07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 28, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - II






மேலும் சில எழுத்து(த்)தூறல்கள் வார்த்தை மழைகள். வந்து நினைந்து தான் பாருங்களேன்.

ஹேமா இவர்கள் வானம் வெளித்த பின் எழுதுவார்கள் அதுவும் என்னடா நீ...! என்று கேட்டு கொலை வெறியோடு ஒரு காதல்... செய்வாங்க. கடைசியில் உன் நினைவோடு... குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்... கொண்டாடினார்கள்.

ஸாவரியா செல்லமா காதல் பனித்துளிகள்! சொல்லுவாங்க அதுவும் உன் நினைவுகளில் நீந்தியபடி மழையெலாம் வாங்க!ன்னு கூப்பிடுவங்க. வேற இல்லையன்னா கேட்டா வேறென்னத் தெரியும்!ன்னு சொல்லுவாங்க


மது நான் எழுத நினைப்பதெல்லாம்... ஏதோ நினைவிலே.. வந்து நினைவின் நேசம் அறிந்து காதல் முயற்சி!கூட செய்தாங்க. கடைசியா காதல் நிரபராதி... ஆயிட்டாங்க.

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.


--- இன்னும் விரியும்.

114 comments:

  1. இருங்க படிச்சிட்டு வாரேன்!!!

    ReplyDelete
  2. ஹேமா இவங்களை எனக்கு நல்லா தெரியும் ரொம்ப அருமையா பாசத்தோடும் அதே நேசத்தோடும் எழுதுவாங்க.

    ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கேன்.

    ReplyDelete
  3. ஹேமா
    ------------
    ஜமால் நீங்கள் மேற்கோள் காட்டியவை
    அனைத்தும் நான் படித்து ரசித்துள்ளேன்.
    அருமையான அறிமுகமும்.
    நன்றி ஜமால்.

    ReplyDelete
  4. ஹேமா வாழ்த்துக்கள் தோழி இது போல் பல நண்பர்களின்
    அறிமுகத்தோடு பல வெற்றிகளை பெற என் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  5. ஸாவரியா இவர்களை எனக்கு தெரியாது
    அறிமுகத்துக்கு நன்றி ஜமால்
    இப்படி ஒரே நாளில் பலரை போட்டு
    தாக்கறீங்க,

    வாழ்த்துக்கள் ஸாவரியா!!

    ReplyDelete
  6. இருவருமே எனக்கு புதியவர்கள்

    ஸாவரியாவின் வரிகளில் பிடித்தது
    என்றால்

    /மழை விட்டப் பின்பும்
    ஜன்னல் கம்பியில்
    கோர்த்து நிற்கும்
    மழை நீர் முத்து போல
    நீ போன பின்பும்
    நெஞ்சில்
    உன் நினைவுகள்/

    எனக்கு மிகவும் பிடித்தது.

    மதுவின் வரிகள் என்றால்
    இந்த வரிகளை மிகவும் பிடித்தது

    /உரம் போட்டு
    வளர்ப்பது போல
    உன் நினைவுகளுக்கு
    உயிர் வரும் போதெல்லாம்
    உரமாகிறது என்
    கண்ணீர்/

    ReplyDelete
  7. மது நல்ல அறிமுகமும்
    எனக்கு இவங்களையும் தெரியாது
    நல்ல அறிமுகத்திற்கு நன்றி ஜமால்
    வாழ்த்துக்கள் மது !!!

    ReplyDelete
  8. /RAMYA said...

    me the frst??/

    ஹை... இன்னைக்கு டீச்சர் தான் பர்ஸ்ட்டா?

    ReplyDelete
  9. / RAMYA said...

    இருங்க படிச்சிட்டு வாரேன்!!!/

    நானும்...படிச்சிட்டு வாரேன்..!

    ReplyDelete
  10. //இலவசமாக கிடைப்பது
    இதயம் என்றால்
    கேள்விகளின்றி
    குடிவைத்து விடுவாயா//

    நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க
    என்ன பதில் சொல்ல போறாங்கன்னு
    தெரியலை மது

    ReplyDelete
  11. மது என்பவரின் கவிதைகளை நான் இதுவரை படித்ததில்லை

    அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. //
    நிஜமா நல்லவன் said...
    /RAMYA said...

    me the frst??/

    ஹை... இன்னைக்கு டீச்சர் தான் பர்ஸ்ட்டா?

    //

    எங்கே ஆளை காணோம்
    அப்பப்போ காணாமல்
    போயடரீங்களே.

    நேத்து செய்யது TV லே உங்க
    படத்தை போட்டு தேடினாராம்
    நீங்க வேறே நாட்டுக்கு போனதா
    தகவல் வந்ததாம்

    இதை செய்யாதுதான் சொன்னாரு

    ReplyDelete
  13. மூன்று பேருமே ரொம்ப நல்லா எழுதுவாங்க....ஒரு சில பதிவுகள் மட்டும் படிச்சிருக்கேன்....பின்னூட்டங்கள் போட்டதில்லை.....நன்றி ஜமால்!

    ReplyDelete
  14. / RAMYA said...

    //
    நிஜமா நல்லவன் said...
    /RAMYA said...

    me the frst??/

    ஹை... இன்னைக்கு டீச்சர் தான் பர்ஸ்ட்டா?

    //

    எங்கே ஆளை காணோம்
    அப்பப்போ காணாமல்
    போயடரீங்களே.

    நேத்து செய்யது TV லே உங்க
    படத்தை போட்டு தேடினாராம்
    நீங்க வேறே நாட்டுக்கு போனதா
    தகவல் வந்ததாம்

    இதை செய்யாதுதான் சொன்னாரு/


    ஹா...ஹா...ஹா...இவ்ளோ தான் சொன்னாரா.....அங்க போனதும் என்னைய நல்லா திட்டி திருப்பி அனுப்பினதை சொல்லையே....அதுவரைக்கும் சந்தோசம்....:))

    ReplyDelete
  15. சரியான தேர்வுகள் ஜமால்

    மூவருமே எனக்கு பரிச்சியமானவர்கள் தான்...

    ReplyDelete
  16. /அ.மு.செய்யது said...

    மதிய வணக்கம்...../

    வணக்கம் தலைவரே...

    ReplyDelete
  17. //
    நிஜமா நல்லவன் said...
    ஹா...ஹா...ஹா...இவ்ளோ தான் சொன்னாரா.....அங்க போனதும் என்னைய நல்லா திட்டி திருப்பி அனுப்பினதை சொல்லையே....அதுவரைக்கும் சந்தோசம்....:))
    //

    செய்யது இதே சொல்லலை வரட்டும் கேக்கறேன்.

    ReplyDelete
  18. ஹேமா அவர்களின் வரிகளில்
    இன்னும் நினைவை விட்டு அகலாத வரிகள் இதைக் கூற முடியும்
    /
    ஒரு...
    நிமிட சந்தோஷம்தான்

    இரு...
    உயிர்கள் இணையும் இன்பம்

    மூன்றாவது...
    உயிரின் அவஸ்தை ஆரம்பம் !!!
    /

    ReplyDelete
  19. //
    அ.மு.செய்யது said...
    மதிய வணக்கம்.....
    //

    மாலை வணக்கம்
    ஹையோ ஹையோ
    டைம் கூட தெரியலை

    ReplyDelete
  20. ஹேமா இவருடை கவிதைகளில் ஒரு காதல் தீவிரவாதம் தெரியும்...

    //கொல்ல மனமின்றி
    பொறுமையின் எல்லையில்
    துரத்திய ஆயுதம்
    அந்தக் கூரான ஆயுதம்
    மெல்ல மீண்டும் ஒரு நாளில்
    என் திசை அறிந்து
    வந்தே விட்டது
    என் வாசல் தேடி.
    தன் காதல் என்னும்
    கூரான அந்த
    அன்பு ஆயுதம் தாங்கி!!!//

    ReplyDelete
  21. / RAMYA said...

    //
    நிஜமா நல்லவன் said...
    ஹா...ஹா...ஹா...இவ்ளோ தான் சொன்னாரா.....அங்க போனதும் என்னைய நல்லா திட்டி திருப்பி அனுப்பினதை சொல்லையே....அதுவரைக்கும் சந்தோசம்....:))
    //

    செய்யது இதே சொல்லலை வரட்டும் கேக்கறேன்./

    அவர் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு...:)

    ReplyDelete
  22. //மாலை வணக்கம்
    ஹையோ ஹையோ
    டைம் கூட தெரியலை//

    பதிவ முழுசா அலசிட்டு பிறகு இருக்கு...கும்மி...

    ReplyDelete
  23. /RAMYA said...

    //
    அ.மு.செய்யது said...
    மதிய வணக்கம்.....
    //

    மாலை வணக்கம்
    ஹையோ ஹையோ
    டைம் கூட தெரியலை/

    அட..விடுங்க டீச்சர்.....கடமைல கண்ணா இருந்துட்டார் போல....அதான் நேரம் காலம் தெரியலை...:)

    ReplyDelete
  24. ஸாவரியாவின் செல்லம் கொஞ்சும் காதல் வரிகள்...

    //இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
    உயிர் தந்தானாம்
    மனிதர்களுக்கு !
    எனக்கு மட்டும் அவன்
    அத்தனை மெனக்கிடவில்லை
    மெதுவாய்
    உன் பெயரை காதில் உச்சரித்தான்..அவ்வளவே !!//

    ReplyDelete
  25. /அ.மு.செய்யது said...

    //மாலை வணக்கம்
    ஹையோ ஹையோ
    டைம் கூட தெரியலை//

    பதிவ முழுசா அலசிட்டு பிறகு இருக்கு...கும்மி.../

    கும்மிட்டு அலசுவாங்களா......இல்லை அலசிட்டு கும்முவாங்களா....?

    ReplyDelete
  26. மது இவர் குறைவாகவே எழுதுகிறார் என்றாலும் காதல் கசியும் மதுவின் கவிதைகளில்...

    //எனது பாதங்களுக்கு
    சுமை வேண்டாம் என
    நீ கொடுக்காத கொலுசுகளின்
    சங்கீதத்தை ரசிக்கும்
    முயற்சியில்
    என் காதல்!//

    ReplyDelete
  27. ஹேமா எண்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரின்

    உப்புமட சந்தி...ப்ளாக் டைடில்..எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பதிவுலகத்திலேயே பெஸ்ட் டைடில்..

    ReplyDelete
  28. பெரியவங்க எல்லாம் பதிவை படிச்சி ரசிச்சி பின்னூட்டம் போடுறாங்க......இப்ப போய் கும்மி அடிச்சா அவங்க கோவத்துக்கு ஆளாக நேரிடும்.....சோ....சோ....நான்....எஸ்கேப்....:))

    ReplyDelete
  29. \\அ.மு.செய்யது said...

    ஹேமா எண்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரின்

    உப்புமட சந்தி...ப்ளாக் டைடில்..எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பதிவுலகத்திலேயே பெஸ்ட் டைடில்\\

    அது அவங்களோடு இன்னொரு ப்லாக்

    செய்யத்

    ReplyDelete
  30. இவங்க மூணு பேருமே எனக்கு புது அறிமுகம். நன்றி ஜமால்

    ReplyDelete
  31. //எதுவென்றாலும்,..
    ஒன்றும் இல்லாதவையாய்
    இருந்தாலும் கூட
    என்னிடம்
    'பிடிக்குமா,..வேணுமா"
    எனக் கேட்டுக் கேட்டுச்
    செய்கிறாய்... சிரத்தையாய்!
    சரி,..
    முத்தங்களுக்கு மட்டும்
    என்ன விதி விலக்கு ? //

    ஸாவரியா...வின் வரிகளில் சில..இவர் வலைதளம் எனக்கு புதுசு..


    எளிமையான இயல்பான ஆனால் அழகான வார்த்தை பிரயோகம்.

    ReplyDelete
  32. மது இவங்களுக்கு எனக்கு இப்ப தான் அறிமுகமாகுறாங்க..

    குழம்பியவை...குழப்பியவை...கிறுக்கியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை...!

    சப்டைடில் லேயே கலவரம் பாத்திங்களா..

    ReplyDelete
  33. //எனது பாதங்களுக்கு
    சுமை வேண்டாம் என
    நீ கொடுக்காத கொலுசுகளின்
    சங்கீதத்தை ரசிக்கும்
    முயற்சியில்
    என் காதல்!//

    //வீண் செலவு எதற்கு
    என்று நீ சேமித்த காதல்
    வார்த்தைகளை ரசிக்கும்
    முயற்சியில்
    என் காதல்!//


    மதுவின் வரிகளில் சில துளிகள்...அழ‌கான வ‌ரிக‌ள்..

    ஜோடி ந‌ம்ப‌ர் ஒன் ஸ்டைல் ல‌ சொல்ல‌னும்னா மைண்ட் ப்ளோயிங்க்...

    ReplyDelete
  34. நான் வலைதளத்துக்கு வந்த புதுசுல, ஹேமா அவங்களோட பதிவுகள படிச்சிருக்கேன்.
    ஆனா பின்னூட்டம் போட்டதில்ல..

    ReplyDelete
  35. தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??

    ReplyDelete
  36. ஆமா...ஆமா...இருக்கோம்...

    ReplyDelete
  37. யாரந்த இரண்டு பேருங்கோ..

    புதியவன்..வேற யாரு ?

    ReplyDelete
  38. //நிஜமா நல்லவன் said...
    /அ.மு.செய்யது said...

    //மாலை வணக்கம்
    ஹையோ ஹையோ
    டைம் கூட தெரியலை//

    பதிவ முழுசா அலசிட்டு பிறகு இருக்கு...கும்மி.../

    கும்மிட்டு அலசுவாங்களா......இல்லை அலசிட்டு கும்முவாங்களா....?
    //


    உங்கள தான் நேத்து வலைவீசி தேடினோம்..

    நம்ம ரம்யா டீச்சர் பிளாகுல உங்களுக்கு பொறி வைக்கப்பட்டது.

    இன்னிக்கு சிக்கிட்டீங்க..

    ReplyDelete
  39. //நட்புடன் ஜமால் said...
    நான் தான்பா
    //

    ஓ...அவரா நீங்க....

    ReplyDelete
  40. // அ.மு.செய்யது said...
    தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
    //

    hahahhahah

    ReplyDelete
  41. //RAMYA said...
    // அ.மு.செய்யது said...
    தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
    //

    hahahhahah
    //

    வாங்க..வாங்க...

    ReplyDelete
  42. //
    புதியவன் said...
    ஆமா...ஆமா...இருக்கோம்...

    //


    என்ன பண்ணறீங்க
    அ.மு.செய்யது வாருவாறு
    உஷாரா இருங்க

    ReplyDelete
  43. //
    அ.மு.செய்யது said...
    //RAMYA said...
    // அ.மு.செய்யது said...
    தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
    //

    hahahhahah
    //

    வாங்க..வாங்க...

    //

    வரவேற்புக்கு நன்றி ஸ்டுடென்ட்

    ReplyDelete
  44. ஹேமா..
    வானம் வெளித்த பின்னும்
    எனக்கு முன்னரெ அறிமுக‌

    வானம் இருட்டயிருந்தாலும் அவர்கள் வரிகளின் எப்பவுமே வெளிச்சம் இருக்கும்

    ReplyDelete
  45. பொடி நடையா வந்து போட்டுடோமில்லே
    ஹா ஹா எப்படி ???

    ReplyDelete
  46. //
    அபுஅஃப்ஸர் said...
    ஹேமா..
    வானம் வெளித்த பின்னும்
    எனக்கு முன்னரெ அறிமுக‌

    வானம் இருட்டயிருந்தாலும் அவர்கள் வரிகளின் எப்பவுமே வெளிச்சம் இருக்கும்

    //

    சூப்பர் ரசனைங்க

    ReplyDelete
  47. //வரவேற்புக்கு நன்றி ஸ்டுடென்ட்//

    எப்பவுமே ஸ்டூடன்ட் தான் நம்பர் ஒன்..

    இன்னிக்கு டீச்சர் தான் நம்பர் ஒன்னா ??

    அட ..50 யும் நீங்க தானா...கலக்குறேள் போங்க !!!

    ReplyDelete
  48. ஸாவரியா, மது இருவரும் எனக்கு புதியவர்கள்
    நன்றி ஜமால்

    ReplyDelete
  49. //அபுஅஃப்ஸர் said...
    ஹேமா..
    வானம் வெளித்த பின்னும்
    எனக்கு முன்னரெ அறிமுக‌

    வானம் இருட்டயிருந்தாலும் அவர்கள் வரிகளின் எப்பவுமே வெளிச்சம் இருக்கும்
    //

    வாங்க வாங்க..

    ஆரம்பமே சும்மா டெர்ரரா ?

    ReplyDelete
  50. //
    அ.மு.செய்யது said...
    //வரவேற்புக்கு நன்றி ஸ்டுடென்ட்//

    எப்பவுமே ஸ்டூடன்ட் தான் நம்பர் ஒன்..

    இன்னிக்கு டீச்சர் தான் நம்பர் ஒன்னா ??

    அட ..50 யும் நீங்க தானா...கலக்குறேள் போங்க !!!

    //

    YES YES

    ReplyDelete
  51. //வாய் எதிர்த்துப் பேசிடாமல்
    வாக்குவாதம் பண்ணிடாமல்
    பேனாவின் மை கொண்டு
    வையத்தை வியக்க வைப்பதும்
    கவிதைகளாய்.
    //
    ஹேமா எல்லாகவிதைகளையும் இப்படிதான் எழுதுறாங்கனு நினைக்கிறேன்

    ReplyDelete
  52. //நிஜமா நல்லவன் said...
    பெரியவங்க எல்லாம் பதிவை படிச்சி ரசிச்சி பின்னூட்டம் போடுறாங்க......இப்ப போய் கும்மி அடிச்சா அவங்க கோவத்துக்கு ஆளாக நேரிடும்.....சோ....சோ....நான்....எஸ்கேப்....:))

    //

    ஆஹா..ஆரம்பத்திலே நல்லவராயிட்டாரா...

    சிக்க மாட்டேங்குறாரே...

    நீங்க எங்க போனாலும் உங்கள விட மாட்டோம்..

    எந்த சில்லாவுல இருந்தாலும் உங்கள விட மாட்டோம்..

    ReplyDelete
  53. //உடைந்து போன
    இதயத்தில் இருந்து வழிந்தோடுகிறது
    இளஞ்சூடாய் இரத்தம்
    அதில்...
    வித விதமாய் வரைந்துப் பார்க்கிறேன் உன் பெயரை//

    ஸாவரியவிடம் என்னை கவர்ந்த வரிகள்

    ReplyDelete
  54. //PoornimaSaran said...
    muvarukkum vaalthukkal:)
    //

    எங்கேயோ கேட்ட குரல்...

    ReplyDelete
  55. 60 தான போகுது..

    அதுக்குள்ள யாரு பதுங்குறது..??

    ReplyDelete
  56. //வார்த்தைகளால்
    எனக்காக நீ கட்டிய
    தாஜ்மஹால்
    தற்காலிக விடுமுறையில்!
    உன் காலடி சப்தத்தை
    எதிர்பார்த்து அதன்
    மறு-திறப்பு.....
    //

    மதுவிடம் ரசித்த வரிகள்

    ReplyDelete
  57. //
    அ.மு.செய்யது said...
    60 தான போகுது..

    அதுக்குள்ள யாரு பதுங்குறது..??

    //

    நானு நானு நானு நானு

    ReplyDelete
  58. நன்றி ஜமால்..

    வழமை போல் வார விடுமுறையில் கவனிக்கிறேன் :-)

    ReplyDelete
  59. \\PoornimaSaran said...

    ennamo natakkuthu enge!!!\\

    எல்லாம் வழக்கமான சாரல் தான்.

    ReplyDelete
  60. \\’டொன்’ லீ said...

    நன்றி ஜமால்..

    வழமை போல் வார விடுமுறையில் கவனிக்கிறேன் :-)\\

    நன்றி ‘smile' லீ

    ReplyDelete
  61. //

    நட்புடன் ஜமால் said...
    \\PoornimaSaran said...

    ennamo natakkuthu enge!!!\\

    எல்லாம் வழக்கமான சாரல் தான்.

    //

    இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு

    ReplyDelete
  62. //RAMYA said...
    //
    அ.மு.செய்யது said...
    60 தான போகுது..

    அதுக்குள்ள யாரு பதுங்குறது..??

    //

    நானு நானு நானு நானு
    //

    அலுவலகத்துல ரொம்ப ஆணியோ ..அடிக்கடி காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
    செய்ய வேண்டியிருக்கு...

    ReplyDelete
  63. //’டொன்’ லீ said...
    நன்றி ஜமால்..

    வழமை போல் வார விடுமுறையில் கவனிக்கிறேன் :-)
    //

    அபூர்வ பறவைகளையா ??

    ReplyDelete
  64. //RAMYA said

    இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு//

    கெட்ட குரலா..கேட்ட குரலா....டீச்சர்....

    ReplyDelete
  65. //
    அ.மு.செய்யது said...
    //RAMYA said...
    //
    அ.மு.செய்யது said...
    60 தான போகுது..

    அதுக்குள்ள யாரு பதுங்குறது..??

    //

    நானு நானு நானு நானு
    //

    அலுவலகத்துல ரொம்ப ஆணியோ ..அடிக்கடி காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
    செய்ய வேண்டியிருக்கு...

    //


    ஆமாம்ப்பா டன் கணக்கிலே ஆணி

    ReplyDelete
  66. // அ.மு.செய்யது said...
    //RAMYA said

    இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு//

    கெட்ட குரலா..கேட்ட குரலா....டீச்சர்....
    //

    ஆணியை எடுக்கருதுகுள்ளே டைப் பண்ணது

    ReplyDelete
  67. மூன்றுமே அழகிய முத்துக்கள்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  68. கும்மியிலே சிறந்த பட்டம் யாருக்கு கொடுக்கலாம்னு யோசிக்கும்போது..
    அடிக்கடி 100 / 50 போட்ட....

    "வலைக்கும்மி" என்ற பட்டத்தை வலைச்சரம் சார்பாக வழங்குகிறோம்...

    அது யார் என்பதை அறிமுக விழா முடிந்து வழங்கப்படும்

    ReplyDelete
  69. RAMYA said...
    // அ.மு.செய்யது said...
    //RAMYA said

    இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு//

    கெட்ட குரலா..கேட்ட குரலா....டீச்சர்....
    //

    ஆணியை எடுக்கருதுகுள்ளே டைப் பண்ணது //

    இருந்தாலும் இவ்ளோ ஆணிக‌ளுக்கு ம‌த்தியில் உங்க‌ள் சேவையை தொடர்வ‌தை நினைக்கும் போது...

    "______________________"

    "______________________"

    அந்த வ‌ழ‌க்க‌மான‌ ரெண்டு லைன‌ நீங்க‌ளே ஃபில் அப் ப‌ண்ணிக்க‌லாம்.

    ReplyDelete
  70. //அபுஅஃப்ஸர் said...
    கும்மியிலே சிறந்த பட்டம் யாருக்கு கொடுக்கலாம்னு யோசிக்கும்போது..
    அடிக்கடி 100 / 50 போட்ட....

    "வலைக்கும்மி" என்ற பட்டத்தை வலைச்சரம் சார்பாக வழங்குகிறோம்...

    அது யார் என்பதை அறிமுக விழா முடிந்து வழங்கப்படும்
    //

    இது நல்லா இருக்கே...

    ஹேய்ய்ய்ய்ய்ய்..தலைவா..எங்கள வச்சி காமடி கீமடி பண்ணலியே..

    ReplyDelete
  71. //
    அ.மு.செய்யது said...
    இருந்தாலும் இவ்ளோ ஆணிக‌ளுக்கு ம‌த்தியில் உங்க‌ள் சேவையை தொடர்வ‌தை நினைக்கும் போது...

    "______________________"

    "______________________"

    அந்த வ‌ழ‌க்க‌மான‌ ரெண்டு லைன‌ நீங்க‌ளே ஃபில் அப் ப‌ண்ணிக்க‌லாம்.
    //


    கண்கள் பனிக்கின்றது
    மனது கனக்கிறது

    இந்த இரண்டு வரிகள் தானே

    ReplyDelete
  72. //RAMYA said...

    கண்கள் பனிக்கின்றது
    மனது கனக்கிறது //

    அதே அதே...

    ReplyDelete
  73. //நிஜமா நல்லவன் said...
    :)
    //

    வாங்கோ தலைவா...வீட்டுக்கு கிளம்பும் போது வர்ரீங்களே...உங்களுக்கே நியாயமா ?

    உங்க இளிப்பான்ல தீய்ய வைக்க..

    ReplyDelete
  74. / PoornimaSaran said...

    innum century potalai pola??/

    Aamaa...neenga thaan century podanum...:)

    ReplyDelete
  75. /அ.மு.செய்யது said...

    //நிஜமா நல்லவன் said...
    :)
    //

    வாங்கோ தலைவா...வீட்டுக்கு கிளம்பும் போது வர்ரீங்களே...உங்களுக்கே நியாயமா ?

    உங்க இளிப்பான்ல தீய்ய வைக்க../

    Ha..ha..ha

    ReplyDelete
  76. காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா??

    ReplyDelete
  77. காதலி: ம்ம்ம்ம் படிங்க கேப்போம்

    ReplyDelete
  78. விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
    விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
    விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
    வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே

    ReplyDelete
  79. ரம்யா...டீச்சர் நல்லா எழுதி இருக்கீங்க...:)

    ReplyDelete
  80. neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren..

    ReplyDelete
  81. / PoornimaSaran said...

    neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../

    அதெப்படி விட முடியும்?

    ReplyDelete
  82. யாரும் இங்க இருக்கீங்களா?

    ReplyDelete
  83. யாராவது ஒளிஞ்சி இருக்கீங்களா?

    ReplyDelete
  84. யாராவது ஒளிஞ்சி நூறு அடிச்சா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது....ஏன்னா நான் ஒரு தடவை என்ன பண்ணுவேன்னு தெரியாதுன்னு முடிவு எடுத்திட்டா கடைசி வரைக்கும் என்ன பன்னுவேன்னே தெரியாது...ஆமா சொல்லிட்டேன்....:)

    ReplyDelete
  85. இன்னும் மூணு தான்...

    ReplyDelete
  86. இன்னும் இரண்டு தான்...

    ReplyDelete
  87. இன்னும் ஒன்னு தான்

    ReplyDelete
  88. நூறு....அடிச்சிட்டேன்....:)

    ReplyDelete
  89. // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../

    அதெப்படி விட முடியும்?

    //


    எதுக்கு நாங்க எல்லாம் ஒளிஞ்சி இருக்கோம் தெரியுமில்லே

    ReplyDelete
  90. // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../

    அதெப்படி விட முடியும்?

    //

    neenga nijamave nallavaru thaanga!!

    ReplyDelete
  91. two fifty and one hundred....pattam vaanga ithu pothumaa?.....illai intha vaaram muzhuvathum kaaththu irukkanumaa?

    ReplyDelete
  92. / PoornimaSaran said...

    // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../

    அதெப்படி விட முடியும்?

    //

    neenga nijamave nallavaru thaanga!!/


    நன்றி பூர்ணிமா...!

    ReplyDelete
  93. // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../

    அதெப்படி விட முடியும்?

    //

    neenga nijamave nallavaru thaanga!!/


    நன்றி பூர்ணிமா...!

    //

    ithu vanjap pugalchinga:))

    ReplyDelete
  94. /
    PoornimaSaran said...

    // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    // நிஜமா நல்லவன் said...
    / PoornimaSaran said...

    neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../

    அதெப்படி விட முடியும்?

    //

    neenga nijamave nallavaru thaanga!!/


    நன்றி பூர்ணிமா...!

    //

    ithu vanjap pugalchinga:))/

    நீங்க எப்படி புகழ்ந்தீங்களோ அப்படித்தாங்க....:)

    ReplyDelete
  95. மேலும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜமால்

    ReplyDelete
  96. கவிதைன்னா சொத்தை எழுதி கொடுத்துருவிங்க போலருக்கே!

    எனக்கு சுட்டு போட்டாலும் எழுத வராது?
    (சுட்ட பிறகு எழுதுனா என்ன? எழுதாட்டி என்ன?

    ReplyDelete
  97. நல்ல தேர்வு ஜமால் ..
    ஹேமா அவர்களின் கவிதைகள் உயிரோட்டம் உள்ளவை.. எனக்கு மிக அதிகம் அறிமுகம் ஆனவை

    புதிய இருவர் பற்றி தெரிந்துகொண்டேன் ...

    நன்றிகளுடன்
    விஷ்ணு

    ReplyDelete
  98. மதுவும் அதிதியும் தோழிகளே..

    ஹேமாவின் அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
  99. காலை வணக்கம்!!!
    தேவா..

    ReplyDelete
  100. ஜமால்,என்னால் உங்கள் பின்னூட்ட வேகத்தோடு போட்டி போட்டு வர முடியவில்லை.113 ஆவதாக வந்திருக்கேன்.என்ன செய்ய நான்.யாராச்சும் விட்டுத் தாங்களேன்.நானும் முன்னுக்குப் பின்னூட்டம் போட ஆசை!

    ReplyDelete
  101. நன்றி ஜமால் என்னையும் ஒரு கவிதைப் பதிவாளராக அறிமுகப்படுத்தியதற்கு.அதற்கு தகுதாயான்வளா என்கிற கேள்வி எனக்குள்!

    என்றாலும் சந்தோஷமாகவே இருக்கிறது.நிறைந்த வாழ்த்துக்களும் கிடைக்கிறது.உங்களை போன்றவர்களின் உடனடியான ஊக்கப்படுத்தும் பிணூட்டங்கள்கூட எம்மைப்போன்றவர்களின் வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோல்.

    மனம் நிறைந்த சந்தோஷத்தோடு என் பெற்றவர்களுக்குக்கூடத் தொலைபேசியில் சொன்னேன்.அப்பா மிக மிகச் சந்தோஷப்பட்டார்.

    என்னைத் தெரிந்து என்னை வழிநடத்தும் என் அன்பு நண்பர்களுக்கு நன்றி பல.இன்னும் பல புதிய நண்பர்களையும் வரவேற்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது