09-11-2009ல் தொடங்கும் வாரம்

இந்த வார ஆசிரியர்

சுபா


என் உலகம்

நளபாகம்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

முத்துலட்சுமி - சிறுமுயற்சி

பொன்ஸ் பக்கங்கள்

பதிவுத் தொகுப்புகள்

நன்றி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines
வலை அலங்காரம், துணைக்கருவிகள்

Saturday, January 31, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - III

Sathya
சத்தியா – இவர் அதிகம் forumங்களில் எழுதுவார் அதுவும் ”நிசப்தமாக”. wordpress கவிஞர் இவர். என் தாயுமானவனே! எதை மறக்க சொல்கிறாய் என கேட்கிறார், இந்த உலகத்தில் யாரழுது யார் துயரம் மாறும்…?

ப்ரதீபா – என் இதய வாசலில் உன் சப்தம் கேட்கிறது என்று கவிதையாய் வரவேற்பு. மறந்துவிட்டாயா கொடுமைக்காரா...! மெளனங்கள்....கலையட்டும்.

காயத்ரி – பிரிவையும் நேசிப்பவர். இவர் காதல் காலங்களில் இதயத்திருடனோடு மௌன மொழியில் பேசுவார்.

லோகுவின் மறவாதே கண்மணி - கண்மணிக்கு.. இவரோட . . ல் த கா சை ஆ பார்த்து பொறாமை.. கொள்ளாதீர்கள்

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

23 comments:

RAMYA said...

hi, me the first??

RAMYA said...

இருங்க படிச்சிட்டு வாரேன் !!!

அபுஅஃப்ஸர் said...

அப்பாடா.. பின்னூட்டத்திலே முதல் ஆளா வந்தாச்சி..

இதுலே என்னா ஒரு சந்தோஷம்...

எல்லோருமே எனக்கு புதியவர்கள்..

படித்துவிட்டு வருகிறேன்

அபுஅஃப்ஸர் said...

சரி சரி இருந்தாலும், பெரியவாள்... வருகிற வாரத்தின் வலைச்சரத்தின் ஆசிரியர்..ரம்யா முதலிடம் விட்டுக்கொடுக்கப்பட்டது

Thooya said...

:)

RAMYA said...

//விடியல்களை எழுப்பி
பகல்களை விரட்டி
பொழுதுகள் சாய்ந்து
ஆண்டொன்று முடிந்து போகும்
அந்த இரவின் மடியில்…
//

சத்தியா அருமை அருமை
அருமையான ஒரு கவிதாயினியை
ஜமால் எனக்கு ஆறுமுகப் படுத்தி
இருக்கிறார்

நன்றி ஜமால்

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
சரி சரி இருந்தாலும், பெரியவாள்... வருகிற வாரத்தின் வலைச்சரத்தின் ஆசிரியர்..ரம்யா முதலிடம் விட்டுக்கொடுக்கப்பட்டது

//


ஹா ஹா ஹா ஹா ஹா

அபுஅஃப்ஸர் said...

ப்ரதீபாவின் வரிகளில்..
நினைவை நனவாக்கும் வரிகள்
//என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!!
//

அபுஅஃப்ஸர் said...

//அங்கே…
இயந்திரப் பறவைகளின்
எச்ச வீச்சில் விழும்
குண்டுகளுக்கும்…
போர்ப்பறை முழங்கி விழும்
செல்களுக்கும் நடுங்கி…

முகவரியைத் தொலைத்த முகங்களாய்
எந்தப் பதுங்கு குழியில்
பதுங்கிக் கிடப்பார்களோ…?
//

சத்யாவின் வரிகளில் போர் முனையின் எழுச்சி

அபுஅஃப்ஸர் said...

லோகு இவர் எனக்கு புதியவர்..

//ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.
//

இவர் காதலுக்காகவே உருகுகின்றார்

RAMYA said...

அறிமுகம் ஆனவர்கள் அனைவருக்கும்
எனது அன்பான வாழ்த்துக்கள்

RAMYA said...

நல்ல பல பதிவர்களை அறிமுகப் படுத்திய ஜமாலுக்கு என் வாழ்த்துக்கள் பல

ஜோதிபாரதி said...

aam arumai!

ஆதவா said...

இது பல வலைப்பதிவர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். தொடர்ந்து படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்..

அன்புடன்
ஆதவன்

நிஜமா நல்லவன் said...

Ullen sir..:)

abi said...

காயத்ரி மட்டும் தெரியும்!!!
ல் த க சை ய-- பக்கம் போய் இருக்கிறேன்...

thevanmayam said...

புதிய பதிவர்கள் அருமை..

புது வலை! புது பதிவர் !!கலக்க(றே)றீங்க (சந்துரு!!!) ஜமால்!!!

தேவா.....

அ.மு.செய்யது said...

உள்ளேன் ஐயா...

அ.மு.செய்யது said...

எனக்கு இந்த நால்வருமே புதியவர்கள்.அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க
நன்றி ஜமால்..

அ.மு.செய்யது said...

//கடவுளுக்கு தினமும்
சேவை செய்யும்
ஒரு நல்ல பக்தனை போல..
தன் தாயை
தன் நெஞ்சில் தாங்கும்
உண்மையான மகனை போல..
உனக்கான ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்ய
ஆசைப்படுகிறது என் காதல்.//

லோக நாதனின் வரிகளில் என்னைக் கவர்ந்தவை...

அ.மு.செய்யது said...

//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு
உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன
//

காய‌த்ரியின் "காத‌ல் கால‌ங்க‌ளில்" க‌ண்டெடுத்த‌ முத்துக்க‌ள்...அருமை.

ரொமான்டிக் க‌விஞ‌ரோ !!

அ.மு.செய்யது said...

சத்தியாவின் “நிசப்தம்” வலைதளம் வித்தியாசமாக ஆனால் அழகாக இருக்கிறது.

விதி வரைந்த கோலங்கள் 6 பாகங்களாக பதிவிட்டுள்ளார்.அத்தனையும் அருமை.

புதியவன் said...

ப்ரதீபா, காயத்ரி மற்றும் லோகு இவர்கள் மூவரும்
எனக்கு அறிமுகமானவர்கள் தான்...

சத்தியாவின் வலைப்பூ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஜமால்...

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டு
தமிழ் திரட்டிகளின் தொகுப்பு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

திரட்டி மட்டுமல்ல...
ஓடைகளால் ஒரு வலைவாசல்!

அண்மைய மறுமொழிகள்

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

மகளிர் சக்தி