07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label * அதிரை ஜமால். Show all posts
Showing posts with label * அதிரை ஜமால். Show all posts

Sunday, February 1, 2009

கிளம்புறேங்கோ …

நன்றி

 

 

 

வந்திருந்து

வாழ்த்திய, ஊக்கப்படுத்திய 

அனைவருக்கும் நன்றிங்கோ.

மேலும் வாசிக்க...

Saturday, January 31, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - III

Sathya
சத்தியா – இவர் அதிகம் forumங்களில் எழுதுவார் அதுவும் ”நிசப்தமாக”. wordpress கவிஞர் இவர். என் தாயுமானவனே! எதை மறக்க சொல்கிறாய் என கேட்கிறார், இந்த உலகத்தில் யாரழுது யார் துயரம் மாறும்…?

ப்ரதீபா – என் இதய வாசலில் உன் சப்தம் கேட்கிறது என்று கவிதையாய் வரவேற்பு. மறந்துவிட்டாயா கொடுமைக்காரா...! மெளனங்கள்....கலையட்டும்.

காயத்ரி – பிரிவையும் நேசிப்பவர். இவர் காதல் காலங்களில் இதயத்திருடனோடு மௌன மொழியில் பேசுவார்.

லோகுவின் மறவாதே கண்மணி - கண்மணிக்கு.. இவரோட . . ல் த கா சை ஆ பார்த்து பொறாமை.. கொள்ளாதீர்கள்

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Friday, January 30, 2009

அறிமுக(ப்) படலம் - IV

திகழ்மிளிர் My Photo My Photo My Photo

(இரண்டு பேரின் புகைப்படங்கள் இல்லை)

திகழ்மிளிர் மொழியாக்கம் செய்துள்ளது, மேலும் உறங்கியது போதும் , உயிர்த்தெழு என்று சொல்லி எட்டாத உயரம் பார்க்கசெய்கிறார்.

தமிழ்தினா – இவரை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறேன், இவர் ஊரை விட்டுப் போகையிலே! நல் இதயங்கள் வாழ்க!ன்னு சொல்லி கண்விழிப்பு வந்தபின்னே…! மனம் தெளிவாகட்டும்ன்னு சொல்றாரு.

MayVee – தினசரி வாழ்க்கை அப்படீன்னு எழுதுறாரு. சந்தோஷ செய்தின்னு சொல்லி ஒரு மரண … போய் பாருங்க. அப்புறம் முக்கியமா ‘நான்’ அப்படின்னு இவர் மேட்டர் காட்டியிருக்கார் அவசியம் பார்த்து பின்னூட்டுங்க. கடைசியா அவரோட ‘தற்கொலை’யையும் பார்த்திடுங்க.

Jas – How to name it அப்படின்னு கேட்கிறாங்க, பேர் வைங்க யாராவது. ஆங்கிலத்துல அதிகம் எழுதுவாங்க. தமிழும் இருக்கும். இவர்களுக்கு Complexion matters. அருமையான காத்திருத்தல்...., வீட்ல பல்பு இல்லாட்டி …

நம்மில் பலருக்கு வால் பையன் தெரியும்

இங்க ஒரு அன்புடன் வாலு இருக்காங்க. குழந்தை ஒரு கண்ணாடின்னு சொல்லி வளரும் வருங்காலம் பற்றி சொல்றாங்க. தகிரியமா ஞாயிற்று கிழமை செய்த கொலைகள் பற்றியும் சொல்லிட்டாங்க.

உஷா – காலச் சிறகுகள், இவரை சிந்திக்க வைக்கும் ஒரு வரியை பாருங்கள். இவர் வந்துவிடு...என்னை வாழவிடு!!!ன்னு சொல்லி உன்னோடு என் வாழ்வு! என்கிறார்.

 

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

அறிமுக(ப்) படலம் - III

My Photo My Photo My Photo எனது புகைப்படம்
வண்ணத்துப்பூச்சியார் – ”சினிமா உலகம் பற்றிய எனது பார்வைகள்” என்று சொல்கிறார். ரொம்ப சுறுக்கமா சொல்லலாம் இவரை. ஆங்கில படங்களின் தமிழ் விமர்சகர்.

ஹோஷியா - ’நமக்குள் இருக்கட்டும்’ அப்படின்னு சொல்லி துவங்குறாங்க. இவரின் "மை விழி அழகி"ய பாருங்க. இத யாரும் பாத்துடாதீங்க, மீறி பார்த்தீங்க யோசிக்கவச்சுட்டாங்கய்யா...ன்னு சொல்லுவீங்க. இவருக்கு பிடித்த வார்த்தை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை.

கார்த்திக் – வானவில் வீதி-யில் அமர்ந்து கனா கண்ட காலங்கள் – 1 பற்றி யோசிப்பார். அதுவும் மார்கழி மாசத்துல. இவரோட ‘பச்சை’ அதாங்க க்ரீன் டமிலியன்ஸ் பாருங்க.

