
கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும்...
மேலும் வாசிக்க...

எனக்குத்தெரிந்த வளைச்சரம் இதுதாங்க! என்னைப்போய் வலைச்சரம் தொடுக்க முத்துலட்சுமி அன்புக்கட்டளையிட்டப்போ கொஞ்சம் திகைப்பாயிருந்தது.!சீனாவும் வலைசரம் தொடுத்துடுங்க ஏதும் உதவிதேவைன்னா தயங்காம கேளூங்கன்னு மடல் அனுப்பிட்டார்.முதல்ல நன்றி முத்துலட்சுமிக்கும் சீனாவுக்கும்.நான்பாட்டுக்கு பத்திரிகைளுக்கு கதை பண்ணிட்டு-ஸாரி-எழுதிட்டு இருந்தேன்…(இருக்கேன்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்திற்கு அழைத்தபோது நானா என்று கேட்ட கீதாம்மாவின் தன்னடக்கத்தை என்ன சொல்வது. அவர்களின் இணைய இணைப்பு பிரச்சனையும் மீறி 9 பதிவுகள் எழுதி வலைச்சரத்தை அழகாக தொடுத்தார். தன் தோழிகள் என்று ஆரம்பித்து துளசி கவிதா வேதா வல்லி என்று அனைவரையும்பற்றிய அவரின் எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இசை ஆன்மிகம் போன்ற வற்றில் நல்ல பல பதிவுகளின் இணைப்புகளை தந்தார்.செய்யப்படும் செய்யவேண்டிய வேலைகள் பற்றிய பதிவு நல்லதொரு சரம்.பட்டங்கள் கொடுத்தும்...
மேலும் வாசிக்க...
ஒரு வாரம் போனது தெரியவில்லை. முத்துலட்சுமியின் அழைப்பு வந்த போது, முடியுமா என்றே யோசனை! முக்கியமாய் என்னோட கணினியின் இணைய இணைப்புத் தான் பெரும் பயம், கவலை! சனி, ஞாயிறு என்றால் இணைப்பே அநேகமாய் இருக்காது. எப்படியோ இம்முறை காப்பாற்றிவிட்டது என்றே சொல்லலாம். இதில் அநேகக் குறிப்புகள் எடுத்து வைத்து விட்டு, எழுத முடியவில்லை. தனியாக இதை மட்டுமே கவனித்திருந்தால் எழுதி இருக்கலாம். ஆனால் முடியவில்லை எனினும் சில முக்கியமானவர்கள் பெயர்...
மேலும் வாசிக்க...
சில முக்கியமான, அதே சமயம் தேவையான அறிமுகங்கள் இப்போது. முதலில் வருகின்றார் மரபூர் ஜெ.சந்திரசேகரன், ப்ளாஸ்டிக் தொழில் நுட்ப நிபுணர் ஆன இவர், பதிவுகளில் அனைத்து விஷயங்களையும் பார்க்கலாம்.கடைசியாக சுஜாதாவின் அஞ்சலிக் கூட்டத்துக்குப் போய் வந்துவிட்டு எழுதி இருக்கும் பதிவு இதோ! இங்கே! சந்திரா இவருடைய இந்தப் பதிவுப் பக்கங்களில் பொதுவான அரசியல், சமூக, விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரெனில், இதோ இவரின் மற்றொரு வலைப்பதிவு ஆன இதில்,...
மேலும் வாசிக்க...
இப்போக் கொஞ்சம் இசை கேட்போமா? திரு திராச அவர்களுக்கு அறிமுகம் எதுவும் தேவை இல்லை. அவர் திரு சுப்புடு என்னும் இசை விமரிசகரின் சீடர் ஆவார். அதனால் சுப்புடுவை விடக் கூடத் திறமையாக இசை விமரிசனங்களும் செய்து வருகின்றார். அந்த அளவுக்கு இசை ஞானம் என்னிடம் இல்லை, எனினும் இசையை ரசிக்க முடியுமே? அந்த அளவில் அவரின் சமீபத்திய இசை விமரிசனம் பற்றிய ஒரு பதிவின் அறிமுகம் இதோ! ஏசியாநெட்டில், அறிமுக இசைப் பாடகர் ஆன திரு துஷார் என்பவரின் இசை வெள்ளத்தை...
மேலும் வாசிக்க...
அபி அப்பா கிட்டே பேசும்போது, உங்களை "நகைச்சுவைச் சக்கரவர்த்தி" பட்டம் கொடுத்துப் போட்டுடலாமானு கேட்டேன். வேண்டாம்மா, அதெல்லாம் நம்ம குருநாதர் டுபுக்குவுக்கே உரியது, அவருக்கே கொடுத்துடுங்க, நான் வாரிசு தான் அப்படினு சொல்லிட்டார், அதனால் ஏகமனதாய் "நகைச்சுவைச் சக்கரவர்த்தி" பட்டம் டுபுக்குவுக்கே போகிறது. டுபுக்கு பற்றிய அறிமுகம் தேவை இல்லை என்றாலும், இப்போ எனக்கு, "டாம்" பத்திச் சொல்லியே ஆகணுமே!என்னுடன் தீராத சண்டை போடும் "டாம்"...
மேலும் வாசிக்க...
என்னுடைய புத்தாண்டு சபதம் பற்றிய பதிவுக்கு வந்த திரு சூரி அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டத்தைக் கொடுத்திருந்தார்.//sury said...leave your commentஎன்று பார்த்தவுடன் ஞாபகம் வந்தது.எங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் ஆசிரமத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு .Leave your shoes and ego here.இங்கும் அதுவே பொருந்துமோ ?அல்லது வருவோருக்கு மட்டும் பொருந்துமோ ?நானறியேன் பராபரமே.சுப்பு ரத்தினம்.தஞ்சை.//என்னோட இந்தப் பதிவில் திரு சூரி அவர்களின் பின்னூட்டம்...
மேலும் வாசிக்க...
ஆன்மீகப் பதிவுகளில் அடுத்துப் புதிதாக இப்போது கொஞ்ச நாட்களாய் எழுத ஆரம்பித்திருக்கும் மதுரையம்பதி! இவர் முதலில் என்னுடைய திருக்கைலைப் பயணத்தைத் தான் படிக்க ஆரம்பித்துள்ளார். அனானி ஆப்ஷனில் நான் பின்னூட்டம் அனுமதிக்காத காரணத்தால், மற்றப் பதிவுகளில் என்னைச் சந்திக்கும்போது, பின்னூட்டம் போட அனுமதி கேட்டுட்டு, பின்னர் வேறே வழியில்லாமல், வலைப்பக்கம் ஆரம்பிச்சு பின்னூட்டம் போட ஆரம்பித்தார். இவரை எழுத வைத்த பெருமை குமரன், கே ஆர் எஸ்,...
மேலும் வாசிக்க...
ஆன்மீகப் பதிவர்களில் முக்கியமானவர் குமரன் என அனைவரும் அறிந்த ஒன்றே. அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. பின்னர் ஜிரா, என அழைக்கப் படும் ஜி.ராகவன், கே ஆர் எஸ், ஜீவாஎன்றழைக்கப் படும் வெங்கட்ராமன், திரு திராச, விஎஸ்கே, சிவமுருகன், மதுரையம்பதி, திரு சூரி அவர்கள், சமீபத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் திவா போன்றவர்கள் இருக்கின்றார்கள். குமரனுக்கோ, கேஆரெஸ்ஸுக்கோ அறிமுகம் கொடுத்து எழுதுவது நம்மால் முடியாத ஒன்றாகும். இந்த வலை உலகில் நான் அறிமுகம்...
மேலும் வாசிக்க...
அடுத்து அருமைச் சகோதரி வல்லி சிம்ஹன். அவரும் நான் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச கால கட்டத்திலேயே ஆரம்பித்தார். இவரும் ஆங்கிலத்தில் ஆரம்பிச்சு விட்டுப் பின்னரே தமிழில் எழுத ஆரம்பித்தார். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தீர்மானத்துடனேயே எழுதி வருகின்றார். நான் ஆரம்பத்தில் புலம்பல் ஆரம்பிச்சுட்டுப் பின்னர் சூப்பர் சுப்ராவின் பின்னூட்டத்தினால் கொஞ்சம், கொஞ்சமாய் மாறிப் பின்னர் எழுத ஆரம்பித்தேன். ஆனால் வல்லி சிம்ஹன் அப்படி இல்லை. ஆரம்பத்திலேயே...
மேலும் வாசிக்க...
அதுக்காக மத்தவங்க தோழி இல்லைனு நினைக்கக் கூடாது. அனைவருமே தோழிகள் தான் என்றாலும் என் மனத்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி மட்டுமே இங்கே சொல்கின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதில் வேதாவை மட்டுமே நான் சந்தித்துள்ளேன், மற்ற இருவரையும் சந்தித்ததே இல்லை. துளசி பதிவுலகில் மிகவும் எனக்கு சீனியர் என்றாலும் மனதில் ஒத்த தோழியே! அவரின் பயணக்கட்டுரைகளே என்னையும் பதிவுலகுக்கு இழுத்தது...
மேலும் வாசிக்க...
அறிமுகம் செய்து சொல்லிக்கும்படியா சாதனைகள் ஒன்றும் செய்யவில்லை, இனியாவது செய்யணும். என்றாலும் இந்த அளவுக்குச் சிலருக்காவது என்னைத் தெரிந்திருக்கின்றது என்றால் நண்பர்களே காரணம். அத்தகைய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கின்றேன். இந்த வாரத்தில் எனக்குப் பிடிச்ச பதிவுகளின் சுட்டிகளைச் சுட்டுவதோடு மட்டுமில்லாமல், அதில் சிலவற்றில் இருந்து எனக்குப் பிடித்த பகுதிகளையும் கொடுக்கப் போகின்றேன். பதிவுகள் எழுத...
மேலும் வாசிக்க...
அருமை நண்பர் ரசிகன் என்ற ஸ்ரீதர் அழகாக, ஏழு பதிவுகள் இட்டு வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிகத் திறமையாக கையாண்டிருக்கிறார். சுய அறிமுகம், மண வாழ்த்து, கவிதைச் சரம் மூலமாக கவிஞர்கள் அறிமுகம், சிறுமிகள் பற்றிய பதிவு, அறிவுத் தேடல் மற்றும் வழக்கமான முறையில் சரவெடி, கத்தாரின் இனிய நண்பர்கள் எனச் சிறந்த முறையில் பதிவுகள் தந்தது பாராட்டத்தக்கது. அவருக்கு வலைச்சர குழுவினரின் சார்ர்பில் பொறுப்பாசிரியர் என்ற முறையில் நன்றி கலந்த வாழ்த்துகளைத்...
மேலும் வாசிக்க...

விடைப்பெறுகிறேன்.(யாரு கேள்வி கேட்டது? விடை பெறுவதுக்குன்னு எடக்கு முடக்கால்லாம் கேக்கப்டாது:P)) எல்லா வலைப்பதிவுகளையும் சொல்லிட்டு நம்ம ஊர்க்காரங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியுமா?எனது சக கத்தார் வாழ் கதாநாயகர்களைப் பற்றி பகிர்ந்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்:)இதோ கத்தார் கதாநாயகர்கள்என்னைப் பற்றி ( உன்னிய பத்திதான்...
மேலும் வாசிக்க...