நினைப்பூ பல மனிதர்கள் தொலைந்து போகாமல் இருப்பதே நினைவுகள் தரும் உயிர்ப்பு தான். நினைவுகள் காலத்தைக் கடத்தும் வலிமை உடையவை. சில நினைவுகளை நாம் போற்றி பாதுகாப்போம். அது பின்னால மகிழ்வதற்காகவோ அல்லது திரும்ப கிடைக்காததாகவோ இருக்கலாம். சில நினைவுகளைப் பின்னாளில் தேடி மகிழ்வோம்(அ) வருந்துவோம் என்று அறியாமலேயே மனப்பெட்டகத்தில் பூட்டி வைத்திருப்போம். சில நினைவுகள் மனதில் இனிமையைக் கொண்டுவரும்; சில நினைவுகள் மனதில் வலியைக் கொண்டு வரும்....
மேலும் வாசிக்க...
தமிழ்ப்பூ "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" கல் தோன்றா, மண் தோன்றா காலத்துக்கும் முற்பட்டது என்று கவிகளால் சிறப்பித்துப் பாடப்பட்டு, இன்று உலகளாவிய புகழோடு உலவிவரும் நமது தமிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது தமிழ் மொழி. அன்னைத் தமிழுக்கு என் வணக்கம் கூறி முதல் பதிவைத் தொடங்குகிறேன். தமிழ் இனிமையான மொழி. பொதுவாகத் தமிழ் ஆசிரியர்கள்...
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் வணக்கம்!!! வலைச்சரம் வழியாக பல அருமையான பதிவுகள் எனக்கு அறிமுகம் ஆகி உள்ளன. வலைச்சரம் தொடுக்க அழைத்து ஊக்கமளித்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் எனது நன்றிகள். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் எனது பணியைத் தொடங்குகிறேன். மகிழ்ச்சியாகவோ வருத்தமாகவோ இருக்கும் பொழுது கையில் கிடைக்கும் காகிதத்தில் கிறுக்கி கவிதை/கட்டுரை என்பேன். அதையும் என் தோழியர் படித்து நன்றாக எழுதுவதாகத் தந்த ஊக்கம் தான் என் வலைப்பூவிற்கு...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக செல்வி ஸ்ரீமதி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து - அவர்களின் அருமையான இடுகைகளையும் சுட்டிக்காட்டி, அவசர வேலை நிமித்தம் விடை பெறுகிறார். அவருக்கும் வருகிற ஜூலைத் திங்கள் 12ம் நாள் திருமணம் நடை பெற இருக்கிறது. அவரையும் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வலைச்சரம் சார்பினில் வாழ்த்தி விடை அளிக்கிறோம். நாளை 29ம் நாள் துவங்கும் வாரத்தினிற்கு வலைச்சர...
மேலும் வாசிக்க...
நானும் இங்க இருக்கேன்னு ஏதோ பதிவுகள் போட்டுட்டு இருந்தேன். என்னையும் வலைச்சரம் ஆசிரியராக்கி நானும் என்னைப் போல் பலரும் ஊக்கம் பெற உதவிய சீனா அண்ணாவிற்கு நன்றி.போடுவது படு மொக்கையாக இருந்தாலும், சின்னப் பொண்ணு பாவம் மனசு வெறுத்து போயிடக்கூடாதுன்னு பின்னூட்டமிட்டு மகிழ்வித்த எல்லா அண்ணா மற்றும் அக்காக்களுக்கும் நன்றி.புதிய பலப் பதிவர்களை அறிமுகப்படுத்தனும்ன்னு நினைத்தாலும் கொஞ்சம் வேலை பளுக் காரணமாக சரிவர செய்தேனா எனத் தெரியவில்லை....
மேலும் வாசிக்க...
வலையுலகத்தில் தாராளமாக கவிதைப் போட்டி வைக்கலாம் அவ்வளவு கவிஞர்கள் மலிந்துக்கிடக்கின்றனர். :-)நான் பேசறதெல்லாம் தமிழே இல்ல. இன்னும் கொஞ்சம் நான் நல்லா பேசனும் எழுதனும்ன்னு என்னை நினைக்க வைத்தவர். கொஞ்சும் தமிழில் அழகான பலக்கவிதைகள் பல லேபிளில் எழுதிருக்கார் அத்திவெட்டி ஜோதிபாரதி அண்ணா . அவற்றில் சில புதுக்கவிதைகள் மற்றும் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு.அழகான, மென்மையான கண்களை உருத்தாத ஒரு இனிமையான வலைத்தளத்துக்கு சொந்தக்காரர்...
மேலும் வாசிக்க...
கவிதைகளும், கவிஞர்களும் பத்தி சொல்லனும்னா சொல்லிகிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கும் கவிஞர்கள் மற்றும் அவர்களின் கவிதைகள் பத்தி தான் சொல்ல போறேன்.இவரும் உங்களுக்குத் தெரிந்தவர் தான் ஜி3 . ரொம்ப நல்லா கவிதை எழுதினாலும் கடைய ரொம்ப நாள் மூடியே வெக்கிறாங்க.மழை பெயருக்கு ஏற்ற மாதிரியே ரொம்ப குளிர்ச்சியான கவிதைகள் தர இவங்க ரசனையான அம்மாவும் கூட.. இவங்க போடற அமித்து அப்டேட்ஸ் என்னோட ஃபேவரிட் லிஸ்ட்ல எப்பவும் உண்டு.அடுத்தது இவர்...
மேலும் வாசிக்க...
கவி - கவிதை மற்றும் கவிஞர்கள் இரண்டிலும் நான் ரசித்தவைகள் ரசித்தவர்களை அறிமுகப்படுத்துவதால்...அதென்னவோ சிறுவயது முதலே பாடல்கள் மற்றும் கவிதைகளில் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம். (எழுத இல்ல... படிக்க). நான் அதிகம் விரும்பி வாசித்த புத்தகங்களில் கவிதை புத்தகங்கள் தான் அதிகம். அந்தவகையில் புத்தகம் கிடைக்காத நாட்களில் விருந்தாக அமைந்தது வலைப்பூ கவிதைகள் தான்.அதிகம் யாருக்கும் தெரியாத இவரின் கவி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை தேவதைகள்...
மேலும் வாசிக்க...
வாழ்க்கை பலவகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகைல என்னை எனக்கு அழகா காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த கரையோர கனவுகள் தான். இதை தொடங்கும் போதும் சரி, என் நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு இன்னும் அடங்கினப்பாடில்லை. என் வலைப்பூ ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் தொடங்கினேன்.) கவிதைக்கும்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே கடந்த ஒரு வார காலமாகக் கலக்கிய அருமை நண்பர் வெண்பூ ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றி அறுபது மறு மொழிகள் பெற்று - பல்வேறு வகையான பதிவர்களை அறிமுகம் செய்து - ஏற்றுக் கொண்ட பொறுப்பினை மனதார நிறைவேற்றி இருக்கிறார். அவர் தனது வலைப்பூவினில் இடுகைகள் இடத்துவங்கி ஓராண்டு முடிவடைந்ததை வலைச்சரத்தினில் பெருமையுடன் கொண்டாடினார். ஓராண்டு காலமாக 34 இடுகைகளே இட்ட வெண்பூ வலைச்சரத்தினில் ஒரு வாரத்தில் ஆறு இடுகைகள் இட்டு புதிய...
மேலும் வாசிக்க...
சினிமா.... நம்மோட வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒரு அம்சம். பொழுதுபோக்கு அப்படின்னு சொன்னாலே டிவிக்கு அடுத்து முதல்ல ஞாபகம் வர்ற ஒரு விசயம். வலையுலகத்துலயும் சினிமா மேல அதீத பற்று இருக்குற பலர் இருக்குறாங்க. அதுல நான் பார்த்த சிலரைப் பத்தி இன்னிக்கு சொல்லப் போறேன்.முரளிகண்ணன்:வலையுலகத்துல சினிமான்னு சொன்னேலே உடனே நினைவுக்கு வர்றது நம்ம முரளிதான். 75 வருச தமிழ் சினிமா உலகத்தை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு அலசி நூத்துக்கும் மேல பதிவு...
மேலும் வாசிக்க...
வலைப்பூக்கள் முழுக்க விரவிக்கிடப்பது கதைகளும் கவிதைகளும்தான். நான் சொல்லப்போவது ஒன்றும் வித்தியாசமான கவிதைகளும் அல்ல, எனது லிஸ்ட் பின்நவீனத்துவமும் அல்ல, நான் படித்தவரை எனக்குப் புரிந்த எனக்குப் பிடித்த கவிஞர்களை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.ஜ்யோவ்ராம் சுந்தர்:விகடனில் இவர் கவிதை வந்ததில் விகடனுக்கே கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும். வலையுலகுக்கு வந்த புதிதில் இவர் கவிதைக்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் போட்டு இவரது சக இலக்கியவாதிகளிடம்...
மேலும் வாசிக்க...
ஒருசிலர் கூட பழக ஆரம்பிச்சி ரொம்ப நாள் ஆனப்புறம், வேற எதாவது ஒரு விசயத்தைப் பத்தி பேசிட்டு இருக்குறப்போ, அவங்களுக்கும் நமக்கும் எதோ ஒரு ஒற்றுமை இருக்குறது தெரியும், ஒரே ஊரைச் சேந்தவுங்க, ஒரே காலேஜ்ல படிச்சவங்க இப்படி.. அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே அப்படின்னு நெனப்போம்.இந்த மாதிரி வலையுலக நண்பர்கள்கிட்டயும் எனக்கு ஆச்சர்யப்படுற மாதிரி சில கோ இன்சிடன்ஸ் விசயங்கள் நடந்தது. அந்த நண்பர்களைப் பத்தியும், அவங்க பதிவுகள்ல எனக்கு...
மேலும் வாசிக்க...

இன்னியோட நான் பதிவு எழுத ஆரம்பிச்சி ஒரு வருசம் ஆச்சு.(அப்படியே எல்லாரும் கைதட்டி ஹேப்பி பர்த்டே டூ யூ சொல்லுங்க பாக்கலாம்) :)))பதிவுகளை படிக்க ஆரம்பிச்சு ஒரு ஆறு மாசம் கழிச்சி பின்னூட்டம் போட ஆரம்பிச்சி ஒரு ரெண்டு மாசம் கழிச்சு போன வருசம் இதே நாள்லதான் என்னோட முதல் பதிவை எழுதுனேன் (தமிழுக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சது இந்த நாள்லதான்றதால யாராவது...
மேலும் வாசிக்க...
கடந்த சில மாசங்களா விகடன் ஒரு பக்கக் கதை மற்றும் சிறுகதைகள்ல பதிவர்களோட பங்கு அதிகமாகி இருக்கு. விகடனுக்கு நன்றிகள் சொல்ற அதே நேரத்துல, பதிவர்களுக்கும் பாராட்டுகள் சொல்லணும்ல.இதுவரைக்கும் விகடன்ல வந்த கதைகளோட தொகுப்புதான் இந்த பதிவு. விகடன் ஆன்லைன் வாசகர்களுக்காக விகடனோட லிங்க்கும் குடுத்திருக்கேன்.லதானந்த் அங்கிள் மாதிரி எழுத்துலகுல இருந்து பதிவுலகுக்கு வந்தவங்களை நான் இந்த பதிவுல காட்டலை. பதிவுலகம் மூலமா எழுத ஆரம்பிச்சி இப்போ...
மேலும் வாசிக்க...
"வெண்பூ, நீங்க வலைச்சர ஆசிரியர் ஆயாச்சா?" என்று கேட்கும் நண்பர்களுக்கு, "இதுவரைக்கும் இல்லை" என்பதாகவே பதில் கொடுத்துக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறை சீனா அய்யா கேக்குறப்பவெல்லாம், 'கஷ்டம் ஐயா, இருக்குற பதிவுல போஸ்ட் போடுறதுக்கே நாக்குல நுரை தள்ளுது, இதுல ஒரே வாரத்துல நாளுக்கொரு பதிவா எப்படி போடுறது?'ன்னு நெனச்சிகிட்டு, 'ஒரு மாசம் போகட்டும் அய்யா'ன்னு தள்ளிப் போட்டுகிட்டே இருக்க, அவரும் "கண்டிப்பாக உங்களால எழுத முடியும் வெண்பூ"...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே !கடந்த ஒரு வார காலமாக கவிதை மழை பொழிந்து - கவிஞர்களை அறிமுகப் படுத்தி - எட்டு இடுகைகளிட்டு ஏறத்தாழ நூறு மறு மொழிகள் பெற்று , கலக்கிக்கொண்டிருந்த அருமை நண்பர் அக நாழிகை என்ற பொன்.வாசுதேவன் தன் பணியினைச் செவ்வனே செய்த மன நிறைவினில் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைக்கிறோம்.நாளை 15ம் நாள் சூன் திங்கள் 2009 முதல் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்க வருகிறார் அருமை...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் சில கவிதைகளையும், பதிவர்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அளித்த திரு.சீனாஅய்யா அவர்களுக்கு என் அன்பும் வணக்கமும். நான் முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யாததாகவே உணர்கிறேன். கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.'அகநாழிகை' பொன்.வாசுதே...
மேலும் வாசிக்க...
எந்த படைப்பும் படைப்பாளியில் கைகளில் வெறும் சொற்களின் கோர்வையாக தான் படைக்கப்படுக்கின்றது. என்ன பாடுபொருளாக இருந்தாலும் படைப்பாளி தன் சொற்களை எண்ணத்திலிருந்து விரல்வழி உதிர்க்கும் வரை தான் அது அவன் படைப்பாகிறது பின் அது பொது உடைமையாகிறது. ஒரு கவிஞனின் படைப்பு சொற்சிற்பமாவது வாசகரின் அனுபவ நுகர்வினால் மட்டுமே. புது கவிதைகள் மற்றும் நவீன கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னோடான அனுப்பவத்தின் மீள்நீள்வாக தோற்றம் பெறுகையிலேயே...
மேலும் வாசிக்க...
இயல்பெழுச்சியுடன் யதார்த்த தளத்தில் இயங்குகின்ற கவிதைகள் பெரும்பாலும் பிடித்து விடுகின்றன. சில கவிதைகளின் பொருளை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் படித்ததும் ஒரு உணர்வு தோன்றும். கவிதை மனதால் உணர்ந்து இரசிக்கப்பட வேண்டும். புரிதல் புரியாமை என்பது வாசிப்பவரின் வாழ்வனுபவம் சார்ந்தது. ஒரு கவிதையைப் படித்தவுடன் எழுதியவருக்கும் வாசிப்பவருக்கும் இடையே ஏற்படும் உணர்வு உறவுநிலையே கவிதையின் புரிதலை அளிக்கிறது.இன்று சில கவிஞர்களின் கவிதைகளைக்...
மேலும் வாசிக்க...