கணினிதேசம் – எனது எண்ணங்களின் பதிவுகள் என்று தலைப்பிட்டு பதிகிரார் - எங்கள் சுட்டியின் பிஞ்சு விரல்கள். இவர் சொல்லும் அறிவுரை சேமிப்போம்.

பிரியமுடன் பிரபு, இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லைன்னு சொல்றாரு, காதல் காதல் காதல் அதுவும் இதே நாள், இதே மண்டபத்தில் அடியே கண்ணம்மா-ன்னு இவரு யார கூப்பிடறார்

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Thursday, January 29, 2009

நானும் இவங்க ஜாதி …

இவங்க ஜாதிதான் நானும்ன்னு சொல்லிகிறதுல சந்தோஷம்ங்க

வலையில உலா வரும் போது நான் அதிகம் கவிதைகளையும், சில கதைகளையும், கொஞ்சமா கட்டுரைகளையும் பார்ப்பதுண்டு.

கிழே இருக்கும் இவர்களின் தளங்களையும் பாருங்கள். இனையத்தில் அதிகம் இருக்கக்கூடியவர்களுக்கு மிகவும் உதவும் விதமாக, இவர்கள் வழி முறைகளை சொல்கின்றனர். மென்பொருளுக்கும், வன்பொருளுக்கும் பல உதாரணங்கள் கொண்டு இவர்கள் விளக்குகிறார்கள். இந்த வரிசையில் முதன் முதலாக நான் (மட்டுமல்ல பலர்) அறிந்த ஆசான் பி.கே.பி.

-------------------------------------------------------------------------

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------


தமிழ்நெஞ்சம், இவரின் SQL பற்றிய தொடர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மிக எளிமையாக சொல்லித்தருகிறார்.

300 வகையான மென்பொருள்களின் சுட்டிகளை தொகுத்துள்ளார் இவர், பெயர் தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டி சொல்லவும்). அழகிய முறையில் வகை(ப்)படுத்தி தந்துள்ளார். எல்லாமே இலவசம்.

ஸ்ரீ, இவர் தமிழ் மின் புத்தகங்கள் பலவற்றை தரவிறக்கம் செய்யும் வகையில் தந்துள்ளார்.

பாடும் குயில் - குழந்தைகளின் குதூகலத்தை பதிவு செய்ய... இங்கே சென்று பாருங்கள்

விஜய் பாலாஜி – இது ஒரு ஆங்கில வழி தகவல் தளம் XML பற்றிய இவரது கேள்வி பதில்கள்.

TamilhackX இவர் ஒரு வித்தியாசமான ஒரு புரோகிராம் ~ Unchrome அறிமுகம் செய்கிறார்.

தேன் தமிழ் இவர் கம்பியூட்டர் வைரஸ் : தடுப்பது எப்படி...? என்றும் சொல்லித்தருகிறார்.

Kricons – இங்கே சென்று பார்த்தால் மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில் எப்படி என்று அறியலாம்

வேலன்:-கம்யூட்டர் அகராதி பற்றி இங்கு பாருங்கள்.

சந்தோஷ் - இவர் மாணவர்களுக்காக Microsoft சுட்டியை Visual Studio 2008, SQL Server 2005,windows 2003 இலவசமாக வேண்டுமா? கொடுத்துள்ளார்.

இன்னும் பலர் இருக்கின்றனர். மேலே உள்ளவர்களும் பற்பல விடயங்களை பகிர்ந்துள்ளனர். சென்று பார்த்து பயன் பெறுவோம், அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்துவோம்.

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Wednesday, January 28, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - II






மேலும் சில எழுத்து(த்)தூறல்கள் வார்த்தை மழைகள். வந்து நினைந்து தான் பாருங்களேன்.

ஹேமா இவர்கள் வானம் வெளித்த பின் எழுதுவார்கள் அதுவும் என்னடா நீ...! என்று கேட்டு கொலை வெறியோடு ஒரு காதல்... செய்வாங்க. கடைசியில் உன் நினைவோடு... குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்... கொண்டாடினார்கள்.

ஸாவரியா செல்லமா காதல் பனித்துளிகள்! சொல்லுவாங்க அதுவும் உன் நினைவுகளில் நீந்தியபடி மழையெலாம் வாங்க!ன்னு கூப்பிடுவங்க. வேற இல்லையன்னா கேட்டா வேறென்னத் தெரியும்!ன்னு சொல்லுவாங்க


மது நான் எழுத நினைப்பதெல்லாம்... ஏதோ நினைவிலே.. வந்து நினைவின் நேசம் அறிந்து காதல் முயற்சி!கூட செய்தாங்க. கடைசியா காதல் நிரபராதி... ஆயிட்டாங்க.

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.


--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - I

My Photo My Photo My Photo

காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் ...


என் நெஞ்சில் மட்டுமா, இது இல்லாதவர் யார் தான் உளர் இவ்வுலகத்தில்.

உள்ளே இருக்கும் காதல் சிலருக்கு வார்த்தை தூறல்களாக வந்து

நம்மையும் கொஞ்சம் நினைய(ச்) செய்கிறது.

குடையில்லாம வாருங்கள் அனைவரும் நினைவோம்.


இவங்கள பத்தி நான் வேற முன்னுரை கொடுக்கணுமா என்ன ...

புதியவன் – வானமே வசப்படும் அப்படின்னு சத்தம் போட்டு சொல்லுவார், நீங்களே போய் பாருங்களேன். ஒரு மழைத்துளியின் போராட்டம் இன்னும் ஒலிக்கிறது எல்லாம் நியூட்டனின் காதல் விதிகள் தான். கொஞ்சூண்டு வெட்கங்களும் சில முத்தங்களும்...

ஸ்ரீமதி கரையோரமா கனவு காணுபவர் வலையுலகின் செல்லத்தங்கை, சின்ன தங்கை.துளி காதல்-ளோடு தாய்மை பற்றி சொல்லியிருக்கார்.கரையோர கனவு இப்போ கரை காதல்-ஆயிடுச்சு. அழகான ஊடல்களும் காதலே...!!

சரவணக் குமார் குறிப்புகளை திணிப்பார். அதிகம் சோக கீதம் தான் இருப்பினும் சூடான தேநீரும் உன் முத்தமும்... யாருக்கு கொடுத்தார் தெரியுமா கொடிய ராட்ஷசி... அவர் குடுத்த தேநீர்ல செத்தொழிந்தது. கடைசியா குட் நைட்... (உயிரோசை கவிதை) சொல்லிட்டார்.


அறிமுக(ப்) படலம் ... I
அறிமுக(ப்) படலம் - II
கதை கேளு கதை கேளு ...

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

(மூன்று அறிமுகங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது ...)

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Tuesday, January 27, 2009

கதை கேளு கதை கேளு ...

My Photo My Photo My Photo எனது புகைப்படம்

கதை என்றவுடன் சில பெயர்கள் நம் அநேகர் நினைவுக்கும் வரும். அதில் சிலர் ...

கிரிக்கட் மேட்ச் பார்க்கும் போது, சிறந்த நிகழ்வுகளை ரீப்ளே செய்வது போல் …

இவர்களை பற்றி பலர் சொல்லியிருந்தாலும் நானும் ஒரு ரீப்ளே போட்டுக்குறனே

சில புதியவர்களை அறிமுகப்படுத்தியது போல், இவர்களை அவர்களை போன்ற புதியவர்களுக்காக அறிமுகம் செய்கிறேன்.

திவ்யா காதலுடன் கூடிய தொடர்கதைகள் ஊடே கவிதைகளும், விருவிருப்பாக. இப்போ என் வசம் நானில்லைன்னு சொல்றாங்க. நட்புக்காக தொகுத்த அப்பாவை பாருங்கள்.

ஜி இவர் கதைகள் அதிகம் பேர் படித்துதான் இருப்போம், ரகு தாத்தா படிங்க. அத்தை மகள்ல பாருங்களேன். நீண்ட வெயிளுக்கு பின் அடை மழை விடுபட்டவைகளோடு

நசரேயன் வெளிவராத படத்துக்கு எழுதின விமர்சணம் பாருங்களேன். எந்திரனையும் விட்டுவைக்கல.

இராம் இவர் ஒரு காமிரா கவிஞர் ஆனாலும் இவர்கிட்ட மாணிக்க மலர் இருக்கு. வண்ணதாசன் ஏற்படுத்திய பாதிப்பு. வட்டார தமிழ்ல நன்னீர் வயல் இருக்கு பாருங்க.

காஞ்சித் தலைவன் இவர் சரித்திரத்தொடர் மிக பிரசித்தம், இவர் கிறுக்கியது இங்கே. காதலில் விழுந்து மாட்டிக்கனுமா இங்கே வாங்க.

அப்புறம் வழமை போல தான்


அறிமுக(ப்) படலம் – I
அறிமுக(ப்) படலம் – II


1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.


--- இன்னும் விரியும்

மேலும் வாசிக்க...

Monday, January 26, 2009

அறிமுக(ப்) படலம் - II












அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார் இவர் கருவறை குழந்தை சொல்லும் கவிதை இருக்கு. சிறந்த வழிக்காட்டியாக தனது தந்தையை அறிமுகப்படுத்துகிறார். நல்லா கனவுகாண்பார் இவர்.

து. பவனேஸ்வரி - கணைகள் இவர் எழுதும் கவிதைகளில் விரக்தி தெரிக்கும். இவர் வார்த்தைகளை கையாளும் விதம் மிக அருமையாக இருக்கும். ”நீ இல்லாததால்” என்னவாயிற்று எனப்பாருங்கள். இவர் எழுதும் தொடர்கதை மிகவும் விருவிருப்பாக செல்கின்றது எங்கே செல்லும் – அது இன்னும் தெரியவில்லை.

ப.அருள்நேசன் - எனது ஈழத்து தோழர், மாணவர் இவர். இந்த வயதுக்குறிய விடயங்களை அதிகம் அனுபவிக்க இயலாமல் ஈழத்தின் நிலையை தன் வார்த்தைகளில் வடித்திருப்பார். என் ஒருவனுக்குள்ளே யார் என்று பாருங்கள். நகரத்தை தின்ற சாத்தானை பாருங்களேன்.

அ.மு.செய்யது - மழைக்கு ஒதுங்கியவர் இவர் அதுவும் வெட்டவெளியில் நனைவதற்காக, இன்று ஒரு நாள் மட்டும்னும் சொல்லுவார், நெல்மணியிடம் அன்பாக இருப்பார். ஜீவகாருண்யம் பற்றி சொல்கிறார்.

சாய்ரபாலா - கடல் புறாங்க இவரு, காதலின் காதலன் என சொல்லும் இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னை என்னாக்கியவன், இப்படி பண்ணாதான் லவ்-வுன்னு சொல்றாரு. இவர் கண்ட கனவு எப்படி இருக்கு.


இன்னும் இன்னும் வரும் - தினம் வாருங்கள். பார்த்துட்டு சும்மா போகக்கூடாது

1) ஓட்டு போடனும்

2) பின்னூட்டனும்

3) அறிமுக நாயகர்களின் வலைகளையும் பார்வையிடுங்க புடிச்சிருந்தா அவங்களுக்கும் பின்னூட்டுனும்.


--- இன்னும் விரியும்

மேலும் வாசிக்க...

அறிமுக(ப்) படலம் ... I







My Photo



பி.கே.பி வழிதான் ப்லாக் என்பதை அறிந்தேன். நாமும் தொடங்களாமே (அதன் தொழில் நுட்பத்தை அறியும் நோக்கில்) என்று துவங்கி வைத்தேன். ஆரம்ப காலங்களில் வலையில் கிடைத்த தகவல்களை சுட்டியுடன் போட்டு வெளியிட்டேன்.

இப்படித்தான் எமது வலைப்பயணம் துவங்கியது இனி …

நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்,

நான் அறிமுகப்படுத்தும் சிலர் ...

இராகவன் - பின்னூட்டம் மட்டுமே அளித்து எல்லோரையும் ஊக்குவித்தவர். இவர் ஒரு நைஜீரியா வரவு. பின்னூட்டம் அளிப்பதில் உள்ள தர்மத்தை பட்டி தொட்டிகளுகெல்லாம் புரியும்படியான பதிவு ஒன்று போட்டு அசத்தி இருப்பவர். இவரின் சமுதாய நோக்கமும் அதை நடத்தி செல்லும் தார்மீக பொறுப்பையும் பார்த்து அசந்து போனேன். இதோ அவரின் பதிவு உங்களின் பார்வைக்காக.

ஜீவன் – இவர் கவிஞராக அறிமுகம் செய்யப்படவேண்டியவர், அவருடைய பதிவுகளுக்கு அநேகமாக முதல் வாசகனாக நான் இருப்பேன். தாய் பற்றி அவர் சொல்லியிருப்பதை பாருங்கள், தாய் தந்தால் கசப்புக்கூட இனிப்புதான் இவருக்கும். தாயுமானவனாய் – இது மிகவும் பிடித்த ஒன்று.

பின்னூட்ட சூறாவளிகளில் இவரும் ஒருவர். தமிழுக்கு தோழியாக அறிமுகமாகும் இவரின் அனுபவம் பயப்படாம பாருங்க, அம்மா பற்றி சொல்லி இவர் விடும் கண்ணீர்

மருத்தவ(ச்) சேவை செய்யும் இவர், நன்றாக தேநீர் விருந்து வைப்பார், இடுப்பு எலும்பு பற்றிய அறிமுகம் பாருங்கள். தாய்(ப்) பால் மட்டுமல்ல தமிழ்பாலும் முக்கியம் என கூறியதை பாருங்கள்.

கேளுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க டவுட் இவர் வலையின் வரவேற்பு பலகை. அழகரே வந்து கவிதை சொல்லுவார் பாருங்களேன். இவருக்கு ஒரு பியுட்டில் புல் பாட்டி இருக்காங்க. இவங்க வீட்டு சிட்டுக்குருவியிடம் அறிமுகமாகுங்கள்.

--- இன்னும் விரியும்

.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது