிகம் பதிவர்களை இணைப்பது தமிழ்மணம்தான்! அதில் இந்திய-ஈழம், மதவாத...
மேலும் வாசிக்க...

Saturday, August 29, 2015

ஓடும் நதிமேல் ஒரு பாட்டு !!!

வலையில்  பின்னூட்டம்கள் தான் பல பதிவுகளை .பலவிடயத்தை பொதுவெளியில் சிந்திக்க வைக்கவும் இன்னொரு சிறப்பாக மற்றவர்கள் பதிவு எழுதவும் வழிகாட்டும் வாய்கால் என்றால் மிகையிலை.!! வலையில் பின்னூட்டம்  வாசிக்க என்றே பல பதிவர்கள் இருப்பதை இன்றைய புதிய பதிவர்கள் அறிய வேண்டிய இன்னொரு உலகம்.!  ஆனால் பின்னூட்டப்போர் என்றால்  நிரூபன்...
மேலும் வாசிக்க...

Friday, August 28, 2015

என் ஜீவன் இன்னும் காதலுடன்)))

கவிதை வாசித்து கவிதை வாசித்து கடைசியில் கவிஞர் ஆகிவிடுகின்றோம் என்பது  பாடலாசியர் பா.விஜய் அவர்களின் கவிதை நூலுக்கான அறிமுக அட்டை உரை. அது போல வாசிப்பு தேடல் கொண்டு இந்த இணையத்தில் வாசிக்க என்று  வாசகன் தேடினால் அவனின் வாசிப்பு நேரத்தை கொள்ளை கொள்ளும்  வலைப்பூக்கள் பட்டியல் அதிகம் ! எதை ஆழ்ந்து மேய்வது,எதை மேலோட்டமாக ஜோசிப்பது,எதை...
மேலும் வாசிக்க...

Thursday, August 27, 2015

நெஞ்சம் தேடும் சிறகாய்யிரம் !!! ஆனாலும் ஏதிலி[[[[[

வலையுலகில்  ஒத்த சிந்தனை  ,நேசமான நட்பு பாராட்டு  என்ற அன்பில் இணையும் நட்புக்கள்  சிலர்  . ஒரு வட்டத்தின் ஆளுமையாக ஆட்சி செய்ய நினைக்கும் போது வரும் வெடிப்பு அல்லது பிரிவு உள்குத்து என்ற இன்னொரு முகத்தினை காட்டும் உத்தி இந்த வலையுலகின் இன்னொரு போலி முகம் என்பது சில புதிய பதிவர்கள் அறியாத விடயம்! .அதே போல மூத்தவர்கள்...
மேலும் வாசிக்க...

Wednesday, August 26, 2015

என் ஜன்னல் ஓரம் உற்றுப் பார்க்கின்றேன்)))))))

வலையுலகு என்ற வயலில் வளர்ந்து கிடக்கும் வலைப்பூக்கள் பல பின்னூட்டம் என்ற மழையைக் காணமல் வாடிப்போகின்றது .  இது  ஒரு பக்கம் என்றால் திரட்டிகளில் இணைக்காமல் அதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டம் என்ற உரம் அறியாமல் இருக்கும் நிலையை நாம் எப்போது கடந்து வரப்போகின்றோம் ?,. பின்னூட்ட மழை பொழிய திரட்டிகளும் ஒரு புறக்காரணி என்பதை மறப்பது...
மேலும் வாசிக்க...

Tuesday, August 25, 2015

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப்போவமா?,

ஏதிலிக்கு வாழ்த்துக்கள் தந்து  திரட்டியில் வாக்கு இட்டு வரவேற்ற வலையுறவுகளுக்கு நன்றிகள் சொல்லி ! அடுத்த பகிர்வாக உங்களை வலைச்சரம் ஊடாக நாடி வரும் தனிமரம் . எழுதிக்கிழிச்ச நேரத்தை பிரியோசனமாக   பேசாமல் கடையில் கணக்கு எழுதினாலும் சம்பளமாக கொஞ்சம் காசு கிடைக்கும்! உனக்கு பிடிச்ச படம் பார்க்கலாம் போய் வேலையைப்பாரு!  எழுதினவன்...
மேலும் வாசிக்க...