07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி!!!

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்காக நம் வலைச்சரம் மிகவும் வருந்துகிறது! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!...
மேலும் வாசிக்க...

Wednesday, February 27, 2008

நான் என்னாத்த சொல்ல! இதுக்கு தலைப்பே வைக்க தெரியலைங்க எனக்கு!!!

எனக்கு ஏன் தான் இப்படி புத்தி போச்சுன்னே தெரியலைங்க. மனசு ஆசைப்பட்டுடுச்சு. அதனால புத்தி கெட்டு போச்சு. கதிர் தம்பிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி உதவி கேட்கலாமான்னு நெனச்சேன். தப்பா நெனச்சுகிட்டா என்னா பண்றதுன்னு மனசுல குழப்பம் வேற. சரி என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணி மெதுவா தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னேன்உடனே தம்பி”என்ன ஆச்சு உங்களுக்கு எதுக்கும் ரெஸ்ட் எடுங்க மனசும் உடம்பும் லேசாகும், நாங்க தான் இப்படின்னா நீங்க...
மேலும் வாசிக்க...

Tuesday, February 26, 2008

"நச்"ன்னு பத்து முத்து!!!!

துபால்ல வெள்ளின்னாதானே ரெண்டு அப்படின்னா இன்னிக்கு என்ன வெள்ளிகிழமைன்னு எல்லாம் கேக்கப்பிடாது. உங்களுக்காக நான் ஓடா உழைச்சு மாடா தேய்கிறேன் அய்யா தேய்கிறேன். இந்த பதிவில் நான் சுடப்போவது பத்து சுட்டிகளை. பத்தும் முத்து. அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்.இதை எழுதிய அந்த நண்பர் எனக்கு அறிமுகம் இல்லாதவர் இந்த நிமிடம் வரை. ஒரு முறை தம்பி லக்கி இந்த பதிவை போய் பாருங்க செம சூடுன்னு சொன்னார். போய் பார்த்தேன். அவ்வளவுதான், அன்னிக்கு 3...
மேலும் வாசிக்க...

'நச்' சுட்டிகளுக்கு முன்னே கொஞ்சம் பிறந்தகப் பெருமைகள்!!!

ரொம்ப சந்தோஷம் நேற்றைய என் வலைச்சரத்துக்கு தந்த ஆதரவுக்கு. இன்றைக்கு நச்ன்னு வர்ரேன்னு சொன்னேன். கொஞ்சம் கவுஜ படிச்சதால ஹச் ஹச்ன்னு ஆகிப்போச்சு நிலைமை. அதனால இந்த கேப்பிலே எங்க ஊர் பெருமையை கொஞ்சம் பார்த்துடலாம்ன்னு வந்திருக்கேன். சாதாரணமாகவே எல்லோருக்குமே அவங்க அவங்க ஊர் பத்தின ஒரு பாசம் பொங்கிகிட்டே இருக்கும். எங்க ஊர்ல அது நல்லா இருக்கும் இது நல்லா இருக்கும்ன்னு அலட்டிப்பாங்க. ஆனா எங்க ஊர்ல அப்படி குறிப்பிட்டு சொல்லும் படியா...
மேலும் வாசிக்க...

Monday, February 25, 2008

"விதி" வலியது!!!!!!!!

வணக்கம் வணக்கம் வணக்கம். வலைச்சரம் தொடுக்க வாய்ப்பை வழங்கிய முத்துலெஷ்மி அவர்களுக்கு நன்றி. ஆனாலும் அவங்களுக்கு ரொம்ப தைரியம் தான். அதற்கு பாராட்டுக்கள். சாதாரணமாகவே எனக்கு ஒரு பெரிய கெட்ட பெயர் இருக்குங்க. படிக்காமல் பின்னூட்டம் போடுகிறேன் என்று. உண்மை தான். சில சமயங்களில் அப்படி நடக்கும். என்னா ஆபீஸ்ல படிக்க நேரம் இருக்காது.(ஆனா சேட் பண்ண மட்டும் நேரம் கிடைக்குமா என கேக்கப்பிடாது கீதாம்மா)அது போல சமயங்களில் சேமித்து வைத்து...
மேலும் வாசிக்க...

பதிவு சூப்பருங்கோ இருங்க படிச்சிட்டுவரேன்!!!

வலைச்சரத்தையே இப்படியும் அப்படியுமா புரட்டி எடுத்துட்டாங்க துளசி.. .. முதல் பதிவில் இருந்து எல்லா பதிவையும் படிச்சு ஆராய்ந்து அதற்கு ஒரு விமர்சனம் சொல்லவேண்டுமென்றால் நல்ல பொறுமை வேண்டும். வலைச்சரத்தில் இதுவரை எழுதிய ஆசிரியர்கள் எல்லாவருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் என்று விருந்து சாப்பாடும் போட்டு மன நிறைவு தந்தார். நேற்றுப்பூத்த மூளப்பாளையம் பதிவு வரை இன்முகமாய் வரவேற்று சரத்திலும் இணைத்துவிட்டார். 50 வது வாரத்தையும் ஆண்டு...
மேலும் வாசிக்க...

வீட்டுக்குப் போறேன்

இங்கே வந்து ஒரு வாரம் ஆகுது. அங்கே போட்டது போட்டபடி வீட்டை விட்டுட்டு வந்தேன். இனிப் போய்தான் 'எல்லாத்தையும்' ஒழுங்குபடுத்தணும்.வலைப்பதிவுகள் என்னென்ன செய்யுதுன்னு பார்க்கணும் என்று நான் நினைச்சுக்கிட்டு இருந்த ஒரு வேலையை.........அடடா......... இப்படி வா(ழை)ழப்பழத்தை உரிச்சுக் கையிலே கொடுத்துட்டார்னு சொல்லவா? ஊஹும்.............மாதுளம்பழத்தை...
மேலும் வாசிக்க...

Sunday, February 24, 2008

முதியோர் கல்வி.

வலைப்பூக்கள் படிக்கிறது ச்சும்மா டைம் பாஸ் இல்லைன்னு ஆகிப்போச்சுங்க.வலைகளின் வீச்சு ரொம்ப தூரம் போகிறது பார்த்தீங்களா? வாழ்க்கை முழுசும் ஏதாவது வகையில் என்னத்தையாவது கத்துக்கிட்டுத்தானே இருக்கோம்.....புகைப்படக்கலை வகுப்புகளுக்குக் கூட்டம் எப்படி அம்முது பாருங்க. 'கல்விக் கரையில கற்பவர் நாள் சில'( பழமொழி சரியா?) கண்ணுலே படும் காட்சிகளைக் கிளிக் பண்ணிக்கிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுகள்கூட கொஞ்சம் கவனமெடுத்துக் கிளிக் பண்ண ஆரம்பிச்சது...
மேலும் வாசிக்க...

Saturday, February 23, 2008

இது புதுசு கண்ணா..புதுசு .......புத்தம் புதுசு..

தெனாலியிலே தனக்கு என்னெல்லாம் பயமுன்னு ஒரு பெரிய லிஸ்ட் போடுவாரு பாருங்க. அதே போல என்னெத்தையெல்லாம் தொலைச்சாருன்னு அத்திவெட்டி ஜோதிபாரதி சொல்றதைப் பார்த்துட்டு, நீங்களும் இதுவரை தொலைச்சதை எழுதுங்க மக்கா............நம்ம வலைச்சரத்துக்குக் கதம்பம் கட்டலாமுன்னா இங்கேயே இவர் திறந்திருக்கும் பிராஞ்சு ஆஃபீஸில் வாங்கிக்கலாம் போல. வலைப்பூவில் தமிழ்ப்பூ விக்கறார்.விலைகூட ரொம்ப மலிவா இருக்கான்னு பார்க்கணும்:-))))சிங்கைப்புள்ளி போல இவர்....
மேலும் வாசிக்க...

Thursday, February 21, 2008

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்........

வயசு ஒண்ணு ஆயாச்சு நம்ம வலைச்சரத்துக்கு.வலைச்சரத்தைத் தொடுக்க ஆரம்பிச்சு இன்றோடு வருசம் முடியுது. பிறந்த ஒரே வருசத்தில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் இதுவரை 342 பதிவுகள் போட்டுருக்கு குழந்தை.குழந்தையின் ஜாதகம் இங்கே........இதுவரை வந்த இந்த முன்னூத்தி நாற்பத்தியிரண்டு பதிவுகளில் அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவை எழுதிய பெருமை நம் சீனாவுக்கு.கும்மி...
மேலும் வாசிக்க...

பாட்டுச் சத்தம் கேக்கலையா..... பாட்டுச்சத்தம்..... ம்ம்ம் பாட்டுச் சத்தம்

நான் ரசித்த பல பதிவுகளில், சில இன்னிக்கு.காலையில் காஃபி குடிக்கலைன்னா எனக்குத் தலையே வெடிச்சுப் போயிருமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒருவேளை காஃபி கிடைக்கலைன்னா? இங்கே இருக்கு பாருங்க, வகைவகையா.காஃபியே ஒரு சிமுலேஷந்தானே?செவிக்குணவுன்னு கொஞ்சம் பாட்டுக் கேட்டுக்கலாமுன்னா இங்கெல்லாம்கூடப் போய் வரலாம். அதான் தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதே.திரை இசையில் கேட்கும் ராகங்கள் அதோட பெயர் தெரியாமலேயே எப்படி மனசுக்குள் 'பச்சக்'னு...
மேலும் வாசிக்க...

Wednesday, February 20, 2008

நுழைவதற்கு முன் மூச்சை நல்லா இழுத்து விட்டுக்குங்க.

நேத்து மூடுன கண்ணை, நானும் இன்னைக்குத்தான் தொறந்தேன். பார்த்தா.....செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதமுன்னு பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு.'நான் ரவா உப்புமா மாதிரி'ன்னு சொல்லிக்கிட்டே வந்த பெரியார், ப்ரின்ஸ் என்னார் சாமா ஒரு காரைக்குடிக்காரர்னு தெரிஞ்சதும் மனசு முந்தாநாள் பார்த்த ஒரு படத்துக்குப் போயிருச்சு. இவர் சுட்டிய பதிவுகளில் ஒண்ணு உடனே என் கவனத்தை இழுத்துச்சு. அட! மொதல்லேயே தெரியாமப்போச்சே வாசுகி என்பது தமிழ்ப் பெயரில்லையா? போச்சுரா...........
மேலும் வாசிக்க...

Tuesday, February 19, 2008

1 முதல் 18 வரை.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (ரகசியக்) கணக்கு இதுதாங்க. வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருத்தரும் எத்தனை பதிவுகள் போட்டாங்கன்னுதான் இது சொல்லுது:-)நம்ம சயந்தன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு பதிவைப் போட்டுட்டு, தடங்கலுக்கு வருந்துகிறேன்னு போயிட்டார்.ஆனா களத்தில் நின்னு ஆடறதுன்ற முடிவோட இறங்குன நம்ம மங்களூர் சிவா 18 பதிவுகள் போட்டு முதலிடத்தில் நிக்கறார் (இப்போதைக்கு)முதல் ஆசிரியர் பெருமை நம்ம பொன்ஸ்க்குப் போய்ச் சேருது. மூணே...
மேலும் வாசிக்க...

Monday, February 18, 2008

வலை வீசம்மா வலை வீசு. வணக்கம் சொல்லி வலை வீசு

அறிமுகமுன்னு ஒண்ணு தனியாக் கொடுக்கப்போறதில்லை. பொறுப்பாசிரியர் சொன்னதே போதும்.வலைகளில் நடமாடிக்கிட்டு இருக்கும் தமிழ்ப்பதிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டணுமாம். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் ஒரே காரணம்.நான் மாத்திரம் படிச்சுட்டு, மத்தவங்களுக்கு இதைப் பத்தித் தெரியாமப் போச்சுன்னா?கண்ணுக்குத்தெரியாத ச்சின்ன மீனுன்னா ஒரு லென்ஸ் வச்சுக் காட்டிப்பிடலாம். தமிழ்வலைகளில் திமிங்கிலங்கள் மிதக்குதப்பா. இதுலே நான் என்னத்தைன்னு...
மேலும் வாசிக்க...

தா(யா)னைத்தலைவி வருக!வருக! -50 வ்து வாரம்

தெக்கிக்காட்டான் தன் மேய்ச்சல்நிலங்கள் என்ற பொது தலைப்பில் வரிசையாக இட்ட அத்தனைப்பதிவுகளுமே நாம் தவறவிட்ட நல்ல நல்ல பதிவுகளை அடையாளம் காட்டுபவையாக அமைந்திருந்தது. மேலும் புதிய பதிவர்களுக்கு இப்போது எழுதுவதைக்குறைத்துவிட்ட பதிவர்களின் பதிவுகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்று இருப்பார்கள் என நினைக்கிறேன்..வவ்வாலின் ஆழ் நீர் நெல் சாகுபடியும், சுயப்பிரசவம்,பித்தானந்தாவின் போதனை... சாமி காட்டிய ,படகு புகட்டிய பாடமும் ... என்று அவருடைய...
மேலும் வாசிக்க...

சரி, நான் பொயித்து வர்ட்டா...!!

உண்மையிலேயே எப்படி எடுத்து எப்படி முடிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொட்டில் பழக்கம் இடுகாடு வரைக்குமின்னு சொன்னது மாதிரியே கடைசி நேரத்தில் டென்ஷன் எகிற, எகிற பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் முதல் நாளும் அடிக்கும் மக் அப் மாதிரியே இந்த வலைச் சரமும் அமைந்திருச்சு.ஆனால் இதிலொரு வித்தியாசம் இருக்குது. அது என்னான்னா, எப்போயோ படித்தவர்கள் எல்லாம் மனசில பசக்கின்னு ஒட்டிக்கிட்டவங்க என்னுள் ரொம்ப ஈசியா வந்து...
மேலும் வாசிக்க...

Saturday, February 16, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V

ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும் உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த...
மேலும் வாசிக்க...

Friday, February 15, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV

எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விளாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை...
மேலும் வாசிக்க...

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III

சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.கூட்டைக்...
மேலும் வாசிக்க...

Wednesday, February 13, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II

தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக்...
மேலும் வாசிக்க...

Tuesday, February 12, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I

எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு....பொட்டச்சியப்...
மேலும் வாசிக்க...

Monday, February 11, 2008

வலைச்சரம் தொடுக்கப் போகிறேன்...

அப்பப்போ என்னையும் நினைவில் வைச்சு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யுமிடத்தில் கூட கூப்பிட்டு விட்டுடுறாங்கப்பா. திக்கித் திணறி இப்பத்தான் என்னோட முதன்மை வலைத் தளத்தில் 99 பதிவுகள் போட்டுருக்கேன், அதுவும் இரண்டு வருட அவகாசத்தில் அப்படின்னா பார்த்துக்கோங்க எவ்வளவு சரக்கு நம்மகிட்ட இருக்குன்னு.இந்தச் சூழலில் இப்படித் திடீர்னு நெஞ்சடைக்கிற மாதிரி மத்த பதிவுகளை எல்லாம் படிச்சி அவைகளுக்கு தொடுப்பு வேற கொடுக்கணுமின்னு கட்டாயத்தோட இந்த...
மேலும் வாசிக்க...

ஏன் என்ற கேள்வி ??

சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் கவிதைகளும் என்று அவர் எடுத்துக்கொண்ட எல்லா தலைப்புகளுக்கும் அழகான சிற்றுரையும் அதன் பின்னே விமர்சனங்களும் என்று ஆடுமாடு மிக சிறப்பாக வலைச்சரம் தொடுத்தளித்தார் . அவரின் பதிவுகளைப்போலவே வலைச்சர வாரப்ப்திவுகளும் ஒரு இனிமையான வாசிப்பனுவம் தருவதாக அமைந்தது.. நல்ல நல்ல பதிவுகளின் அறிமுகங்களை எளிமையாக தொடுத்தளித்திருந்த ஆடுமாடுவிற்கு நன்றி.-----------------------------------------------தான் பார்க்கின்ற...
மேலும் வாசிக்க...

ஆதலால் நண்பர்களே...

ஆதலால் நண்பர்களே...தமிழாசிரியராக வேண்டும் என்கிற கனவில் (ஒரு காலத்தில்) இருந்தவனை, வலைச்சரத்துக்கு ஆசிரியராக்கியிருக்கிறது இந்த ஆசிரியக் குழு. அவர்களுக்கு நன்றி. நிறைய எழுத நினைத்து, ஆழியூரானின் கரகாட்டம்: வயசுப் போனால் பவுசு போச்சு என்கிற மனதை தொடும் கட்டுரை உட்பட பல நல்ல கட்டுரைகளை மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்து வைத்தும், இன்னும் சில பதிவுகளை சுட்ட விடாமல் சுரண்டிப் போனது என் வியாபார நெருக்கடி. இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ...
மேலும் வாசிக்க...

Sunday, February 10, 2008

சிறுகதைகள்

நிற்கும் இடத்தில், நடைபயணத்தில், பஸ் ஸ்டாண்டில், தம்மடிக்கும் இடத்திலென எங்கும் கிடைக்கிறது ஏதாவதொரு கதைக்கான விஷயம். அதை கதையாக்கும் கலை கைவந்தால் போதும். ஒரு காட்சி ஏற்படுத்தி விடமுடியாத தாக்கத்தை, நல்ல சிறுகதை தந்துவிட முடியும். சொல்லப்படுகின்ற விஷயத்தை பொறுத்தது அது. 'ஒரு நல்ல கதை வாசகனிடம் சலனத்தை ஏற்படுத்த வேண்டும்' என்பார்கள். அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மூலமாக, எழுதப்படுபவர்கள் அறியப்படும் நிலை வந்தால் அதுதான்...
மேலும் வாசிக்க...

Saturday, February 9, 2008

குபுக் குபுக் பதிவுகள்

பணம் என்கிற விஷயம் ஆட்டிப்படைத்த பிறகு பொருளீட்டுவதற்கான காரணிகளைத் தேடி போய்விட்டது வாழ்க்கை. இந்த டென்ஷன் உலகில் சிரிப்பு என்பது, சேனல்களில் காண்பிக்கப்படும் காமெடிக்குள் அடங்கிவிட்டது. இதனால்தான் பார்த்த காமெடியையே தினமும் பார்த்தாலும் அலுப்புத்தட்டாமல் இருக்கிறது.அந்த வகையில் வலைப்பதிவில் காமெடியும் நக்கலும் பஞ்சமில்லாமல் பரவிகிடக்கிறது. கடினமான வார்த்தைகளைக் கொண்டு எழுதப்படுகிற கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுபவனின் இறுக்கமான...
மேலும் வாசிக்க...

Thursday, February 7, 2008

பெண்- சில புரிதல்கள்

மனித உடம்பின் உறுப்புகளின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டிருக்கிற அடையாளங்களின்காரணமாகவே பெண் என்பவள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள். ஆண் என்பவன் தன்னிடமுள்ள ஆண் அடையாளம் பெண்ணிடம் இல்லை என்பதாலேயே அவளை முழுமையடைய வேண்டியவள் என்கிற ஆதிக்கக் கருத்துக்களைப் படைக்கிறான். உடல் உறுப்புகளை வைத்து கட்டப்பட்டிருக்கும் பால் வேறுபாடுகளை உடைக்கும் போது, அல்லது அது பற்றிய புரிதல் வரும்போது, ஒரு அடிப்படை தர்க்கமே உடைபடும் என நினைக்கிறேன். அதாவது...
மேலும் வாசிக்க...

கவிதை 2

கவிதைகளை அந்தரக்க கவிதை, சமூகக்கவிதை என்று பார்க்கிற தன்மை இங்கே இருக்கிறது.பொதுவாக எல்லோருடனும் பகிர்வதற்கு கூச்சப்படும் கவிதைகள் அந்தரங்க கவிதைகளாகக் கொள்ளப்படுகின்றன. தனிமனிதனின் சொந்த ஆசாபாசங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் சமூக கவிதைகளைவிட அதிக அரவணைப்பை பெறுவதாகவே நினைக்கிறேன். மரணம் என்கிற உயிர்கொல்லி எல்லோருக்கும் பயத்தை தருவதாகவே இருக்கிறது. மரணத்துக்குப் பின் ஆன வாழ்க்கை இன்னும் புதிர்தான். 'மரணத்தின் அழைப்பைக் கேட்டவர்களுக்குத்...
மேலும் வாசிக்க...

Tuesday, February 5, 2008

கவிதை - 1

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மாயவித்தைதான் கவிதை. நேரிடையாக ஒன்றையும், அதுகாட்டும் குறியீடு, படிமங்களின் வாயிலாக இன்னொன்றையும் வெளியிடுகிற சாத்தியம் கவிதைக்கு மாத்திரமே சாத்தியம். இது மொழியின் பலவீனமும் கூட. மொழியின் மூக்கணாங்கயிறை சுண்ட இழுத்து, சொற்களை பலவீனமாக்கியோ இல்லை பலமாக்கியோ புனையப்படும் எழுத்துக்கு கவர்ச்சியும் வெறுப்பும் அதிகம். அந்த வெற்றுப்பையும் கவர்ச்சியையும் கவிதை என்றும் சொல்லலாம். வாழ்வின் குத்தாட்ட குஸ்திகளில்,...
மேலும் வாசிக்க...

சினிமா

பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் வளர்ந்த, பழங்கலைகள் மீது சினிமா என்கிற அந்நிய தொழில்நுட்பம் கை வைத்து, இன்று பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது. சினிமா என்கிற பேக்டரியிலிருந்துதான் நம் அரசியல் தலைவர்கள் வர வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது என்பதே அதன் தாக்கத்தை இன்னும் புரிந்துகொள்ள உதவும். எல்லா மக்களின் கனவுகளோடு உறவாடி சக்தி மிக்க கலையாகியிருக்கிறது சினிமா.1913ம் ஆண்டு 'ராஜா அரிச்சந்திரா' என்கிற முதல் இந்திய சினிமாவைத் தயாரித்த...
மேலும் வாசிக்க...

Monday, February 4, 2008

பின் நவீனத்துவமும் சில கட்டுரைகளும்

பின் நவீனத்துவம் என்கிற பிரம்மாண்டம் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு கொடூரனைப் போல என்னை விரட்டி விரட்டி அடித்திருக்கிறது. 96ம் ஆண்டு வாக்கில் சில இலக்கிய கூட்டங்களில் எஸ். ராமகிருஷ்ணன், இது குறித்த பேச்சை ஆரம்பிக்க போதெல்லாம் ஒரு பூனை குட்டியாக நடுங்கியிருக்கிறேன். அந்த நடுக்கம்தான் தொடர்ந்து அது பற்றிய பயத்தைப் போக்கியது. 'உண்மையில் 'பின்நவீனத்துவம்' என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப்...
மேலும் வாசிக்க...

ஆடுமாடாகிய நான்...

மொழிக்குள் விழுந்து, மொழிக்குள் புதைந்து, மொழிக்குள் தொலைந்து போவது பிடித்துப்போனதிலிருந்து எழுதுவது சுகமாகிப்போனது. மாடு மேய்க்கிற பள்ளி விடுமுறை நாட்களில், கம்யூனிச புத்தகங்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா என் தோழர். அவரின் தேடலில் என்னையும் இழுத்து, புத்தகங்களுக்குள் விழ வைக்க, அவர் பட்ட சிரமமும், இருக்கிற காசுக்கு புத்தகங்கள் வாங்கிவிட்டு திருநெல்வேலியிலிருந்து திருட்டுத்தனமாக, ரயிலில் ஊருக்கு வந்த காலங்கள் மறைந்து போகாமல்...
மேலும் வாசிக்க...

மண்வாசனை சரம்

வலைச்சரம் சீனா சாரின் அனுபவத்தில் மிளிர்ந்தது . வாரம் முழுதும் கடவுள் வாழ்த்து என்று ஆரம்பித்து படித்தது பின்னூட்டமிட்டது , என்று வரிசைப்படுத்தி பதிவுகளை அள்ளித்தந்தார். ஆன்மீகச்சரம் தான் தன் வயதொத்தும்.. கும்மிப்பதிவர்களைக் காணலை என்று நானும் இளையவனே என்றும்..கவிதைகளும் என்று அவர் தொடுத்த ஒவ்வொன்றும் நன்றாக இருந்தது. அனுராதாவின் வலைப்பூ என்றும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள் என்றும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவுகளையும்...
மேலும் வாசிக்க...

வருகிறேன் -- !! ( மீண்டும்) - நான் ..... !

அன்பு நட்புவட்டங்களே!ஒரு வார காலம் வலை வீசி, மீன் பிடித்து, கருத்துகளை கையிலெடுத்தேன். அவை என்னிடம் கண்சிமிட்டிப் பார்த்தன. கும்மி அடித்த சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.எழுத நினைத்து, ஆசைப்பட்டு, நேரமின்மை காரணமாக விட்டுப்போனவை ஒரு சில. அவைகளில் முதன்மையானது சகோதரி துளசியின் துளசி தளம் பற்றி விரிவாக எழுத நினைத்தது. பல கருத்துகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் அவை என் பதிவில் எட்டிப் பார்க்கும்.மற்றொன்று...
மேலும் வாசிக்க...

Sunday, February 3, 2008

மறு மொழி இடப்பட்ட பதிவுகள் - பதிவர்கள் - 2

அன்பின் பதிவர்களே சென்ற பதிவினில் சில தட்டச்சுப் பிழைகள் இருந்தன. சரி பார்க்க நேரம் இல்லை. 10 மணித்துளிகளில், தட்டச்சு செய்யப்பட்டு, பதிவிடப்பட்ட பதிவு அது. பதிவிட்ட வுடன் கோவை கிளம்பி விட்டேன். 24 மணி நேரம் கழித்து இப்போது தான் வருகிறேன். சிறு தட்டச்சுப் பிழைகளை சரி செய்து விட்டேன். பொதுவாக என்னுடைய பதிவுகள் சிந்தித்து, தட்டச்சு செய்யப்பட்டு, சரி பார்க்கப் பட்டு, சரி செய்யப் பட்டு, துணைவியிடம் காண்பிக்கப்பட்டு, அவர் சொல்லும்...
மேலும் வாசிக்க...

Saturday, February 2, 2008

மறுமொழி இடப்பட்ட வலைப் பதிவுகள் - பதிவர்கள்

இனிய நண்பர்களே . இதுவரை பல வலைப்பூக்களின், பதிவுகளைப் படித்து, பொறுமையாக மறுமொழியும் இட்டிருக்கிறேன். அவ் வலைப் பூக்களைத் தொகுத்துத் தருகிறேன். வரிசை ஒன்றும் அகர வரிசையோ, தர வரிசையோ, கருத்து வரிசையோ, பதிவு எண்ணிக்கை வரிசையோ அல்ல. கைக்கு வந்த வரிசை தான். நான் முதல் முதலில் படித்த பதிவு எது ? யாருக்கு நினைவு இருக்கிறது. இன்றைய தினம் தேவைப் படுமென்று அன்றே தெரிந்திருந்தால் நாட்குறிப்பாவது எழுதி வைத்திருக்கலாம். எழுத வில்லை.எழுதும்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது