07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜலீலாகமால். Show all posts
Showing posts with label ஜலீலாகமால். Show all posts

Sunday, September 23, 2012

இல்லக்கலவை

வீட்டு மருத்துவம் அனைவருக்குமே பயன்படும். மாத்திரை மருந்து களை விட கை மருந்து , பாட்டி வைத்தியம் மூலம் ஓரளவுக்கு நாமே நம்மை பார்த்து கொள்ளலாம்.  ஹச்சுன்னா டாக்டர் , புச்சுன்னா டாக்டர் கிட்ட ஓடி போக வேண்டியது அவரும் ஒரு பை புல்லா மாத்திரை மருந்த அள்ளி கொடுப்பது.
இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள். இதிலிருந்து ஓரளவுக்கு விடுபட கண்டிப்பாக சில கை வைத்தியங்கள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 








1.
முத்து சிதறலில் கண்டெடுத்த மருத்துவ முத்து க்கள். இங்கு மருத்துவ முத்துமட்டுமல்ல சமையல் முத்து, ஓவிய முத்து, சிந்தனை முத்து என பல முத்துக்கள் இருக்கிறது.




ஆனால் இவங்க ஓவியம் அப்ப்படியே தத்ரூபமாக இருக்கும். 





அப்சாரா  அவங்க அனுபவ கை வைத்தியத்தையும் வந்து பாருங்கள்.

சின்ன கை வைத்தியம் குழந்தை குழந்தைகளின்சளிகுறைய
 வீட்டு வைத்தியம்




3. குழந்தையின் வாந்தி நிற்க

ஓமத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து கொடுக்ககுழந்தையின் வாந்தி நிற்கும்.



நான் வளர்ந்ததெல்லாம் கோவையிலுங்க, இப்ப இருக்கறது… அட நம்ம இந்தியத் தலைநகரிலுங்கோ

குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன்கலந்து கொடுக்கவும்.

நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒருசிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில்சாப்பிட வேண்டும்


 *************************
4. சர்க்கரை நோய்க்கான காரணியை விரிவான மோகனா சுந்தரம் அவர்கள் சொல்லுகிறார் 

மிகக் கவனமாக இருந்தால், சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந்தால், சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
  • என்ன செய்யவேண்டும், 
  • என்ன செய்யக்கூடாது 
என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வது,
 உயிர் வாழ்வதற்கு உதவி செய்யும். 




 வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள்.  ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.     




6. வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.


7. தமிழ் பெருங்கடலில் நான் ஒரு துளி 
டெங்கு காய்ச்சல் பற்றி இங்கு அறியலாம் வாங்க 
  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்



8.டாக்டர் என்ன மருந்து எழுதி இருக்காருன்னே படிப்பது கிடையாது. அப்படியே மெடிக்கல் ஷாப்ப்பில் போய் சீட்ட நீட்ட வேண்டியது வீட்டுக்கு வந்து லபக்கு லபக்குன்னு விழுங்க வேண்டியது..
இப்படி எத்தனை பேர் இருக்கீங்க.


 தலைவலி,காய்ச்சலென்று வந்துவிட்டால் பாமரனும் மெடிக்கல் கடைக்குச் சென்று கால்பால்,பரசிடமல்,சரிடான் போன்ற மாத்திரைகளை தாமே வாங்கி சாப்பிட்டுவிட்டு குணமடைவதுண்டு.குணமடையாமல் போவதும் உண்டு

மருந்து எப்போழுது தயாரிக்கப்பட்டுள்ளது,எடுத்துக் கொள்ளும் அளவு,எக்ஸ்பெயரி  காலம் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

 *****************************************

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

இல்லத்தரசிகளுக்கு குழந்தைகளை பள்ளி அனுப்பு வீட்டு பாடம் சொல்லி கொடுத்து தேர்வு சமையத்தில் அவர்களை கண்காணித்து பார்த்து  கொள்வது ஒரு பக்கம் என்றால் தேர்வு விடுமுறை கோடை விடுமுறைகளை கழிப்பதும் பெரும் பாடு. சில குழந்தைகள் பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்,மற்றும் டிராயிங்க் என சென்றாலும் சிலருக்கு விட்டிலிருந்தே அவர்களுக்கு இதை எல்லாம் கற்று கொடுக்கும் படி செய்யலாம். 

அதுக்கு நம் தோழிகள் ஈசியாக எப்படி சொல்லி கொடுக்கிறார்கள் என பார்க்கலாம்.




1.    1.   ஹர்ஷினிஅம்மா  


முத்துமாலை மணி மாலை என்னை தொட்டு தொட்டு தாலாட்ட..

ம்ம் முத்து மாலை போட்டு கொண்டால் இருக்கும்குதுகலம் எப்படி இருக்கும் என தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு வாங்க ஈசியா செய்ய கத்துக்கலாம். 

மினிகார்டூன்பெயிண்டிங்

பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது கார்டூன் அதை பெயிண்டிங் செய்ய சொல்லி கொடுத்தால்  ரொம்ப சந்தோஷம் படுவார்கள்.
குழந்தைகளுக்கு முகவும் பிடித்த கார்டூனை நாமே எளிதில் பன்னி அவர்கள் அறையே அழங்கரிக்க இதோ ஒரு மினி கார்டூன்.... ஹர்ஷினிக்கு முகவும் பிடித்த மினி இதோ.

விதவிதமானபெயிண்டிங்
, இன்னும் விதவிதமான சமையலும் உண்டு.

2.   ஏஞ்சலினும் அவங்க குட்டி தேவைதையும் சேர்ந்து கலக்கும் குவில்லிங்  பேப்பர் கிராஃப்ட் அனைவரும் ஈசியா கத்துக்கலாம்
அது மட்டும் இல்லை விதவிதமான வாழ்த்து அட்டை செய்யவும் சொல்லி தராங்க பாருஙக்ள். இப்ப நீங்களே மிக்க்குறைந்த விலையில் வாழ்த்து அட்டை தயாரிக்கலம்.





//மூன்று வருடமுன் என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது// 
எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு செய்முறை .
        வண்ணக்காகிதங்களை மெல்லியதாக  வெட்டி அழகிய 
        வடிவங்கள்  செய்வது   paper filigree /quilling .



  இதற்கென  ஒரு special tool ,quilling slotted tool .இதனை கொண்டு தான் 
நான் இவற்றை செய்தேன்.


( நெஜமாவே இதெல்லாம் செய்ய ரொம்ப  பொருமை வேண்டும். ஏஞ்சலின்)



3.     . அழகான கோலங்கள் போட கற்று கொடுக்கீறார் நம்சாரு.
 இங்கு வந்து வித விதமான கோலங்களை கற்று கொள்ளலாம் வாங்க... 


( சாரு ரொம்ப நாட்களாக ஆளையே காணும்) 




4.தாய் தரும் கல்வி  - தமிழ் புத்தகம். பேசுவதோ உருது மொழி, ஆனால் தமிழ் மேல் உள்ள பற்றால் தானும் நன்கு கற்று தன் மகனுக்கும் சொல்லி கொடுக்கிறாங்க. வெளிநாடுகளில் தாய் மொழியை யாரும் கற்றுகொள்வதில்லை ஹிந்தி மற்றும் ப்ரென்ச் தான்.  இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு உதவும்.  அ ஆ இ ஈ








5.சல்வார்க்கு தைக்கும் சுடிதார், பாட்டியாலா, கம்மிஸ் இதில் தோத்தி பேண்டை சொல்லி தராங்க இந்த தோழி.தோதி பேண்ட்
பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்....
இப்போஇவை எத்தனையோடிசைன்களில்....ஒவ்வொரு நாட்டுமக்களின் தனித்தன்மைக்கேற்பவடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரிப்படும்உண்மை.....சுடிதார்...பஞ்சாபி.(panjabi) ......பட்டேலா(patiala )...தோத்தி(.dhoti)
 இப்படிப்பல.....பெயர்களிர்உண்டு....ஒவ்வொருவகையும்...ஒவ்வொருவடிவத்தில்காட்சிதந்து அழகுபடுத்துகிறது.....




6. பெண்கள் ஜாக்கெட் மற்றும் சல்வார் தைக்கும் போது கழுத்து பாகத்தில்




கழுத்து சில பேர் மூடிய கழுத்து போடுவார்கள் சிலர் பெரிய கழுத்து வைத்து தைத்து போடுவார்கள், அப்படி போடும் போது உள்ளாடை வெளியே தெரிவதை யாரும் கவனிப்பதில்லை.  ஆனால் சில டெயிடர்கள் கழுத்தை லூசாகவும் தைத்து விடுவார்கள்.
அதற்கு மேலெ படத்தில் உள்ளது போல் கழுத்திலிருந்து தோள் பட்டை வரை சிறிய லூப் வைத்து தைத்து பட்டன் வைத்து கொண்டால் உள்ளாடை அங்க இங்க நகறாது. நீங்களும்அப்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க தேவையில்லை  டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.


( அறுசுவையில் முதல் முதல் பயந்து பயந்து குறிப்பு கொடுக்கும் போது என்னை தட்டி கொடுத்து கை தூக்கி விட்டு ஏணிப்படியில் ஏறவைத்த வலை உலக முதல் தோழி ) கேரள சமையலில் அசத்தும் தளிகா





7. குஷன்கவர் மற்றும் எம்ராய்டரிதையலும்சொல்லிகொடுக்கிறாங்கவானதி.
பார்க்கவேஅழகாகஇருக்கு.இது மட்டும் அல்ல பல சிறுகதைகளும் எழுதி இருக்காங்க..




பிரியா கருகமணி எப்படி செய்வது வாங்க இங்க பார்க்கலாம்

வித விதமான மணிமாலைகள் எப்படி செய்யலாம். 



"
ஆவுகெச்சேனு, அப்படின்னாஎன்ன?ன்னுகேட்டேன்.

"
ம்ம்ம்ம்... அதுவாபொம்பளைங்கபாஷை" ன்னாங்க!

ஒருவேளை 'வாவ்' என்பதைதான்இப்படிசொன்னாங்களோ, தெரியலை! ஆனாமுன்பொருமுறைவிமல்பெட்சீட்விளம்பரம்ஒன்றில், "பெண்கள்தங்கள்மனோபாவங்களைபலவழிகளில்வெளிப்படுத்துகிறார்கள்அவற்றில்இதுவும்ஒன்று" என்றுஒருவரிஎழுதிஇருக்கும்.அதுபோல்தான்இதுவும்என்றுநினைத்துக்கொண்டேன்.


பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது. 
'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.

இவர்களுடன் மீண்டும் 





தமிழ்குடும்ப தோழிகள் 

இங்கும் தையல் கலைகளை நிறைய உண்டு 
10 அரபிக் மெகந்தி டிசைன் எப்படி வைப்பது.... வாங்க தோழி பாயிஜாவிடம் கற்று
கொள்ளலாம்

மருதாணி போட்டு கொள்வதை விரும்பாத பெண்களே கிடையாது . பெண்களுக்கு அழகே
மருதானி தான் அதை மேலும் மெருகூட்டி அரபிக் மாடலில் எப்படி மெகந்தி
போடலாம் என்பதை சொல்லி கொடுக்கிறார் பாயிஜா//

11. விஜியின் ஆர்ட் கிராப்ட் பெயிண்டிங்



பேப்பர் கலர் பொம்மை 






12. எல்லா பெண்களுக்கும் பயன் படும் ஜாக்கெட் தைப்பது எப்படி? இதோ இப்படி தான்.அப்படியே மெகந்தியும் வைத்து கொள்ளுங்கள்.அடி மருதாணி 

*************************************************************
*************************************
****************


அப்படியே ஜலீலாவின் வைத்தியங்களும் உங்களுக்கு பயன் படலாம் என் கை வைத்திய பதிவுகளில் அனைவருக்கும் மிகவும் பயன் பட்டது 
குழந்தைகளுக்கு ஆறுமாதம் ஒரு முறை பூச்சி மருந்து கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
வேப்பிலை  இஞ்சி சாறு இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயிற்று பூச்சிக்கு குடிக்கலாம் வயசுக்கு ஏற்றவாறு அளவை கூட்டி குறைத்து குடிக்கவேண்டியது 



Thread Stand இது என் பையன் செய்தது. பெண்கள் வீட்டில் துணிகளை கட்டிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 



பதிவு நீளமாகி விட்டது என நினைக்கிறேன்.இரண்டு பிரிவாக எடுத்து வைத்து இருந்தேன். இன்றோடு என் பணி முடிவதால் அனைத்தையும் கலந்து விட்டேன்.

என் அறிமுகங்களை பொறுமையாக படித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி, வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் மிக்க நன்றி.



ஜலீலாகமால்


மேலும் வாசிக்க...

Saturday, September 22, 2012

பணம் படுத்தும் பாடு


   






  

    
 வெளிநாட்டில் வேலை மோகம் நம்மூரில் உள்ள அனைத்து இளசுகளுக்கும் உண்டு. ஏலே கோவாலு பக்கத்து தெரு மாரியப்பன் வெளிநாட்டல போய் சம்மாரிச்சின்னு வந்து சொந்த வூடு வாங்கிட்டான், அவன் தங்காச்சிக்கு நல்ல இடத்துல கண்ணாலம் கட்டி கொடுத்துட்டான். நீயும் இருக்கியே நேத்து தான் அவன் துபாயில இருந்து வந்தான் போய் அவன பார்த்து என்ன ஏதுன்னு கேட்டு நீயும் அங்குபோய் சேர பாரு..
  
ம்ம் இப்படி எத்தனை கோவாலுக்களும் , சல்மான் பாய்களும் வந்து படிப்புக்கு ஏற்ற வேலை கிடக்காம எதுனாலும் பரவாயில்ல் என்ன வேலைன்ன்னாலும் பரவாயில்லன்னு கிடைச்ச வேலைய பார்த்துக்குட்டு காலம் தள்ளிக்கிட்டு இருக்காங்க..







மச்சான்...  நான் டுபாய் வந்துட்டேண்டா..... நீ எங்கடா இருக்கே!!!

நான் எங்கே இருக்கேனு சொன்னா உனக்கு வெளங்கவா போகுது.... நீ எங்க இருக்கேனு சொல்லுடா.. நான் வர்ரேன்.

மச்சீ.. நான் எங்கே இருக்கேன்னே தெரியலடா... ஒன்னுமே புரியல...

சரி.. நீ இருக்குர இடத்துல இருக்குர ஒரு Land Mark'ஐ சொல்லுடா...
.ம்ம்ம்.. ஆங்.. மச்சி தலைக்கு மேலால கப்பல் பறக்குதுடா..
.. டுபாய்ல காக்கா, குருவிய விட பிளைட்டுத்தான் அதிகமா பறக்கும். வேற எதாவது சொல்லு மாப்பூ...



2.முதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்


டேய் நான் நாளைக்கு மலேசியா போறேண்டா ,சந்தோசமும் வருத்தமுமாக நண்பனிடம் சொன்னேன் .எங்கேடா வேலையில் சேரப்போறே  என கேட்டவனிடம் தெரியலடா அங்கே போனால்தான் தெரியும் என்று சொன்னேன் .

பயணம் கிளம்பும் அன்று என் உறவினர்கள் எல்லோர் வீட்டிற்கும் சென்று பயணம் சொன்னேன்  
நான் முதன் முதலில் வேலை பார்த்த நாள் எது தெரியுமா .சரியாக என் பிறந்தநாளான ஏப்ரல் பத்து அன்று .என்றுமே வாழ்வில் மறக்கமுடியாத நாளாக போய்விட்டது என் முதல்நாள் வேலை அனுபவம் .


3.வெளிநாட்டில் வேலை தேட போகிறீர்களா?  இங்க வாங்க ஈசியா தேடிக்கொள்ளலாம்.





26 நாட்கள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயிலை 

சமாளிக்க யோசனைகள்

கோடையில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்: உடல் எடை, சத்து குறையும், சோர்வு ஏற்படும், மயக்கம், தலைவலி உண்டாகும். சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், நிறுநீரங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள் ஏற்படும்.

என்ன செய்யலாம். இங்கு தெளிவாக சொல்கிறார் பாருங்கள்.





பழைய அறை, சமைக்க அனுமதி இல்லை, விருந்தினருகு தடா , டீவி சத்தம், பாத்ரூம் டைமிங் இது போல பல பல........
சம்ஸ் பதிவை பாருங்கள்.அபுதாபி





5. மத்திய கிழக்கு நாடுகள் அயல் நாட்டு மோகம்
உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. 
சம்மர் சர்ப்ரைஸ்

வருசத்துக்குஒருதடவைஷாப்பிங்பெஸ்டிவல்நடக்குறதாலநடுவில துபாய்சம்மர்சர்பிரைஸ்’ நடக்கும்.இதுவும்அதுபோலத்தான்.கேளிக்கைகள்கொண்டாட்டம்எல்லாம்தூள்பறக்கும்.
ரெண்டுக்குஎன்னவித்தியாசம்னாதுபாய்ஷாப்பிங்ஃபெஸ்டிவல்குளிர்காலத்தில்நடக்கும்... துபாய்சம்மர்சர்ப்ரைஸஸ்என்பதுகோடைகாலத்தில்நடக்கும்... பின்னேவெயில்காலத்துலஊருக்குள்ளஆளுங்களஎப்படிகூப்பிடறது... இல்ல..எவன்இந்தசூட்டுக்குஉள்ளவருவான


இந்தபுடவைவெறும் ரூ.50,000 தான்... எனக்குகூடஇவ்வளவுசீப்பாவாங்கணுமான்னுதோணித்து.. இருந்தாலும்அடுத்தமாசம்,இதைவிடகொஞ்சம்காஸ்ட்லியாவாங்கிக்கலாம்னுஇந்தகல்யாணத்துக்காகஇதைஎடுத்துட்டேன்... ஒருபுடவைபார்த்தேன்பாருங்கோ.... ஆஹா.. அதுசூப்பர்..விலையும்கொறச்சல்தான்..வெறும் 70,000 தான்என்பா

//கல்யாண வீட்டில் ஆசிர்வாதம் பண்ணும் போது பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்னுமுன்னு ஆசிர்வாதம் பண்ணுவா? அதுக்கு அர்த்தம் புரியாதவர்கள் 16 குழந்தையான்னு கெக்கெபெக்கேன்னு சிரிக்கும் அத பார்த்து மண பெண், மணமகன் அசடு வழியும்,//




6.வெளிநாட்டு வாழ்க்கை மதில்மேல் பூனை.


 நான் சிங்கப்பூரில் வேலைப்பார்க்கிறேன். 6 வருடம் முடிந்து 7 வது வருடம் போய்க்கொண்டு இருக்கிறது. 4 வருடம் முடிந்ததும் சிங்கப்பூர் வேலையே வேண்டாம் என வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டேன். இந்த நாலு வருடத்தில் பல நண்பர்களுடைய தொடர்பு குறைந்தும் சில நண்பர்களுடைய தொடர்பு துண்டித்தும் போயின. 

இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக 


7. நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். 




 வெளிநாட்டு பயணிகளுக்கு நாம் தரும்மரியாதையே தனிதான். வெளிநாட்டுகாரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கிடைக்கும்.  

அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு. அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது.. இப்படி எண்ணற்ற துன்பங்கள் கொடுக்கின்றன 


 




பல தலைமுறைகளாக இங்கு மன்னராட்சிதான் நடக்கிறது.

இதனால் இங்கு சுவற்றில் எழுதுவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் என நமது ஜனநாயக கடமைகளை இங்கு ஆற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் தடை.ஆள்பவர்களை விமர்சனம் செய்ய முடியாது.

எல்லா வெளிநாடுகளைப் போலவே இங்கும் மலையாளிகளே அனைத்து வேலைகளிலும் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் அவர்களை பற்றி ஆயிரம் குறைகள் சொன்னாலும் ஒற்றுமையிலும், சுத்தமாக இருப்பதிலும், துணிச்சலிலும், பிரச்சனை ஏற்படும் போது உதவுவதிலும் ஒரு அடி முன்னே நிற்கிறார்கள்.




உறவுகளை பணயம் வைத்து
இதயமதை இரும்புமாக்கி
கண்ணீரில் கரைந்தே நாம்
பணம் சேர்க்கின்றோம்
சொந்த மண் துறந்து!



10. என் எண்ணச்சிதறலில் இருந்து கழ்டபடமா இருக்க கழ்டபடுங்கள்/.




வாழ்கையில் பலவிதமான் கஷ்டங்கள் பிற்காலத்தில் வரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இளமையில் கஷ்டப்படவேண்டும்,


11. தஞ்சை சிவாவின் பயன அனுபவம் அபுதாபியில் இருந்து ஓமானுக்கு உங்களை அழைத்து செல்கிறார்...
அப்படியே துபாய் துபாய் அப்படி என்ன தான் இருக்கு துபாயில் , மக்காஸ் துபாயிக்கு வர போறீங்களா.இத படிச்சி பார்த்துட்டு முடிவெடுங்கள்..





இது  என் பதிவு , என்ன இடை இடையே இவங்க பதிவும் போட்டு சந்துல சிந்துபாடுறாங்கன்னு நினைக்க வேண்டாம். மொத்தம கணக்கில்லா பதிவுகள் இருக்கு அதில் சில நல்ல பதிவுகளையும் இங்கு பகிர்ந்தால் நிறைய பேருக்கு உதவும்.

நிறைய எழுதனும் என்று ஆனால் நேரமின்மையால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

வேறு ஒரு அறிமுகங்களுடன் பிறகு சந்திப்போம்.

இப்படிக்கு
ஜலீலாகமால்








மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது