
பிளாகரக்கு வந்த பிறகு மோசமாக தமிழ் பேசுவதாக அதாவது நல்ல தமிழ் அல்லாது கொச்சை தமிழ், வீட்டில் பேச்சு வழக்கில் இல்லாத தமிழ் பேசுவதாக பழைய நண்பர்களும், என் கணவரும் சொல்ல ஆரம்பித்தார்கள். குறிப்பாக சில வார்த்தைகள் பேசும் போதும் என் கணவரின் கோபத்திற்கு ஆளாவேன். வீட்டில் அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசி பழக்கமில்லை, ஏன் என் நண்பர்களுடன் கூட பேசி...
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம், திரு.சீனா அவர்கள் எங்களை வலைச்சரத்தை தொடுக்க அழைத்திருக்கிறார். அவருக்கு முதலில் எங்களுது நன்றி. அழைக்கும் போதே வானமே எல்லை’ ன்னு சொல்லிவிட்டார். இதில் அதிக சந்தோஷப்பட்டது அணில். அதனால் பீட்டர்தாத்ஸ்’ க்கும், எனக்கும் அது என்ன ஆட்டம் போட போகுதோன்னு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. கொஞ்சம் அதட்டி உருட்டி அமைதியா இருக்கனும்,...
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வார காலமாக நண்பர் கைப்புள்ள ஆசிரியராகப் பொறுப்பேற்று பதிவர்களை அறிமுகப்படுத்தி - விளக்கமாக பதிவுகள் இட்டு - பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றி விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி நன்றியுடன் வழி அனுப்புகிறோம்.இன்று தொடங்கும் இவ்வாரத்திற்கு கவிதா பொறுப்பேற்கிறார். அவருக்குத் துணையாக அவரது செல்ல அணில் குட்டியும் பீட்டர் தாத்தாவும் இருக்கிறார்கள். அவர் பார்வைகள் என்னும் வலைப்பூவினில் அவரது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்....
மேலும் வாசிக்க...
1960களில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் வி.குமார். கே.பாலச்சந்தர் அவர்களின் பல படங்களுக்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கியவர் இவர். மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள் முதலிய பேர் பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். கேபி- வி.குமார் கூட்டணியில் வெளிவந்த ஒரு திரைப்படம் "வெள்ளி விழா". இத்திரைப்படத்தில் "காதோடு தான் நான் பாடுவேன்" என்று மெல்லிய husky குரலில் திரையில் ஜெயந்திக்காகப்...
மேலும் வாசிக்க...
"முந்தி முந்தி விநாயகரேமுப்பத்து முக்கோடி தேவர்களேவந்து வந்தெம்மை பாருமையாவந்தனம் வந்தனம் தந்தோமையாவந்தனம் வந்தனம் தந்தோமையாவானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கெரகம்பூமியில எடுத்துவந்தேன் தலையில நான் கரகம்ஊருலகம் சுத்தி வரும் உத்தமபாளையம் சரகம்உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கலங்கும்"எதுக்கிப்போ கரகாட்டக்காரன் படப் பாட்டு? விநாயகருக்கு வணக்கம்னு வெச்சிப்போமே. இந்தப் பாட்டுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னு கண்டுபிடிச்சி...
மேலும் வாசிக்க...
ஒத்துக்கறேங்க...வலைச்சரம் தொடுக்கறது ஒன்னும் சுலபமான காரியம் இல்லைங்க. ஏற்கனவே படிச்ச பதிவுகள் தானே...சுலபமாத் தேடி எடுத்துடலாம்னு நெனச்சேன். ஆனா படிச்சப்போவே பிட் எடுத்து வச்சிருக்கனும் போலிருக்கு. அடிமனசுல தங்கியிருந்த அந்த பதிவுகளைத் தோண்டி எடுக்கறதுக்குள்ள பெரும்பாடா போயிடுச்சு. பழைய நினைவுகளை எல்லாம் அசைபோடுறதுன்னா ஒரு சுகம் தானே. அந்த சுகத்தை நமக்கு அள்ளிக் கொடுத்த சில பதிவுகளை வரிசை படுத்தறேன்.கடந்த கால நினைவுகள்ல, அதிகப்...
மேலும் வாசிக்க...

கேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். ...
மேலும் வாசிக்க...
வணக்கம். மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு என்னை வலைச்சர ஆசிரியராக இருக்குமாறு சீனா ஐயா அழைப்பு விடுத்திருந்தார். முதலில் அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.கைப்புள்ள எனும் புனைபெயரில் எழுதிவரும் என்னுடைய பூர்வாசிரமப் பெயர் மோகன்ராஜ் என்பது. Kaipullai Calling...எனும் என்னுடைய சொந்த வலைப்பதிவிலும், வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் என்ற குழு வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன். 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே அருமை கூல்ஸ் கார்த்தி ஒரு வார காலமாக ஆசிரியப்பணியினை சிறப்பாகச் செய்து இன்று விடைபெறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் பணியினை நிறைவேற்றி இருக்கிறார். பதின்மூன்று பதிவுகள் இட்டிருக்கிறார். பதினெட்டு பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது சிறந்த பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் மகிழ்வுடன் மனநிறைவுடன் விடைபெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறோம்....
மேலும் வாசிக்க...
வாழ்வின் சுவாரஸ்யமான விசயங்களில் பயணங்களும் உண்டு.....அது ரயில் பயணமோ அல்லது பேருந்து பயணமோ....பல வித்தியாச அனுபவங்கள் வித்தியாச மனிதர்கள் என்று மிக சுவாரஸ்யமாக இருக்கும்.....அந்த அனுபவங்கள் போல் ஒரு உன்னத அனுபவமாகி விட்டது என் வலைச்சர அனுபவம்.....பல நல்ல நண்பர்களை அடையாளம் காட்டியது...ஜமால்குடந்தை அன்பு அண்ணன்ரம்யா அக்கா...நிலா அம்மாபார்சா குமாரன்கோமா அக்காகணினி தேசம்மற்றும் பலர்....அவர்களுக்கு என் நன்றிகள்....உண்மையை சொல்ல...
மேலும் வாசிக்க...
இவை கண்டிப்பாக மூளைக்கு வேலை தரும் முயற்சியுங்களேன்....1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysorepak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த...
மேலும் வாசிக்க...
இது நான் முயற்சித்த சயின்ஸ் fiction வகை கதை.... அவரை காப்பாத்தனும்...இந்த கதை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது...எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல்...
மேலும் வாசிக்க...
சர்தார் ஜிகள் மீது எனக்கு மிக மதிப்பு உள்ளது...இந்த சம்பவம் அபியும் நானும் படத்தில் சொல்லபட்டாலும் நான் படம் வருவதற்கு முன்பே சர்தார்கள் பற்றி சொல்லிவிட்டேன்.....(இங்கே உள்ளது)ஏழு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நண்பன் மற்றும் அவன் நண்பர்கள் நம் தலைநகரத்தை சுற்றி பார்க்க ஒரு டாக்ஸி அமர்த்தி கொண்டு சுற்றி பார்த்துள்ளனர்...அப்பொழுது அவர்களின் பேச்சு சர்தார்களை பற்றி திரும்பியது,அவர்களை வைத்து செய்யப்படும் காமெடிகளை சொல்லியவாறு...
மேலும் வாசிக்க...

பலமுறை நான் சிலவற்றை படித்து மண்டை காய்ந்தது உண்டு...நீங்களும் அவற்றை பாருங்கள்...."யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"நான் சமிபத்தில் IQ என்று தலைப்பிட்ட ஒரு பேஜ் உள் சென்று மண்டை காய்ந்த அனுபவம் இங்கே....அதில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே....எப்படி நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கியை ஒரு பிரிட்ஜ் க்குள் அடைப்பிர்கள்?இந்த கேள்விக்கு...
மேலும் வாசிக்க...
இது நான் எழுதியதில் எனக்கு பிடித்த ஒன்று..."வந்தாரை வாழவைக்கும் சிங்கார பூமி சென்னை" என்றொரு பெயர் உண்டு,அந்த சென்னைக்கு ,அடையாளம் தேடி கொள்ளும் பொருட்டு வரும் எண்ணற்ற இளைஞர்களின் முகவரியாக அன்று முதல் இன்று வரை இருப்பது "triplicane"என்று செல்லம்மாக அழைக்கப்படும் "திருவல்லிகேணி".வேலை,கல்யாணம் என்று ஆகி சென்னையின் இன்ன பிற இடங்களில் செட்டில் ஆகும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த இடம் triplicane.திருவல்லிகேணி ஒவ்வொரு காலையும்...
மேலும் வாசிக்க...
நேற்று கொஞ்சம் அதிக ஆணி காரணமாக எழுத முடியவில்லை , சீனா அண்ணன் மன்னிக்கவும்.....என் பொறுப்பை நான் சரிவர செய்யவில்லையோ என்று எனக்கு நேற்று சற்றே கவலையாக இருந்தது ,பல மாதங்களுக்கு முன்பு (மூணு மாசம்......) சின்னபைய்யன் சார் என் பெயரை நம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது நான் மிகவும் மகிழ்ந்தேன், இன்று நானே ஆசிரியர் ஆவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை (பீலிங்க்ஸ்)...இங்கே ச்சின்னப்பையன் சார் எழுதிய ஒரு தொடர் பதிவு , பல அறிமுகங்கள்உங்களுக்கு...
மேலும் வாசிக்க...

முதலில் இரண்டு " Touching Stories " பார்த்து விட்டு நான் என்னுடைய வலையில் இது வரை போட்ட மொக்கைகள் மற்றும் ஒரு சில நல்ல நகைச்சுவைகள்......முதலில் Touching Stories.....1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........அதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின்...
மேலும் வாசிக்க...
சென்ற பதிவுக்கு பல பின்னூட்டங்கள் போட்டு , நான் நன்றாக எழுதுவது போன்ற மாயையை அல்லதுபிரம்மையை ஏற்படுத்தி விட்டனர் "ராகவன் அண்ணனும் , ஜமால் நண்பரும்.....அவர்களுக்கு என் நன்றிகள் பல.....இன்று ப்ராஜெக்ட் ஆணி கொஞ்சம் அதிகம் என்பதால் சற்றே தாமதமாக....தாமதத்திற்கு மன்னிக்கவும்.....இந்த முறை சென்ற பதிவு பாணியில் சில கவிதைகள்.....(கவித கவித....)"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்புலி சேர்ந்து போகிய...
மேலும் வாசிக்க...