07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 18, 2008

வலையுலகில் அ(ட)ப்பாவி சிறுமிகளின் அட்டகாசங்கள்:P

குறும்புக்கார சிறுமிகளுக்கெல்லாம் வீட்டுல கணிணி வாங்கிக்கொடுத்துட்டு கண்டுக்காம விட்டாலும் விட்டுட்டாங்க,வலையுலகத்துல வந்து,இவங்க அடிக்கற லூட்டி தாங்க முடியலைப்பா...இவங்களைப் பத்தி பயோடேட்டா பார்ப்போமா?


அ(ட)ப்பாவி சிறுமிகளில் ரொம்ப சின்னவர்.ஒரிஜினல் மலேஷியா மாரியாத்தா என்பதை தனிப்பதிவு போட்டு நிருபித்தவர்.பேச்சில் கூட சார்மிங்ம்பாங்களே,அப்படி ஒரு குழந்தை.ஓவரா ஓட்டினா நான் அழுதுருவேன்னு சொல்லும் இவர்,மூடு வந்துவிட்டால்,கும்மியில் மத்தவங்களை அழ வைத்துவிடுவார்.அதென்னமோ இவர் கலந்துக்கொள்ளும் குருப் சாட்டிலெல்லாம் எல்லாருமே இவரையே குறிவைத்து வம்புக்கு இழுக்கிறார்கள் என்பது இதுவரை இவருக்கே புரியாத புதிர்.


இவரது கும்மியை கட்டுப்படுத்த அவரது பள்ளிக்கூடமே நேரங்கெட்ட நேரங்களில் காலேஜ் வைச்சாலும் (பள்ளிக்கூடத்துல காலேஜா?ன்னெல்லாம் கேக்கப்டாது ஆமா)அங்கே போயும் கதை எழுதுவார். சீரியஸ்ஸான சமயங்களில் ,மிக தெளிவாக யோசிப்பார் என்னோட இந்த குட்டி வயசு ஃபிரண்டு:)

பள்ளிக்க்கூடத்தில் ஒழுங்காய் படிக்கும் மற்ற”அப்பாவி”சிறுமிகளுக்கு, ”அடப்பாவி”சிறுமியாக மாற டிரைனிங் கொடுத்து தனக்கு அணி சேர்க்கிறார் இந்த பதிவில்,. இவரது கிளாஸில் தூங்குவது எப்படி? படிச்சு பாருங்க.



தன் அண்ணன் பசங்களுக்கு ,இவர் அம்மா சப்போட் பண்ணதை பொறுத்துக்க முடியாமல் பாட்டியாகிய அம்மான்னு பழிவாங்கிய பதிவு

உண்மையிலேயே தனக்கு வயசாகிருச்சா?ன்னு ஃபீல் பண்ணி எழுதிய கொசுவத்தி ஃபிளாஷ்பேக் பதிவு.
தீபாவளி(லி)


தான்தான் ஒரிஜினல் மலேஷியா மாரியாத்தா என்பதை ஆதாரங்களுடன் நிருபித்த பதிவு . ஃமைபிரண்டு என்னும் போலி


கவிதையையும் விட்டு வைக்க வில்லை நம்ம துர்கா.
மக்கள்ஸ் இதைப்படிச்சிப் பாருங்க இதை எழுதியவரை அப்பாவின்னா சொல்லுவிங்க???
கவிதை என்னும்



கதைன்னு யோசிக்க ஆரம்பிச்சா,அருவியா கற்பனை வழியும் இவருக்கு.அதை அப்படியே நாலு பக்கெட் புடிச்சி ஒரு பதிவாக்கிடுவார்.இவரது காதல் கதை வர்ணனைகளைப் படித்துப்பாருங்களேன்.எம்புட்டு ரசிக்கும்வண்ணம் எழுதியிருக்கிறார்ன்னு.
இது காதல் செய்யும் நேரம்

கதையின் 7 பாகங்களின் லிங்கும் இதில் உண்டு.சுவாரஸ்யத்திற்க்கு முதல்பாகத்திலிருந்து படியுங்கள்.






ஃமைபிரண்டு எனப்படும் இந்த குழந்தைதான் பல பசங்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கிட்ட புண்ணியவதி.இவரது சித்து புராணத்தை கேட்டாலே கோவம் கோவமாக வரும். அப்படியென்ன கிழிச்சிப்புட்டான் அந்த சொங்கி பையன்ன்னு, எந்தனை முறை சொன்னாலும் கேக்கறதில்லை.பதிவுல ,சாட்டிங்குல கூட அந்த சோவைப்புட்டா பையன் போட்டோ.கடுப்பாகி கேட்டா, சிரிப்புத்தான்.இந்த பதிவுல பாருங்க .இதுல ”சிச்சுவேஷன்”ங்கர வார்த்தையைக்கூட ”சித்து”வேஷன்னு எழுதற அளவு இருந்த இவர்,இந்த பதிவுல சித்துவுக்கு முதல் இடம் கொடுக்காம, ரெண்டாவது இடம் கொடுத்திருக்கறது தான் ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்,


கொஞ்ச நாளா புள்ளைக்கு ஞானம் வந்து ஏதோ குழந்தைகள் படமாக போட்டு பரிகாரம் தேடிக்கொள்கிறார்.(இந்த ஞானத்துக்கு காரணமான புண்ணியவான் யாராயிருந்தாலும் ,நன்றிகள்: ).தனது சித்து புராண பதிவுகளுக்கு நடுவே நல்ல கதைகளையும் வழங்குகிறார்.


தேன்கிண்ணத்தில் பாடல்கள்,ப(பாப்)பா சங்கங்கத்தில் கும்மி என எப்படிதான் இம்புட்டு நேரம் கிடைக்குதுன்னு தெரியலை.டசன் கணக்குல வலைப்பூக்களை வைத்துள்ளார். ஆபிஸ்ல ‘நீ கும்மி ஸ்டெயிலுல வேலை செஞ்சு ஒழுங்கா இருக்கறவங்களை கெடுக்காம எப்படியாவது போ’ன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களான்னு தெரியலை,

சாதாரணமா பேசினால்கூட நிமிஷத்துக்கு ஒரு ஆப்பு வைக்கறதை தனது தலையாய கடமையாக வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட எங்க ஃமைபிரண்டுக்கே ஆப்பு வைச்ச சீனாகார ஹோட்டல் பத்தி பாருங்களேன்.,

ஏப்ரல் 1ம் தேதி தனக்கு போலி கல்யாண இன்விட்டேஷனை அனுப்பி, எல்லாரையும் ஏமாற்றுகிறேன்ங்கற சாக்குல அப்பா அம்மாவுக்கு மறைமுகமாக,லேட்டாக்காதிங்கன்னு மிரட்டல் சிக்னல் கொடுத்தார்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல ,இவரது லொள்ளுகளால் கோபப் படறவங்களையும் ,இன்னொரு லொள்ளு செஞ்சு சிரிக்க வைச்சிருவார்.
தன்னைப்பற்றி இவரே சொல்லிக்கிட்ட 5 விஷயங்கள்


அன்பர் தின வாழ்த்துக்களுக்கு இவர் புலம்புறத கேளுங்க


ஆயிரம் குறும்புகள் இருந்தாலும் மைபிரண்டுங்கர பேருக்கு ஏத்த மாதிரி எல்லாருக்கும் தோழியாக இருப்பதே இவரது சிறப்பு. வாழ்த்த வயதில்லை.. பாராட்டுகிறேன்.( என்னது? வணங்குறேன்னு சொல்லனுமா? ஆசை தோசை அப்பளம் வடை:P)






அதென்னமோ தெரியலை,அப்பாவி சிறுமிகளுக்கும் மலேஷியா/சிங்கைக்கும் உள்ள ஒரு தொடர்பு.இவரும் சிங்கை சிறுமிதான்.தான் ஜிம்முக்கு போவதை சைக்கிள் கேப்புல சொல்லி எல்லா சின்னப் பசங்களையும் மிரட்டுற இவர் தமிழ் குழுமங்களில் கலக்குகிறார்.அருமையா கவிதைகளும் எழுதிக் குவிக்கிறார்.

டும் டும் டும்


ஏப்ரல் 1ம் தேதி ஏமாந்தவங்க தலையில மிளகாய் அரைச்சதை சொல்லி சந்தோஷப் படுகிறார்.

நான் அடித்த அட்டகாசங்கள்


தேநீர் வித் வைர முத்து –காமெடிஸ்பெஷல் பாருங்க.



பரிட்சை சமயத்தில் கடுப்பாகி “எவண்டா இந்த பரிட்சைய கண்டுபுடிச்சான்?” என பொங்கும் வீராங்கனை. (இது என்னோட பேவரைட், காலேஜ் படிக்கும்போது நானும் இப்டியெல்லாம் புலம்பியதுண்டு:P)

எவண்டா அது?


புள்ளைக்கு இன்னிக்கும் பரிட்சையாம்ல்ல ,எழுதிட்டு வந்து இன்னொரு கலக்கல் புலம்பல் பதிவு போடுவாரு பாருங்க:P.

44 comments:

  1. மாம்ஸ்.. நிஜமாவே இதெல்லாம் நீங்க படிச்சி பாத்துட்டு குடுத்த லின்க் தானா?
    என்னால நம்ப முடியலைல். துர்காவும், மைஃப்ரண்டும், தமிழ்மாங்கனியும் எழுதி அனுப்பினதை ஒண்ணு சேர்த்து ஒரு பதிவா போட்ட மாதிரி இருக்கு...:))

    ஏன்மா பொண்ணுங்களா.. எதுக்கு இந்த வேலை எல்லாம்? :P

    ReplyDelete
  2. அடப்பாவி ஸ்ரீ :(
    வைச்சுட்டீயே ஆப்பு...
    இது பாசமா இல்லை கொல வெறியா :P
    ஆனாலும் எனக்கு மட்டும் தனி ஆப்பு இல்லை.ஆகவே மிக்க மகிழ்ச்சி..
    மை ஃபிரண்ட்& தமிழ்மாங்கனியும் அப்பாவி சிறுமிகளா?இது எல்லாம் ஒத்துக்க முடியாது..உலகத்துலே ஒரே ஒரு அப்பாவி சிறுமிதான்..அது நான் மட்டும்மே :)

    ReplyDelete
  3. //துர்காவும், மைஃப்ரண்டும், தமிழ்மாங்கனியும் எழுதி அனுப்பினதை ஒண்ணு சேர்த்து ஒரு பதிவா போட்ட மாதிரி இருக்கு...:))//
    நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள மூனு ;)
    அன்பு சகோதரிகள் எல்லாமே அப்படிதான் :))

    ReplyDelete
  4. அடப்பாவி......!

    இது என்ன பல்டியப்பா

    அந்தர் பல்டியெல்லாம் தோத்துச்சு:)

    ReplyDelete
  5. // SanJai said...

    மாம்ஸ்.. நிஜமாவே இதெல்லாம் நீங்க படிச்சி பாத்துட்டு குடுத்த லின்க் தானா?
    என்னால நம்ப முடியலைல். துர்காவும், மைஃப்ரண்டும், தமிழ்மாங்கனியும் எழுதி அனுப்பினதை ஒண்ணு சேர்த்து ஒரு பதிவா போட்ட மாதிரி இருக்கு...:))

    ஏன்மா பொண்ணுங்களா.. எதுக்கு இந்த வேலை எல்லாம்? :P//

    வாங்க..வாங்க.. ஏன்ப்பா சஞ்ஜய்,நீங்க சொல்லறத பாத்தா,என்னம்மோ துர்கா,ஃமைபிரண்டு,தமிழ் மாங்கனி மூணுபேரும் ஒன்னா வந்து மிரட்டினதால தான் நான் இந்த பதிவ போட்ட மாதிரியில்ல இருக்கு:P
    அவங்க என்னை மிரட்டவே இல்லைன்னு இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்:))))).

    முதல்வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்:)

    ReplyDelete
  6. // துர்கா said...

    அடப்பாவி ஸ்ரீ :(
    வைச்சுட்டீயே ஆப்பு... //

    ஹிஹி.. ஏதோ என்னால முடிஞ்சது:P

    // இது பாசமா இல்லை கொல வெறியா :P //

    தெரியலேப்பா..:P (நாயகன் பேக்ரவுண்டு மியுஜிக் ஞாபகப் படுத்திக்கவும்:P)

    // ஆனாலும் எனக்கு மட்டும் தனி ஆப்பு இல்லை.ஆகவே மிக்க மகிழ்ச்சி..//

    அவ்வ்வ்வ்.. எவ்ளோ சந்தோஷம் பாருங்க???:))))))

    // மை ஃபிரண்ட்& தமிழ்மாங்கனியும் அப்பாவி சிறுமிகளா?இது எல்லாம் ஒத்துக்க முடியாது..உலகத்துலே ஒரே ஒரு அப்பாவி சிறுமிதான்..அது நான் மட்டும்மே :)//
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...

    (இதே ரிப்பீட்டே மத்தவங்களுக்கும் போட வேண்டிவருமோ???:P)

    ReplyDelete
  7. // துர்கா said...

    //துர்காவும், மைஃப்ரண்டும், தமிழ்மாங்கனியும் எழுதி அனுப்பினதை ஒண்ணு சேர்த்து ஒரு பதிவா போட்ட மாதிரி இருக்கு...:))//
    நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள மூனு ;)
    அன்பு சகோதரிகள் எல்லாமே அப்படிதான் :))//

    இங்கப் பாருங்கப்பா இந்த பாச மலர்கள:P:P:P

    ஓ.. முப்பெரும் தேவி(சிறுமி)கள்ம்பாங்களே அது நீங்க தானோ?:))))))

    ReplyDelete
  8. //Blogger ஆயில்யன். said...

    அடப்பாவி......!

    இது என்ன பல்டியப்பா

    அந்தர் பல்டியெல்லாம் தோத்துச்சு:)//

    ஹா..ஹா.. வாங்க மாம்ஸ்..:))
    அப்போ இதுவரை “ஆகாச பல்டிய கேள்விப் பட்டதே இல்லையா?:P:P:P
    இதெல்லாம் அரசியல்ல ஜகஜமப்பா::))))))

    (நேற்றைய மெயில் கும்மிக்கு,தனி மெயில்ல வந்த கொலைவெறி மிரட்டல்களை இங்க சொல்ல முடியுமா என்ன?:P:P:P)

    ReplyDelete
  9. நானும் சஞ்ஜெய் கருத்துக்கு ரீப்பிட்டு போட்டு கண்டிக்கிறேன் !

    ReplyDelete
  10. ஹிஹி.. சாரிங்க.. சஞ்ஜய் மாம்ஸ்,உங்க பின்னூட்டம் தவறுதலா டெலிட் ஆகிருச்சு:P

    காப்பி பண்ணி போட்டுட்டுடோம்ல்ல..:))))

    ////சஞ்ஜய் said...

    // ரசிகன் said...

    ஓ.. முப்பெரும் தேவி(சிறுமி)கள்ம்பாங்களே அது நீங்க தானோ?:))))))//

    என்ன இது சின்னப் புள்ளத் தன்மா?

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் பலரும் ரிப்பீட்டு போட்டு கண்டிப்பார்கள் என்றும் நம்புகிறேன்...//

    ReplyDelete
  11. //சஞ்ஜய் said...

    என்ன இது சின்னப் புள்ளத் தன்மா?

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் பலரும் ரிப்பீட்டு போட்டு கண்டிப்பார்கள் என்றும் நம்புகிறேன்...//

    மாம்ஸ் ஏன் இந்த கொலைவெறி???

    ReplyDelete
  12. /ஆயில்யன். said...

    நானும் சஞ்ஜெய் கருத்துக்கு ரீப்பிட்டு போட்டு கண்டிக்கிறேன் !//

    துர்கா பிளிஸ் நோட் திஸ் பாயிண்ட்டு:P:P:P

    ஆயிலுயன் மாம்ஸ்,ஏன் இந்த டபுள் கொலைவெறி???:))))))

    ReplyDelete
  13. ஒரு அப்பாவி சிறுமிய இப்படியா கும்மியடிக்கிறது பாவம் புள்ள.....

    (இப்படி என்ன கேட்க சொன்னது சத்தியமா துர்கா இல்ல)

    ReplyDelete
  14. //எழில்பாரதி said...

    ஒரு அப்பாவி சிறுமிய இப்படியா கும்மியடிக்கிறது பாவம் புள்ள.....

    (இப்படி என்ன கேட்க சொன்னது சத்தியமா துர்கா இல்ல)//
    நம்பிட்டோம்ல்ல..

    அவ்வ்வ்வ்.:)))))))
    இவ்ளோ நல்லவரா நீங்க?:P
    யார் கேக்கச் சொன்னாங்கன்னு நாங்க கேக்கவே இல்லையே:P

    எப்படிங்க எழில் பாரதி? இதெல்லாம்? ஒரே சமயத்துல ரெண்டு சைடுக்கும் ஆப்பு:))))))

    ReplyDelete
  15. ///ரசிகன் said...
    எப்படிங்க எழில் பாரதி? இதெல்லாம்? ஒரே சமயத்துல ரெண்டு சைடுக்கும் ஆப்பு:))))))///



    கண்ணாடில மழை பெய்தால் இரண்டு பக்கமும் தெரியுமே அது மாதிரி தான் இதுவும்:)

    ReplyDelete
  16. அட கொடுமையே மை பிரண்ட் பத்தி படிக்கிறப்போ இங்க சன் டிவில பாய்ஸ் படத்துலேருந்து சித்தார்த் பாட்டு ஓடுது(சத்தியமா இப்ப ஓடிகிட்டு இருக்கு)

    ReplyDelete
  17. ///SanJai said...
    மாம்ஸ்.. நிஜமாவே இதெல்லாம் நீங்க படிச்சி பாத்துட்டு குடுத்த லின்க் தானா?
    என்னால நம்ப முடியலைல். துர்காவும், மைஃப்ரண்டும், தமிழ்மாங்கனியும் எழுதி அனுப்பினதை ஒண்ணு சேர்த்து ஒரு பதிவா போட்ட மாதிரி இருக்கு...:))///


    ரிப்பீட்டேய்....

    இப்படிக்கு
    மை பிரண்ட்.

    ReplyDelete
  18. ///துர்கா said...
    அடப்பாவி ஸ்ரீ :(
    வைச்சுட்டீயே ஆப்பு...///



    ஸ்ரீ க்கு ஆப்பு வச்சி
    இந்த பதிவ போட வச்சி
    இங்க வந்து புலம்பல் வேறயா
    உண்மையிலேயே அப்பாவி சிறுமி தான்.

    ReplyDelete
  19. ///..உலகத்துலே ஒரே ஒரு அப்பாவி சிறுமிதான்..அது நான் மட்டும்மே :)////

    ஒரு அப்பாவி சிறுமியே போதும்ப்பா. ரெண்டு மூணு எல்லாம் உலகம் தாங்காது:)

    ReplyDelete
  20. ////ஆயில்யன். said...
    அடப்பாவி......!

    இது என்ன பல்டியப்பா

    அந்தர் பல்டியெல்லாம் தோத்துச்சு:)////



    ஹா ஹா ஹா ஹா (நானும் அங்க பார்த்தேன்)

    ReplyDelete
  21. ஹாஹாஹ்ஹாஹா... எத்தனை நாளா ரசிகனுக்கு இந்த சிறுமிகள் மேல இம்புட்டு 'கொலவேறி'ன்னு தெரியுல. இருந்தாலும் பதிவை ரசித்து படித்தேன். எனக்கு நீ போட்டிருந்த அந்த சிறுமியின் படமும் அதற்கு ஏற்ற கவிதையும்.. ஹாஹா.. செம்ம காமெடியா இருந்துச்சு.

    ReplyDelete
  22. //நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள மூனு ;)
    அன்பு சகோதரிகள் எல்லாமே அப்படிதான் :))//

    charlie's angels, three roses கேள்விப்பட்டது இல்ல.. அந்த மாதிரி!! :))

    ReplyDelete
  23. ஹாஹா.. ஹாலோ துர்கா

    //உலகத்துலே ஒரே ஒரு அப்பாவி சிறுமிதான்..அது நான் மட்டும்மே :)//

    இந்த ஜோக் சூப்பரா இருக்கே! கலக்கபோவது யாரு, அசத்தபோவது யாரு நிகழ்ச்சில சொல்லலாமே!

    ReplyDelete
  24. பதிவு இருக்கட்டும். இப்படி அட்டகாசமான படங்களை எங்கேயிருந்து சுட்டீர்?

    சூப்பர்மா:-))))

    ReplyDelete
  25. ///Thamizhmaangani said...
    ஹாஹா.. ஹாலோ துர்கா

    //உலகத்துலே ஒரே ஒரு அப்பாவி சிறுமிதான்..அது நான் மட்டும்மே :)//

    இந்த ஜோக் சூப்பரா இருக்கே! ////



    ஜோக் தானா? அப்ப துர்கா அப்பாவி சிறுமி இல்லையா?????????

    ReplyDelete
  26. //////Thamizhmaangani said...
    //நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள மூனு ;)
    அன்பு சகோதரிகள் எல்லாமே அப்படிதான் :))//

    charlie's angels, three roses கேள்விப்பட்டது இல்ல.. அந்த மாதிரி!! :))/////



    நல்ல வேளை நாங்க தான் கட்டூம்பா சகோதரிகள்'ன்னு சொல்லாம விட்டீங்களே:)

    ReplyDelete
  27. ரெண்டாவது படம் சூப்பர். :-)

    ReplyDelete
  28. போஸ்ட் நல்லா இருக்கு...

    @துர்கா, தமிழ்மாங்கனி:

    நம்மளை வச்சி இவரு காமெடி கீமடி ட்ரை பண்றாரோ? :-P

    ReplyDelete
  29. துர்காஅ யக்கோவின் கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதை இதுதான்..
    http://arisuvadi.blogspot.com/2007/04/blog-post.html

    ReplyDelete
  30. //நம்மளை வச்சி இவரு காமெடி கீமடி ட்ரை பண்றாரோ?//

    இருக்காது இருக்காது, ஏன்னா, இவரு ரொம்ப நல்லவருக்கா!
    அவ்வ்வ்வ்...:)))

    ReplyDelete
  31. // நிஜமா நல்லவன் said...

    ///ரசிகன் said...
    எப்படிங்க எழில் பாரதி? இதெல்லாம்? ஒரே சமயத்துல ரெண்டு சைடுக்கும் ஆப்பு:))))))///



    கண்ணாடில மழை பெய்தால் இரண்டு பக்கமும் தெரியுமே அது மாதிரி தான் இதுவும்:)//

    அடடா.. என்னே ஒரு சூப்பர் இமாஜினேஷன் மாம்ஸ் உங்களுக்கு:))))

    ReplyDelete
  32. //நிஜமா நல்லவன் said... சித்தார்த் பாட்டு ஓடுது(சத்தியமா இப்ப ஓடிகிட்டு இருக்கு)//

    அப்டியா ,ஒடனே புடிச்சி கட்டிப் போடுங்க.. ரொம்ப தூரம் ஓடிறப் போகுது:)))

    இது ஒருவேளை நம்ம ஃமைபிரண்டோட ஏற்பாடா இருக்குமோ?

    ReplyDelete
  33. //நிஜமா நல்லவன் said...

    ///..உலகத்துலே ஒரே ஒரு அப்பாவி சிறுமிதான்..அது நான் மட்டும்மே :)////

    ஒரு அப்பாவி சிறுமியே போதும்ப்பா. ரெண்டு மூணு எல்லாம் உலகம் தாங்காது:)//

    ஹா..ஹா..:)))))

    ReplyDelete
  34. // Thamizhmaangani said...

    ஹாஹாஹ்ஹாஹா... எத்தனை நாளா ரசிகனுக்கு இந்த சிறுமிகள் மேல இம்புட்டு 'கொலவேறி'ன்னு தெரியுல. இருந்தாலும் பதிவை ரசித்து படித்தேன். எனக்கு நீ போட்டிருந்த அந்த சிறுமியின் படமும் அதற்கு ஏற்ற கவிதையும்.. ஹாஹா.. செம்ம காமெடியா இருந்துச்சு.//

    ஹிஹி..வாங்க தமிழ் மாங்கனி நன்றி நன்றி..:)

    ReplyDelete
  35. // Thamizhmaangani said...

    //நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள மூனு ;)
    அன்பு சகோதரிகள் எல்லாமே அப்படிதான் :))//

    charlie's angels, three roses கேள்விப்பட்டது இல்ல.. அந்த மாதிரி!! :))//

    ஓ.. அது நீங்கதானா? ”ஆட்டோ”கிராப் இல்ல.இல்ல.. ”கார்”கிராப் பிளிஸ்.. :))

    ReplyDelete
  36. //Thamizhmaangani said...


    இந்த ஜோக் சூப்பரா இருக்கே! கலக்கபோவது யாரு, அசத்தபோவது யாரு நிகழ்ச்சில சொல்லலாமே!//
    அப்போ வலைசரத்தை அசத்தப் போவது யாருன்னு சொல்லி அசத்திட்டிங்க:))))

    ReplyDelete
  37. //துளசி கோபால் said...

    பதிவு இருக்கட்டும். இப்படி அட்டகாசமான படங்களை எங்கேயிருந்து சுட்டீர்?

    சூப்பர்மா:-))))//

    வாங்க துளசி அக்கா..:)
    ஹா..ஹா..பாராட்டுக்கு நன்றிகள் அக்கா:)

    ReplyDelete
  38. //நிஜமா நல்லவன் said...

    நல்ல வேளை நாங்க தான் கட்டூம்பா சகோதரிகள்'ன்னு சொல்லாம விட்டீங்களே:) //

    மாம்ஸ்,அதென்ன கட்டூம்பா? ஸ்பைஸி கேர்ள்ஸ் மாதிரி ஆல்பம் குருப்பா?

    ReplyDelete
  39. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    ரெண்டாவது படம் சூப்பர். :-)//

    வாங்க ஃமைபிரண்டு. நன்றி நன்றி:)

    ReplyDelete
  40. // .:: மை ஃபிரண்ட் ::. said...

    போஸ்ட் நல்லா இருக்கு...

    @துர்கா, தமிழ்மாங்கனி:

    நம்மளை வச்சி இவரு காமெடி கீமடி ட்ரை பண்றாரோ? :-P//

    ஹா..ஹா.. ஃமைபிரண்டு சந்தேகமே படாதிங்க:P

    ReplyDelete
  41. //CVR said...

    துர்காஅ யக்கோவின் கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதை இதுதான்..
    http://arisuvadi.blogspot.com/2007/04/blog-post.html//

    மாம்ஸ் எனக்கும்தான். கொஞ்சம் சீரியஸ் கவிதையாகிட்டதால இணைக்கலை:)வருகைக்கு நன்றிகள்:)

    ReplyDelete
  42. //தமிழன்... said...

    என்னமோ நடக்குது...//

    ஹா..ஹா...வாங்க நண்பரே, அப்டியே என்னென்ன நடக்குதுன்னும் சொல்லிட்டிங்கனா நல்லாயிருக்கும்ல்ல:)))

    ReplyDelete
  43. // Thamizhmaangani said...

    //நம்மளை வச்சி இவரு காமெடி கீமடி ட்ரை பண்றாரோ?//

    இருக்காது இருக்காது, ஏன்னா, இவரு ரொம்ப நல்லவருக்கா!
    அவ்வ்வ்வ்...:)))//

    அவ்வ்வ்.. தமிழ் மாங்கனி ரொம்ப நன்றிகள் உங்க சப்போர்ட்டுக்கு:))))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது