07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 7, 2009

மலர் கண்காட்சி

மகாகவி பாரதியின்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துனின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


இப் பாடலையும்


சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி,உயர்ந்தமதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிரெ முடைய நெஞ்சு வேணும் இது
வாழும் முறைமையடி பாப்பா”


மற்றும் குறளில்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”


இவற்றிற்கு இணங்க நாமும் நம் சந்ததியினரும் வாழ்வோமாக!

இன்றையப் பணியை இனி துவங்குகிறேன்

வலைப்பூவில் கவிதைப்பூக்களை தூவி வந்த என்னை வலைப்பூக்களை வலைச்சரத்தில் கவிதைச் சரங்களாய் தொடுக்கச் சொல்லி அழைத்தீர்.. நட்பு மலர்களை நல்ல மனங்களை நறுமணம் தூவும் அவர்கள் நல்லெழுத்துக்களை நானிங்கு தருவேன் என்ற நம்பிக்கையில் இம்மி பிசகாது இயன்ற அளவு இனிதே அளிக்க முயல்கிறேன்....



தமிழகத்தின் தலை நகரம் என்று சொல்லும் போது மனக்கண்ணில் சென்னையும் அதன் முக்கியத்துவமும் அங்கு முதலிடம் வகிப்பவையும் நம்முள் ஒரு கணம் வந்து போகும் என்பது மறுக்கப்படாத உண்மை....சென்னையின் சிறப்பு ஆசியாவின் இரண்டாவது பெரிய அழகிய கடற்கரை மெரீனா...அடுத்து அங்கு அங்கம் வகிக்கும் சிலைகள் அண்ணா எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பொழுது போக்கிடங்கள் எம்.ஜி.எம் கிஷ்கிந்தா வி.ஜி.பி மாயாஜாலம் திரை அரங்குகள் டி.நகர் பாண்டிபஜார் கோடம்பாக்கம்
லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இப்ப ஏன் இந்த உலகம் அறியா உண்மைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.....

வலைப்பூ என்று சொன்னால்.......கண்முன் மலரும் தலங்கள் பதிவுகள் எல்லாம் இப்படித்தான் மேற்கூறியதைப் போல சிறப்பு வாய்ந்தவை. இவைகளைத்தான் நான் இனிவரும் ஆறு நாட்களுக்கு சொல்லப் போகிறேன்...மேலே சொன்ன இடங்கள் பார்வைக்கு விருந்து நான் சொல்லப் போவது எல்லாம் அறிவுக்கும் சிறந்த கருத்துக்களுக்கும் சில தெளிதலுக்கும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவைகள் பதிவுகள் மட்டுமல்ல அதை புணையும் நண்பர்களும் தான். இவர்கள் எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே......













தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை கோவம் தைரியம் பேயிடம் பயம் வலி வாழ்க்கை இப்படி இன்னும் அடுக்கலாம்.ஆதரவற்ற முதியோர்களுக்கும்,ஏழைகளுக்கும் இவர் இயன்ற அளவு உதவியும் தொண்டும் ஆற்றி வருகிறார்.எதிர்காலத்தில் இவர் சுயமாக தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவவுள்ளார்.இதன் பால் இவர் மேல் எனக்கு தனி மரியாதையும் மதிப்பும் உண்டு.ஒன்னாம் நம்பர் அரட்டைப் பேர்வழியும் கூட... இந்த அபூர்வ பெண்ணைப்பற்றி.....ஆம் இவர் என் முதல் அறிமுகம் காரணம் இவரோட தலத்தின் பெயரே ஒரு உற்சாகம் ஊக்குவிக்கும் பெயர் ஆதலால்.....இவரின் பதிவில் குறிப்பிட்ட ஒரு அம்சம் மட்டுமல்ல அனைத்தும் அரங்கேறும் கதை கவிதை வாழ்த்து நகைச்சுவை கருத்தாழமிக்க எண்ணம் இப்படியே இவர் அலசாத விஷயங்களே இல்லை..இவருடைய பதிவில் கேள்விபதிலும் முதியோர் இல்லம் என்ற பதிவும் என்னை மட்டுமல்ல அனைவரையும் வெகுவாக ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை......இப்போது புரிந்திருக்கும் அவர்WILL TO LIVE ரம்யா......

ஆதரவற்ற குழந்தைகளும் - முதியவர்களும்!!
ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!
















நல்ல மனிதருக்கும் மனிதத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.இன்று இங்கு என்பால் ஏற்படும கவிதை கொடுமைகளுக்கு இவர் தான் காரணம் ஆம் இவர் தான் எனக்கு வலைப்பூ என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய ஆசான்.புகைப்படம் எடுப்பது இவருக்கு சிறந்த பொழுது போக்கு.. என் மிகச் சிறந்த நண்பர் இவரை ஒருமுறையாவது கோவப்படுத்தி பார்க்கனும் என்பது என் தலைச்சிறந்த லட்சியங்களில் ஒன்று...புன்னகைப்பூக்கும் பொன் மரம் ஆம் எப்போதும் சிரித்த முகம்.....அமைதியான பேச்சு அப்படின்னா சத்தம் மட்டும் தான் குறைவு..என் நேரமும் கேலியும் கிண்டலும் தான் அதே சம்யம் இவர் எழுத்துக்களில் ஆழமான கருத்தும் சிந்தனையும் அதில் அடங்கியிருக்கும்.பல தலங்கள் வைத்திருக்கிறார்.நாமக்கல் சிபி மா நக்கல் சிபி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுவார் அவர் பதிவில் சில இங்கு
பிதற்றல்கள்
மனமும் நினைவும்!

சௌம்யாவுடனான ஓட்டப்பந்தயம்

நான் இந்தியன் இல்லை!




இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் அனைவர் மனதிலும் அன்பின் பால் நட்பாய் சகோதரனாய் நேசமாய் கனிவாய் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை... அனைத்து பதிவர்களுக்கு பின்னுட்டம் இடுவதில் இவருக்கு நிகர் இவரே.கவிதை,கதை,கட்டுரை,பொது,மருத்துவம்,கணினி என அனைத்திலும் வலம் வருபவர்.எழுத்தோசையின் வளர்ச்சியில் இவருக்கு மிக முக்கிய பங்குண்டு..தன் நண்பர்களுக்கெல்லாம் எழுத்தோசையை அறிமுகம் செய்து இன்று அவர் அதில் பெருமிதம் கண்டுவிட்டார் என்றே சொல்லலாம்..அனைவரையும் தென்றலாய் வருடுபவர்.... சமீபத்தில் கதைக் களத்தில் குதித்து கருப்பு ரோஜாவை அறிமுகப் படுத்திய சிரிப்பு ராஜா இவர் ஆம் புன்னகையின் இருப்பிடம் இவர் இதழ்கள் எனச் சொல்லலாம்........ கற்ப்போம் வாருங்கள் என்று நட்புடன் நேசக்கரம் நீட்டும் ஜமால்
இவரது பதிவில் என்னை கவர்ந்தது
இரவிலும் உதிக்கும் வானவில்லே
தேடல்.
அறிமுகமல்ல … அறியும் முகம்















தாயின் மடியில் பிள்ளைகள் தவழ்வது இயல்பு...இங்கோ நேர் எதிர் மாறாய் தமிழ்த் தாய் இவர் நாவில் தவழ்ந்து விளையாடுகிறாள்..உவமை கூற எடுத்துக் காட்ட பதிவு சொல்ல என இவர் எதைத் தொட்டாலும் கையாள்வது தமிழைத் தான்..நீர் சிந்தும் வானத்தை சந்தோஷத்தின் மிகுதியில் தேன் சிந்துதே வானம் எனச் சொல்வோம் தேன் சிந்தும் தமிழை தான் சிந்துபவர்.இவரால் தமிழ் தழைத்தோங்கி மேலும் செழித்தோங்குகிறது என்றால் அது மிகையாகாது தமிழில் மட்டும் அல்ல கனிணி பற்றிய மென்ப்பொருள் நுட்பத்திலும் இவருக்கு நிகர் இவரே தமிழ் பேச தயங்கி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தற்கால இளைய சமுதாயத்தினர் மத்தியில் கற்கால தமிழை இக்காலம் வளரச் செய்வதில் இவர் பெரும் பங்காறறுகிறார்.இவரது படைப்புகள் பல பலத்தலங்களில் வெளிவந்துள்ளது.என்னை வியக்கச் செய்த பதிவர்களில் தமிழ் மேல் நான் கொண்ட ஈர்ப்பால் இவருக்கு தான் முதல் இடம்.இவர் படைப்புகளில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சிறந்தது என சொல்லமுடியாது.அத்தனையும் செந்தமிழின் தமிழரின் சிறப்பையும் வாழ்வியலையும் சொல்லும் பதிவுகளே. இவர் தான் வேர்களைத்தேடி குணா.வெறியாட்டு இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்


வெறியாட்டு


விட்ட குதிரையார்


புள்ளோப்புதல்











இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்.துறு துறுவென்று என் நேரமும் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவர்...கும்மித் திலகம் பின்னுட்டம் இடுவதிலும் இவருக்கு நிகர் இவரே... நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...தங்கமணியை உயிராய் நேசிக்கும் ரங்கமணி அவருக்காக பல கவிதைகள் எழுதியுள்ளார்... இவருடைய பிறந்த நாளை எழுத்தோசையில் பதிவாய் இட்டதுக்கு நன்றி கூறி ஒரு பதிவிட்டு எனக்கு பெருமை சேர்த்து கண்ணீர் மல்க செய்தார்.. நட்பே உனக்கு இத்தனை வலிமையா?எழுத்தோசையின் வெகு குறுகிய வளர்ச்சிக்கு இவர் மிகப் பெரிய காரணம் 32 கேள்விகள் தொடர்பதிவுக்கு அழைத்து என் எழுத்துக்களை மேலும் பிரபலமாக்கியவர் இவர்.இவருடைய பாராட்டுக்குரிய பல பதிவுகள் காணாமல் போனது துரதுஷ்ட்டம் இவருடைய தற்போதிய எல்லை இல்லா சந்தோஷம் புதுவரவான உறவு இவர் மகள் அஃப்ஷின். என் உயிரே என இவர் அழைப்பது அவர் உறவுகளை.... அபுஅஃப்சர் அவர் மகளுக்காக இவர் எழுதிய பதிவே இங்கு சிறந்த பதிவாக அறிமுகபடுத்தபடுகிறது.
என் குட்டி தேவதை
வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை
இடி! மின்னல்!!





பிரியம் இவர் உடன் பிறப்பு.குறுகிய காலத்தில் பிரபலமானதோடு அல்லாமல் 100பதிவுகளையும் கடந்து விட்டார்......திரைபடங்களில் குடும்பப் படம்,கலைப் படம்,கமர்ஷியல் படம், நகைச்சுவை படம்,பொழுதுபோக்கு படம் இப்படி வகைகள் இருப்பது போல் குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு திரைப்படம் போன்றது இவருடைய வலைப்பூ. என் செல்ல மகள் சந்தியா இவருடைய விசிறி காலையில் அம்மா இன்று அவர் என்ன பதிவு போட்டு இருக்கார் என்று கேட்டு அதை மட்டும் அவசியம் அன்றாடம் நோட்டம் விட்டுவிடுவாள்..இவர் ரசிகையாவதற்கு இன்னோரு உள் நோக்கம் அவளும் விஜய் ரசிகை..இவ்ருடைய வித்தியாசமான பதிவுகள் அனைத்தும் அனைவரை கவர்ந்தது என சொன்னால் மிகையாகாது.அதில் அசையும் சொத்து என்று ஒரு கவிதை வியர்வையின் சிறப்பை சொல்லியிருப்பார் மிகவும் சிறப்பாக இருக்கும் அந்த பதிவு மற்றும் அதை எனக்காக என்று அவர் சொன்னது இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு... ப்ரியமுடன் வசந்த் பெயருக்கு ஏற்றாற் போல் பிரியமானவர்
(அசையும் சொத்து) வியர்வை
சில கிடைக்கலத்துவங்கள் சீரியசாக
நூறு ரூபாய்
நான் தமிழக முதல்வரானால்.....














உறுதி திடம் வலிமை என அனைத்திலும் சக்திவாய்ந்தவரே.இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்.எனக்கு சகோதரியும் தோழியும் ஆவார்.. நம்மிடம் உரிமை எடுத்து பழகும் இனியவர்..கோவம் இவருக்கு மணிமகுடம் அதை மறந்து மீண்டும் இயல்பாய் பேசுவது இவர் குழந்தைத் தனம்..அரசியல் கவிதைகளில் அனல் பறக்கும்.அநீதியை துணிந்து எழுதுவதில் இவருக்கு மட்டுமே சக்தி..ஆம் அதர்மத்தை கண்டால் வெகுண்டெழுவார் இவரை கண்டால் எனக்கே ஆச்சிரியம் பல விஷயங்களில் நாங்கள் ஒருமித்த கருத்துக் கொண்டவர்கள் நாங்கள் அறியாமலேயே..இவருடைய எண்ணிலடங்கா பதிவுகள் இளமை விகடனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....இவர் கவிதைகளில் நல்ல தமிழ் சொற்கள் நடமாடும் பெயருக்கு மட்டும் தான் புறா...இவர் வெகுண்டால் வேங்கை... சக்தி வீட்டுப்புறா என்ற வலைப்பூவை கொண்ட இவர் பெயருக்கு ஏற்றாற் போல் சக்தி தான்.இவர் எழுதியதில் சில இங்கு


இனியேனும் நெற்றிக் கண்ணை திறந்துவிடு....


என் மனதின் குரல்

இன்று இத்தோடு நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்.

173 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வலைச்சரம் ஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. அருமையான கலெக்ஷன்..

    அசத்துங்க..அசத்துங்க..!!!

    இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  4. பிறகு படித்து விட்டு எழுதிகிறேன் தோழி !!

    ReplyDelete
  5. //இன்று இங்கு என்பால் ஏற்படும கவிதை கொடுமைகளுக்கு இவர் தான் காரணம் ஆம் இவர் தான் எனக்கு வலைப்பூ என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய ஆசான்.//


    அடப்பாவி மாமா!! நீதானா இந்த கொடுமைக்கு காரணம்..

    இத கேக்க ஆருமே இல்லியா?

    ReplyDelete
  6. ரங்கன் said...
    //இன்று இங்கு என்பால் ஏற்படும கவிதை கொடுமைகளுக்கு இவர் தான் காரணம் ஆம் இவர் தான் எனக்கு வலைப்பூ என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய ஆசான்.//


    அடப்பாவி மாமா!! நீதானா இந்த கொடுமைக்கு காரணம்..

    இத கேக்க ஆருமே இல்லியா?

    அவரை எதாவது சொன்ன அடுத்த கவிதை உனக்குத் தான் என்ன எப்படி வசதி....

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    அருமையான
    அழகான தொகுப்பு

    ReplyDelete
  8. படிக்க படிக்க
    மூச்சு முட்டுகிறது

    ReplyDelete
  9. சுட்டி கொடுப்பதில் தவறு இருக்கிறது. சரி செய்யுங்கள் தமிழரசி.

    ReplyDelete
  10. $anjaiGandh! said...
    சுட்டி கொடுப்பதில் தவறு இருக்கிறது. சரி செய்யுங்கள் தமிழரசி.

    அப்படியா? சுட்டிக்காட்டியதற்கு நன்றி சரி செய்து விடுகிறேன்பா...

    ReplyDelete
  11. $anjaiGandh! said...
    சுட்டி கொடுப்பதில் தவறு இருக்கிறது. சரி செய்யுங்கள் தமிழரசி.

    அப்படியே எதில் எனக்குறிப்பிட்டால் எளிதாக இருக்குங்க....

    ReplyDelete
  12. ரங்கன் said...
    அருமையான கலெக்ஷன்..

    அசத்துங்க..அசத்துங்க..!!!

    இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு வாழ்த்துக்கள்..!!

    மெய்யாலுமா? ரங்கா....

    ReplyDelete
  13. RAMYA said...
    பிறகு படித்து விட்டு எழுதிகிறேன் தோழி

    அப்படியே ஆகட்டும்மடி பெண்ணே....

    ReplyDelete
  14. இரண்டாம் நாள் வாழ்த்துகள் தமிழரசி. இன்று அறிமுகப்படுத்தியவர்கள் எல்லாரும் நமக்கு முன்பே தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள்

    அருமையான
    அழகான தொகுப்பு

    ஹைய்யோ இந்த ரிசல்ட் காகத்தான் வெயிடிங் சந்தோஷம் திகழ்....

    ReplyDelete
  16. குடந்தை அன்புமணி said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள் தமிழரசி. இன்று அறிமுகப்படுத்தியவர்கள் எல்லாரும் நமக்கு முன்பே தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ஆம் நான் இந்த இடத்தை அடைய எனக்கு பாதை வகுத்தவர்கள் இது வெறும் அறிமுகத்தளமாகக் கொள்ளாமல் நன்றி நவிழவும் கொண்டுவிட்டேன் மற்றும் புதிய பதிவர்களும் வரும் நாளில் அறிமுகமாவார்கள்.... நன்றி அன்பு...

    ReplyDelete
  17. திகழ்மிளிர் said...
    படிக்க படிக்க
    மூச்சு முட்டுகிறது

    தண்ணீர் குடித்துவிட்டாவது படித்துவிடவும் பெரிய பதிவா? ஆம் உண்மை அனைத்தும் ஒன்று விடாமல் போட நினைத்தேன் இது ஒரு பகுதி மட்டுமே.....

    ReplyDelete
  18. மிக்க மகிழ்ச்சி தமிழரசி........
    ஒவ்வொருவரையும் பற்றிய தங்கள் அறிமுகம் மிகவும் அருமையாகவுள்ளது....

    சிறு குறிப்பு -
    தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் யாவும் சரியாகத் திறக்கவில்லை.....
    என்ன காரணம் என்று பாருங்களேன்.

    ReplyDelete
  19. எனது பதிவினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.....

    ReplyDelete
  20. முனைவர்.இரா.குணசீலன் said...
    மிக்க மகிழ்ச்சி தமிழரசி........
    ஒவ்வொருவரையும் பற்றிய தங்கள் அறிமுகம் மிகவும் அருமையாகவுள்ளது....

    சிறு குறிப்பு -
    தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் யாவும் சரியாகத் திறக்கவில்லை.....
    என்ன காரணம் என்று பாருங்களேன்.

    அவசியம் சரி செய்கிறேன் குணா

    ReplyDelete
  21. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  22. வந்துட்டேன், படிச்சுட்டு மீன்டும் வருகிரேன். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    என்னையும் என்னுடைய பதிவையும் தெளிவா அழகா அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல‌

    மீதி பின்னூட்டம் பிறகு

    ReplyDelete
  24. ஜெஸ்வந்தி said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
    நன்றி.

    அவசியம் படியுங்கள் இணைப்பில் சில தவறுகள் நேர்ந்துள்ளதால் விரைவில் சரி செய்து விடுகிறேன் பிறகு படிக்கவும்...

    ReplyDelete
  25. நல்ல பதிவுகள் அதர்க்கேற்ற அழகிய பளிச்சிட்டு சிரிக்கும் மலர்கள்

    ReplyDelete
  26. அபுஅஃப்ஸர் said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    என்னையும் என்னுடைய பதிவையும் தெளிவா அழகா அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல‌

    மீதி பின்னூட்டம் பிறகு

    நட்புக்கு இடையில் நன்றிக்கு இடமில்லை நல்ல மனங்களுக்கு மட்டுமே....

    ReplyDelete
  27. ஷ‌ஃபிக்ஸ் said...
    நல்ல பதிவுகள் அதர்க்கேற்ற அழகிய பளிச்சிட்டு சிரிக்கும் மலர்கள்

    நன்றி தம்பி.....

    ReplyDelete
  28. //....
    லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இப்ப ஏன் இந்த உலகம் அறியா உண்மைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.....//

    நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி

    ReplyDelete
  29. பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...

    மிக்க நன்றிங்கோ!

    நான் அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லாம் இந்த வலைச்சரத்தில் அதிகம் பேரால் அங்கீகாரம் அடைந்தார்கள், மிக்க சந்தோஷம்.

    என்னையும் மதித்து இங்கே அறிமுகம் செய்தவர் வெகு சிலரே

    எனது எழுத்துகளில் ஒன்றுமில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன

    மீண்டும் நன்றி தங்கள் நட்பிற்கு ...

    ReplyDelete
  30. ஜெஸ்வந்தி said...

    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
    நன்றி.\\


    மிக்க நன்றி - எங்களது பதிவுகளையும் படிப்பதற்கு ...

    ReplyDelete
  31. ஷ‌ஃபிக்ஸ் said...
    //....
    லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இப்ப ஏன் இந்த உலகம் அறியா உண்மைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.....//

    நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி

    ஆம் அதுவும் உண்டு 5000 ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணு.. சரியா...

    ReplyDelete
  32. நட்புடன் ஜமால் said...
    பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...

    மிக்க நன்றிங்கோ!

    நான் அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லாம் இந்த வலைச்சரத்தில் அதிகம் பேரால் அங்கீகாரம் அடைந்தார்கள், மிக்க சந்தோஷம்.

    என்னையும் மதித்து இங்கே அறிமுகம் செய்தவர் வெகு சிலரே

    எனது எழுத்துகளில் ஒன்றுமில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன

    மீண்டும் நன்றி தங்கள் நட்பிற்கு ...

    இது உங்கள் தன்னடக்கத்தை குறிக்கிறது...

    ReplyDelete
  33. நட்புடன் ஜமால் said...
    ஜெஸ்வந்தி said...

    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
    நன்றி.\\


    மிக்க நன்றி - எங்களது பதிவுகளையும் படிப்பதற்கு ...

    அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்

    ReplyDelete
  34. நட்புடன் ஜமால் said...
    பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...

    மிக்க நன்றிங்கோ!

    நான் அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லாம் இந்த வலைச்சரத்தில் அதிகம் பேரால் அங்கீகாரம் அடைந்தார்கள், மிக்க சந்தோஷம்.

    என்னையும் மதித்து இங்கே அறிமுகம் செய்தவர் வெகு சிலரே

    எனது எழுத்துகளில் ஒன்றுமில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன

    மீண்டும் நன்றி தங்கள் நட்பிற்கு ...

    உங்களை இங்கு நான் எடுத்தியம்பவில்லை என்றால் செய் நன்றி மறந்தவளாவேன்

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுணடாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....

    ReplyDelete
  35. அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\

    கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே ...

    ReplyDelete
  36. //தமிழரசி said...
    நட்புடன் ஜமால் said...
    பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...

    மிக்க நன்றிங்கோ!

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுணடாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....//

    இன்னக்கி கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா?

    ReplyDelete
  37. நட்புடன் ஜமால் said...
    அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\

    கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே ...

    பின்ன அன்பா சொன்ன வழிக்கு வரலைன்னா நான் வேற என்ன பண்ண முடியும்?

    ReplyDelete
  38. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    நட்புடன் ஜமால் said...
    பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...

    மிக்க நன்றிங்கோ!

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுணடாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....//

    இன்னக்கி கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா?

    ஆம் மாணவா வந்து வகுப்பறையில் அமர்வாயாக.....

    ReplyDelete
  39. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. நண்பர்களையும் அவர்களது நல்ல பல பதிவுகளையும் அறிமுகப்படுத்திய விதம் அற்புதம். பூக்களால் அலங்கரித்து அழகிய வர்ணம் தீட்டி வாழ்த்திய தமிழுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. S.A. நவாஸுதீன் said...
    நண்பர்களையும் அவர்களது நல்ல பல பதிவுகளையும் அறிமுகப்படுத்திய விதம் அற்புதம். பூக்களால் அலங்கரித்து அழகிய வர்ணம் தீட்டி வாழ்த்திய தமிழுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பாராட்டி வீழ்த்தீட்டீர் நன்றி நவாஸ்...

    ReplyDelete
  42. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  43. photos ellam supara iruku da

    ReplyDelete
  44. gayathri said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?

    ReplyDelete
  45. gayathri said...
    photos ellam supara iruku da

    ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...

    ReplyDelete
  46. // தமிழரசி said...
    gayathri said...
    photos ellam supara iruku da

    ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//

    நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.

    ReplyDelete
  47. ஷ‌ஃபிக்ஸ் said...
    // தமிழரசி said...
    gayathri said...
    photos ellam supara iruku da

    ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//

    நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.

    அக்கா ஃபோட்டோவையா சொல்ற மகனே என் லிஸ்ட்ல இருக்க உன்னை எப்படி அறிமுகப்படுத்தறேன் பார்....

    ReplyDelete
  48. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    // தமிழரசி said...
    gayathri said...
    photos ellam supara iruku da

    ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//

    நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.

    அக்கா ஃபோட்டோவையா சொல்ற மகனே என் லிஸ்ட்ல இருக்க உன்னை எப்படி அறிமுகப்படுத்தறேன் பார்....//

    நான் சொல்லுவதல்லாம் அக்காவுக்கு ஏனோ தப்புதப்பாத்தா தெரியுது!!

    ReplyDelete
  49. உள்ளேன் அம்மா...அலுவ‌ல‌க‌ ஆணி கார‌ண‌மாக‌ கொஞ்ச‌ம் வ‌ர‌ இய‌ல‌வில்லை.

    ReplyDelete
  50. குட்.. இப்போ எல்லா சுட்டிகளும் சரி பண்ணிட்டிங்க போல.

    ReplyDelete
  51. இன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!

    ReplyDelete
  52. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    // தமிழரசி said...
    gayathri said...
    photos ellam supara iruku da

    ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//

    நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.

    அக்கா ஃபோட்டோவையா சொல்ற மகனே என் லிஸ்ட்ல இருக்க உன்னை எப்படி அறிமுகப்படுத்தறேன் பார்....//

    நான் சொல்லுவதல்லாம் அக்காவுக்கு ஏனோ தப்புதப்பாத்தா தெரியுது!!

    அட உன்னைத் தெரியாதா எனக்கு?

    ReplyDelete
  53. அ.மு.செய்யது said...
    உள்ளேன் அம்மா...அலுவ‌ல‌க‌ ஆணி கார‌ண‌மாக‌ கொஞ்ச‌ம் வ‌ர‌ இய‌ல‌வில்லை.

    இப்படியெல்லாம் சொன்னால் விட்டுவிட முடியாது அலுவலகப்பணி முடிந்தவுடன் வரவும்..ம்ம்ம் எங்க காரணம் சொல்லி ஓடப்பார்க்கிறாய்...

    ReplyDelete
  54. $anjaiGandh! said...
    குட்.. இப்போ எல்லா சுட்டிகளும் சரி பண்ணிட்டிங்க போல.

    ஆமாங்க நீங்களும் குணாவும் அறிவுறுத்தாமல் போய் இருந்தால் நான் கவனித்தேயிருக்க மாட்டேன்....

    ReplyDelete
  55. ஷ‌ஃபிக்ஸ் said...
    இன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!

    பாராட்டினால் போதாது அவர்களின் பதிவுகளை அவசியம் படிக்கனும்...சரியா....

    ReplyDelete
  56. //ஆமாங்க நீங்களும் குணாவும் அறிவுறுத்தாமல் போய் இருந்தால் நான் கவனித்தேயிருக்க மாட்டேன்....//

    இதுல இருந்து என்ன தெரியுது?
    நானும் குணாவும் தான் சுட்டிகளை சொடுக்கி படிக்க முயற்சி பண்ணி இருக்கோம். மத்தவங்க எல்லாம் வெறும் கும்மி தான்.

    ( ஹய்யா.. இன்னைக்கு கடமை முடிஞ்சது )

    ReplyDelete
  57. //தமிழரசி said...

    பாராட்டினால் போதாது அவர்களின் பதிவுகளை அவசியம் படிக்கனும்...சரியா....//

    படித்துக்கொன்டுத்தான் இருக்கேன், அதுக்காக இப்படி உட்காரவச்சு கேள்வி கேட்கக்கூடாது..ஆமா

    ReplyDelete
  58. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...

    பாராட்டினால் போதாது அவர்களின் பதிவுகளை அவசியம் படிக்கனும்...சரியா....//

    படித்துக்கொன்டுத்தான் இருக்கேன், அதுக்காக இப்படி உட்காரவச்சு கேள்வி கேட்கக்கூடாது..ஆமா

    ஹேய் கூட கூட பேசினால் அப்பா கிட்ட சொல்லிடுவேன் நீ மேக்ஸ்மார்க் பொய்யா சொல்லிட்டன்னு ...

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள் தமிழரசி!!
    கலக்குங்க!!

    ReplyDelete
  60. $anjaiGandh! said...
    //ஆமாங்க நீங்களும் குணாவும் அறிவுறுத்தாமல் போய் இருந்தால் நான் கவனித்தேயிருக்க மாட்டேன்....//

    இதுல இருந்து என்ன தெரியுது?
    நானும் குணாவும் தான் சுட்டிகளை சொடுக்கி படிக்க முயற்சி பண்ணி இருக்கோம். மத்தவங்க எல்லாம் வெறும் கும்மி தான்.

    ( ஹய்யா.. இன்னைக்கு கடமை முடிஞ்சது )

    இல்லைங்க பலருக்கு இவைகள் அறிந்த பதிவர்கள் என்பது முதல் காரணம் இரண்டாவது குறையை நீங்கள் ஆரம்ப நிலையிலேயே குறிப்பிட்டு விட்டதால் அது அவர்கள் அறியாமலேயே போய் விட்டது.மற்றும் ஒரு ரகசியம் என் நண்பர்கள் நான் சொன்ன மறுக்காமல் செய்வார்கள் இல்லைன்னா கெஞ்சி அழுது புலம்பி இதுவும் முடியலைன்னா கவிதை சொல்லிடுவேன் என்ற அச்சம் தான் காரணம்...ஹிஹிஹி பார்த்தீங்களா என் நிலையை...

    ReplyDelete
  61. தேவன் மாயம் said...
    வாழ்த்துக்கள் தமிழரசி!!
    கலக்குங்க!!

    அவசியம் உங்கள் ஆசியோடு....

    ReplyDelete
  62. என்னை பெரிய பெரிய எழுத்தாளர்களுகு மத்தியில் அறிமுகம் கொடுத்தது நினைத்து பெருமையடைகிறேன்

    ReplyDelete
  63. //அவரை எதாவது சொன்ன அடுத்த கவிதை உனக்குத் தான் என்ன எப்படி வசதி....//

    பலமான சப்போர்ட்தான் சிபிக்கு,

    ReplyDelete
  64. //ஜெஸ்வந்தி said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
    நன்றி
    /

    அப்படியா நன்றிங்க‌

    ReplyDelete
  65. //லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி /

    ம்ம் ம்ம் நல்லாவே புரியுது..... வீட்டுலே இங்கெல்லாம் வாங்கியதை வைக்க இடமில்லையாமுலே நிசமாவா

    ReplyDelete
  66. //”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    /

    ஆரம்பத்திலேயே அச்சமில்லைனு சொல்லிட்டீங்க... சோ பயப்படாம கும்மியடிக்கலாம்

    ReplyDelete
  67. //லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..../

    இதுக்கெல்லாம் நீங்கதான் புது விளம்பர மாடலா (வியாபார பரப்பு செயளர்)??

    ReplyDelete
  68. //தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை கோவம் தைரியம் பேயிடம் பயம் வலி வாழ்க்கை இப்படி இன்னும் அடுக்கலாம்./

    ஆமாம் நானும் கெள்விபட்டிருக்கேன்..

    பேசிய பேச்சிலெயே தெரிந்தது அவர்களது திறமை

    ReplyDelete
  69. //இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை... //

    இவர் வலையுலக எம்.ஜி.ஆர் ரா

    வாழ்த்துக்கள் மச்சான்....

    ReplyDelete
  70. //நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி

    ஆம் அதுவும் உண்டு 5000 ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணு.. சரியா...//

    அந்த 5000 ரூபாயை எனக்கு அனுப்பிவெச்சால் ஷாப்பிங் பண்ணலாம்

    ReplyDelete
  71. //ஷ‌ஃபிக்ஸ் said...
    // தமிழரசி said...
    gayathri said...
    photos ellam supara iruku da

    ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//

    நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.
    ///

    இன்னாப்பா இது ஒரே டெர்ர்ர்ர்ர்ரராக்கீது

    ReplyDelete
  72. //ஷ‌ஃபிக்ஸ் said...
    இன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!
    //

    நன்றி தலீவா

    மறக்காம உங்க சகாக்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துங்க‌

    ReplyDelete
  73. தனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  74. //அபுஅஃப்ஸர் said...
    தனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்//

    காலை தொடங்கிய மேய்ச்சல், நீங்க தான் லேட் அபூ, இவுக ஷாப்பிங் வவுச்சர் வேறு தருவாங்களாம், அதுக்காக இப்போ காத்திருக்கோம்

    ReplyDelete
  75. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழரசியாரே...

    ReplyDelete

  76. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்”

    இவற்றிற்கு இணங்க நாமும் நம் சந்ததியினரும் வாழ்வோமாக!


    சரிங்க

    ReplyDelete
  77. வலைப்பூவில் கவிதைப்பூக்களை தூவி வந்த என்னை வலைப்பூக்களை வலைச்சரத்தில் கவிதைச் சரங்களாய் தொடுக்கச் சொல்லி அழைத்தீர்..


    ஆமாங்க தமிழ்

    ReplyDelete
  78. நட்பு மலர்களை நல்ல மனங்களை நறுமணம் தூவும் அவர்கள் நல்லெழுத்துக்களை நானிங்கு தருவேன் என்ற நம்பிக்கையில் இம்மி பிசகாது இயன்ற அளவு இனிதே அளிக்க முயல்கிறேன்...

    அருமைங்க

    இதே கவிதை போலிருக்கே

    ReplyDelete
  79. வலைப்பூ என்று சொன்னால்.......கண்முன் மலரும் தலங்கள் பதிவுகள் எல்லாம் இப்படித்தான் மேற்கூறியதைப் போல சிறப்பு வாய்ந்தவை

    என்னமா உவமை

    ReplyDelete
  80. .மேலே சொன்ன இடங்கள் பார்வைக்கு விருந்து நான் சொல்லப் போவது எல்லாம் அறிவுக்கும் சிறந்த கருத்துக்களுக்கும் சில தெளிதலுக்கும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவைகள் பதிவுகள் மட்டுமல்ல அதை புணையும் நண்பர்களும் தான். இவர்கள் எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே......

    புல்லரிக்க வைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
  81. ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  82. இவர் எழுத்துக்களில் ஆழமான கருத்தும் சிந்தனையும் அதில் அடங்கியிருக்கும்.பல தலங்கள் வைத்திருக்கிறார்.நாமக்கல் சிபி மா நக்கல் சிபி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுவார்

    அப்படியா சேதி...

    ReplyDelete
  83. இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் அனைவர் மனதிலும் அன்பின் பால் நட்பாய் சகோதரனாய் நேசமாய் கனிவாய் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை..

    100% சரியா சொன்னீங்க

    ReplyDelete
  84. இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்.துறு துறுவென்று என் நேரமும் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவர்...கும்மித் திலகம் பின்னுட்டம் இடுவதிலும் இவருக்கு நிகர் இவரே... நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.

    அண்ணா உங்களுக்கு இன்னிக்கு ஜலதோஷம் பிடிக்க போகுது

    ReplyDelete
  85. திரைபடங்களில் குடும்பப் படம்,கலைப் படம்,கமர்ஷியல் படம், நகைச்சுவை படம்,பொழுதுபோக்கு படம் இப்படி வகைகள் இருப்பது போல் குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு திரைப்படம் போன்றது இவருடைய வலைப்பூ

    சூப்பர்ப்

    வசந்த் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  86. இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்

    என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணிடலை தானே

    ReplyDelete
  87. அழகான படங்கள் தமிழ்

    ReplyDelete
  88. sakthi said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழரசியாரே...

    hai va sakthi

    ReplyDelete
  89. sakthi said...
    இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்

    என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணிடலை தானே

    உன்னை வைத்து காமெடி பண்ணால் நீ வைத்து ஆக்‌ஷன் படம் பண்ணிடுவியே...

    ReplyDelete
  90. sakthi said...
    இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்.துறு துறுவென்று என் நேரமும் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவர்...கும்மித் திலகம் பின்னுட்டம் இடுவதிலும் இவருக்கு நிகர் இவரே... நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.

    அண்ணா உங்களுக்கு இன்னிக்கு ஜலதோஷம் பிடிக்க போகுது

    ஹஹஹ்ஹ ஆமா அவருக்கு தெரியாது நீங்க வேற சும்மாயிருங்க...

    ReplyDelete
  91. அபுஅஃப்ஸர் said...
    //அவரை எதாவது சொன்ன அடுத்த கவிதை உனக்குத் தான் என்ன எப்படி வசதி....//

    பலமான சப்போர்ட்தான் சிபிக்கு,

    ஆமாம் இரண்டு வருட நட்பு....

    ReplyDelete
  92. sakthi said...
    இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் அனைவர் மனதிலும் அன்பின் பால் நட்பாய் சகோதரனாய் நேசமாய் கனிவாய் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை..

    100% சரியா சொன்னீங்க

    ஆமா அண்ணாரின் புகழ் ஓங்குக..ரசிகை மன்ற தலைவி ஹிஹிஹி நான் இல்லைங்கோ...

    ReplyDelete
  93. அபுஅஃப்ஸர் said...
    //லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி /

    ம்ம் ம்ம் நல்லாவே புரியுது..... வீட்டுலே இங்கெல்லாம் வாங்கியதை வைக்க இடமில்லையாமுலே நிசமாவா

    போட்டு வாங்கறேளே அம்பி...

    ReplyDelete
  94. sakthi said...
    இவர் எழுத்துக்களில் ஆழமான கருத்தும் சிந்தனையும் அதில் அடங்கியிருக்கும்.பல தலங்கள் வைத்திருக்கிறார்.நாமக்கல் சிபி மா நக்கல் சிபி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுவார்

    அப்படியா சேதி...

    அட ஆமாம்பா....படிச்சித்தான் பாருங்களேன்....

    ReplyDelete
  95. அபுஅஃப்ஸர் said...
    //லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..../

    இதுக்கெல்லாம் நீங்கதான் புது விளம்பர மாடலா (வியாபார பரப்பு செயளர்)??

    கொஞ்சம் விட்டா எவ்ளோ வாங்கினீங்கன்னு கேட்பீங்க போல நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு....

    ReplyDelete
  96. அபுஅஃப்ஸர் said...
    //நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி

    ஆம் அதுவும் உண்டு 5000 ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணு.. சரியா...//

    அந்த 5000 ரூபாயை எனக்கு அனுப்பிவெச்சால் ஷாப்பிங் பண்ணலாம்

    உலக மகா......ஹிஹிஹி

    ReplyDelete
  97. அபுஅஃப்ஸர் said...
    தனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்

    நீங்கள் மலரத் தான் தாமதம்..ஏன் இந்த மதம்? ஹிஹிஹி கோவிக்காதேல் இப்ப திட்டி தான் முடியும் .....

    ReplyDelete
  98. அபுஅஃப்ஸர் said...
    //லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..../

    இதுக்கெல்லாம் நீங்கதான் புது விளம்பர மாடலா (வியாபார பரப்பு செயளர்)??

    ஓ இன்று வந்த வேலை முடிந்ததா?

    ReplyDelete
  99. sakthi said...

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்”

    இவற்றிற்கு இணங்க நாமும் நம் சந்ததியினரும் வாழ்வோமாக!


    சரிங்க

    அது நல்லப் பெண்ணு...

    ReplyDelete
  100. sakthi said...
    நட்பு மலர்களை நல்ல மனங்களை நறுமணம் தூவும் அவர்கள் நல்லெழுத்துக்களை நானிங்கு தருவேன் என்ற நம்பிக்கையில் இம்மி பிசகாது இயன்ற அளவு இனிதே அளிக்க முயல்கிறேன்...

    அருமைங்க

    இதே கவிதை போலிருக்கே

    உங்கள் அன்பு தான் கவிதையா பரிபாலிக்கப்படுகிறது...

    ReplyDelete
  101. ஷ‌ஃபிக்ஸ் said...
    //அபுஅஃப்ஸர் said...
    தனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்//

    காலை தொடங்கிய மேய்ச்சல், நீங்க தான் லேட் அபூ, இவுக ஷாப்பிங் வவுச்சர் வேறு தருவாங்களாம், அதுக்காக இப்போ காத்திருக்கோம்

    ஆமா இங்க வவுச்சர் வாங்கி கிட்டு எழுத்தோசையில் அதை கவிதையா மாத்திக்கோங்க(ஹப்பாடா இனிமேல் வரமாட்டாங்க வவுச்சர் கேட்டு)

    ReplyDelete
  102. ஆஹா 100 அடிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளாற முந்திட்டாங்கப்பா

    வாழ்த்துக்கள்.

    சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  103. சக்திக்கும் அபுவுக்கும் நன்றிகள் பல...ஆம் அனைத்தும் ஓன்றிப் படித்து வெகுவாக பின்னுட்டமிட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்...

    ReplyDelete
  104. புதுகைத் தென்றல் said...
    ஆஹா 100 அடிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளாற முந்திட்டாங்கப்பா

    வாழ்த்துக்கள்.

    சுட்டிகளுக்கு நன்றி

    அப்படியா நானே போட்டுக்க கொஞ்சம் நல்லாயில்லை தான் சொல்லியிருந்தால் வெயிட் பண்ணியிருப்பேன்...

    ReplyDelete
  105. இரண்டாம் நாள் வாழ்த்துகள் தோழி..

    அறிமுகங்கள் அருமை....பாராட்டுகள்

    ReplyDelete
  106. ஆ.ஞானசேகரன் said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள் தோழி..

    அறிமுகங்கள் அருமை....பாராட்டுகள்

    நன்றி சேகர்..

    ReplyDelete
  107. அபூவின் இந்த சுட்டி சரிதானா, செக் பன்னுங்க ப்ளீஸ் "வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை"...

    என்னோட சின்சியாரிட்டிய பத்தி சந்தேகப்பட்டீங்களே...

    ReplyDelete
  108. //தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை//

    இதோட அவங்களுக்கு அறிமுகத்த முடிச்சிருக்கலாம்.நாங்க கண்டுபிடிச்சிப்போம்.

    ReplyDelete
  109. //என் மிகச் சிறந்த நண்பர் இவரை ஒருமுறையாவது கோவப்படுத்தி பார்க்கனும் என்பது என் தலைச்சிறந்த லட்சியங்களில் ஒன்று...//

    அவருக்கு தான் கோவமே வராதே..

    ReplyDelete
  110. //இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //

    ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.

    ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.

    click here

    ReplyDelete
  111. ஷ‌ஃபிக்ஸ் said...
    அபூவின் இந்த சுட்டி சரிதானா, செக் பன்னுங்க ப்ளீஸ் "வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை"...

    என்னோட சின்சியாரிட்டிய பத்தி சந்தேகப்பட்டீங்களே...

    ஒக்கே பார்க்கிறேன்...

    ReplyDelete
  112. அ.மு.செய்யது said...
    //இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //

    ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.

    ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.

    அதான் நம்ம வலைத் திலகம்..ஹஹஹஹஹ்

    ReplyDelete
  113. அ.மு.செய்யது said...
    //என் மிகச் சிறந்த நண்பர் இவரை ஒருமுறையாவது கோவப்படுத்தி பார்க்கனும் என்பது என் தலைச்சிறந்த லட்சியங்களில் ஒன்று...//

    அவருக்கு தான் கோவமே வராதே..

    அதனால தான் கோவப்படுத்தரது ஒரு லட்சியமாய்....ஹஹஹஹ் (ரொம்ப முக்கியமுன்னு முனுகிறது கேக்குதுபா)

    ReplyDelete
  114. அ.மு.செய்யது said...
    //தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை//

    இதோட அவங்களுக்கு அறிமுகத்த முடிச்சிருக்கலாம்.நாங்க கண்டுபிடிச்சிப்போம்.

    அதான் நம்ம ரம்மு....

    ReplyDelete
  115. தமிழரசி said...
    அ.மு.செய்யது said...
    //இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //

    ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.

    ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.

    அதான் நம்ம வலைத் திலகம்..ஹஹஹஹஹ்//

    போட்டு கொடுக்கிர‌துன்னு போட்டி போட்டு திரியுராய்ங்க‌ப்பா

    ReplyDelete
  116. //நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...//

    இவர் எழுதிய "கில்லி" கதை,தமிழின் தலை சிறந்த சிறுகதைகளுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.

    அந்த மாதிரி இன்னும் ஏன் நிறைய அபு ட்ரை பண்ண மாட்டேங்குறாருன்னு தான் தெரியல..

    ReplyDelete
  117. //உறுதி திடம் வலிமை என அனைத்திலும் சக்திவாய்ந்தவரே.இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்//

    ஆரம்பத்தில் அக்கா எழுதிய சில கவிதைகளில் இவருடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது.
    அதிலிருந்து தான் இவ‌ர் எழுத்துக‌ளுக்கு ர‌சிக‌னானேன் நான்.

    ReplyDelete
  118. ப்ரிய‌முட‌ன் வ‌ச‌ந்த் பின்னூட்ட‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரை தெரியும் என்றாலும் வ‌லைப்பூவை வாசித்த‌தில்லை.

    முனைவ‌ர் குண‌சீல‌னின் ப‌திவுக‌ளை பார்த்திருக்கிறேன்.ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளில் லெஃப்டு ரைட்டு யூட‌ர்ன் எல்லாம் போட்டு வெளிய‌ வ‌ருகிறார்.

    ReplyDelete
  119. அ.மு.செய்யது said...
    //உறுதி திடம் வலிமை என அனைத்திலும் சக்திவாய்ந்தவரே.இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்//

    ஆரம்பத்தில் அக்கா எழுதிய சில கவிதைகளில் இவருடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது.
    அதிலிருந்து தான் இவ‌ர் எழுத்துக‌ளுக்கு ர‌சிக‌னானேன் நான்.

    நாங்கள் நேரில் அவங்க அன்பை கண்டு ரசிகையானோம்...

    ReplyDelete
  120. அ.மு.செய்யது said...
    ப்ரிய‌முட‌ன் வ‌ச‌ந்த் பின்னூட்ட‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரை தெரியும் என்றாலும் வ‌லைப்பூவை வாசித்த‌தில்லை.

    முனைவ‌ர் குண‌சீல‌னின் ப‌திவுக‌ளை பார்த்திருக்கிறேன்.ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளில் லெஃப்டு ரைட்டு யூட‌ர்ன் எல்லாம் போட்டு வெளிய‌ வ‌ருகிறார்.

    வசந்த் ப்லாக் போய் பாருங்க அப்பு...

    ReplyDelete
  121. அ.மு.செய்யது said...
    //நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...//

    இவர் எழுதிய "கில்லி" கதை,தமிழின் தலை சிறந்த சிறுகதைகளுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.

    அந்த மாதிரி இன்னும் ஏன் நிறைய அபு ட்ரை பண்ண மாட்டேங்குறாருன்னு தான் தெரியல..

    அவருடைய கில்லி நிர்வாண இரவுகள் எல்லாம் இளமை விகடனில் வெளிவந்தவை ...கில்லி ஒரு கைத்தேர்ந்த ஆசிரியர் போல வடிவமைத்து எழுதியிருந்தார்...

    ReplyDelete
  122. ஷ‌ஃபிக்ஸ் said...
    தமிழரசி said...
    அ.மு.செய்யது said...
    //இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //

    ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.

    ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.

    அதான் நம்ம வலைத் திலகம்..ஹஹஹஹஹ்//

    போட்டு கொடுக்கிர‌துன்னு போட்டி போட்டு திரியுராய்ங்க‌ப்பா

    அதான் எங்கள் நட்பு..அதன் சிகரம் தான் எங்கள் ஜமால்....

    ReplyDelete
  123. அ.மு.செய்யது said...
    ப்ரிய‌முட‌ன் வ‌ச‌ந்த் பின்னூட்ட‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரை தெரியும் என்றாலும் வ‌லைப்பூவை வாசித்த‌தில்லை.

    முனைவ‌ர் குண‌சீல‌னின் ப‌திவுக‌ளை பார்த்திருக்கிறேன்.ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளில் லெஃப்டு ரைட்டு யூட‌ர்ன் எல்லாம் போட்டு வெளிய‌ வ‌ருகிறார்.

    ஆம் மிகவும் பணிவும் பொருப்பும் உள்ளவர் நம்ம கூட சேர்ந்தும் இன்னும் நல்லவராவே இருக்காரே எனபது தான் ஆச்சிரியம்..சரி சரி
    தமிழ் வாழட்டும் (ஹிஹிஹி நான் ரொம்ப நல்லவங்க நம்புங்க)

    ReplyDelete
  124. //தமிழரசி said...
    gayathri said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//

    இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!

    ReplyDelete
  125. //ஷ‌ஃபிக்ஸ் said...

    //தமிழரசி said...
    gayathri said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//

    இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!
    //

    போய் காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க ஈவ்னிங்தான் ஆரம்பமாம்... ஆக்ஷன் நிறைந்த நகைச்சுவை கலந்து இருக்குமாம்.. நான் எப்பவோ ஆன்லைன்லே டிக்கெட் புக் பண்ணிட்டேன்

    ReplyDelete
  126. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    gayathri said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//

    இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!

    தம்பிங்க தான் எப்ப பாரு அக்கா கிட்ட சண்டை ஆனால் அவங்க என் பொண்ணு நான் என்ன சொன்னாலும் கோவிக்க மாட்டாங்க அவங்க மட்டுமல்ல என் நட்புக்கள் கூட..ஹிஹிஹி நீ ஒரு தம்பி தான் சண்டை போடறன்னு இல்லை இன்னும் இருக்குங்க 4,5 பேய்ங்க..பேரை நாளைச் சொல்றேன்...என்ன எல்லாம் நல்லப் பேய்கள்(யப்பா என்னை பிடிக்காதுங்க நினைக்கிறேன்)

    ReplyDelete
  127. //அ.மு.செய்யது said...
    //நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...//

    இவர் எழுதிய "கில்லி" கதை,தமிழின் தலை சிறந்த சிறுகதைகளுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.

    அந்த மாதிரி இன்னும் ஏன் நிறைய அபு ட்ரை பண்ண மாட்டேங்குறாருன்னு தான் தெரியல..
    //

    உங்க ஆசையை தீர்ப்பதில்தான் என்னோட வேலையே

    மீள்பதிவு போட்டுவிட்டு மீண்டு தொடருவேன்

    நன்றி தல என் எழுத்தின் மீதுள்ள் நம்பிக்கைக்கு

    ReplyDelete
  128. அபுஅஃப்ஸர் said...
    //ஷ‌ஃபிக்ஸ் said...

    //தமிழரசி said...
    gayathri said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//

    இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!
    //

    போய் காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க ஈவ்னிங்தான் ஆரம்பமாம்... ஆக்ஷன் நிறைந்த நகைச்சுவை கலந்து இருக்குமாம்.. நான் எப்பவோ ஆன்லைன்லே டிக்கெட் புக் பண்ணிட்டேன்

    ஹல்லோ கடைசி நாள் மிகச் சிறந்தபதிவர் விருது தர நினைச்சேன்..இப்ப மறுபரிசீலனை பண்ணனும்..

    ReplyDelete
  129. //இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்//

    என்னய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  130. //ஹல்லோ கடைசி நாள் மிகச் சிறந்தபதிவர் விருது தர நினைச்சேன்..இப்ப மறுபரிசீலனை பண்ணனும்..//

    ஆங் சொல்லவே இல்லே

    சரி நமக்குள்ளெ டீல் பேசி முடிச்சுக்குவோம், அந்த விருதை எனக்கே தந்திடுங்கோ.. மத்த மேட்டரெல்லாம் சொன்னாப்புலே கொடுத்துடுறேன்....

    ReplyDelete
  131. அபுஅஃப்ஸர் said...
    //ஹல்லோ கடைசி நாள் மிகச் சிறந்தபதிவர் விருது தர நினைச்சேன்..இப்ப மறுபரிசீலனை பண்ணனும்..//

    ஆங் சொல்லவே இல்லே

    சரி நமக்குள்ளெ டீல் பேசி முடிச்சுக்குவோம், அந்த விருதை எனக்கே தந்திடுங்கோ.. மத்த மேட்டரெல்லாம் சொன்னாப்புலே கொடுத்துடுறேன்....

    அடப்பாவிகளா இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட உங்க 7பேரு அக்கவுண்டல இருந்து வரலை....இப்ப இது வேறயா?

    ReplyDelete
  132. அபுஅஃப்ஸர் said...
    //இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்//

    என்னய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    உண்மை கசக்குமமே அப்படியா?ஹிஹிஹி

    ReplyDelete
  133. //அடப்பாவிகளா இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட உங்க 7பேரு அக்கவுண்டல இருந்து வரலை....இப்ப இது வேறயா?//

    அலிபாபா குழுவில் 40 பேரை 7 பேரா குறைச்சுட்டாங்களா?

    ReplyDelete
  134. அருமையான தொகுப்பு

    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  135. ஷ‌ஃபிக்ஸ் said...
    //அடப்பாவிகளா இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட உங்க 7பேரு அக்கவுண்டல இருந்து வரலை....இப்ப இது வேறயா?//

    அலிபாபா குழுவில் 40 பேரை 7 பேரா குறைச்சுட்டாங்களா?

    இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....

    ReplyDelete
  136. த.ஜீவராஜ் said...
    அருமையான தொகுப்பு

    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    நன்றி ஜீவா....

    ReplyDelete
  137. //இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//

    என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?

    ReplyDelete
  138. ஷ‌ஃபிக்ஸ் said...
    //இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//

    என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?

    அடபாவி நீ இன்னும் திருந்தலையா உன்னைப் பத்தி போஸ்டர் போட்டு சொல்றேன் இரு...

    ReplyDelete
  139. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    //இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//

    என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?

    அடபாவி நீ இன்னும் திருந்தலையா உன்னைப் பத்தி போஸ்டர் போட்டு சொல்றேன் இரு...//

    அப்போ ஜஸ்ட் டீச்சர இருந்தப்போ, கணக்கில போடு, சைன்ஸல் போடு, ஹிஸ்டரியில போடுன்னு சொல்வீங்க, இப்போ வலைப்பதிவு ஆசிரியையா இருக்கீங்க அப்போ நான் கேட்ட கேள்வி கரீட் தானுங்களே?

    ReplyDelete
  140. நல்ல தொகுப்பு,
    எல்லோருக்கும் மிகையில்லாத அக்மார்க் அறிமுகம்,
    அதிலும் வலை உலகின் எம்.ஜி.ஆர் -உண்மை.
    நல்ல பதிவர்களை ஊக்குவிக்கும் அபு,
    அநீதியை துணிந்து எழுதும் சக்தி,
    பொழுதுபோக்கின் உச்சம் - வசந்த்
    குழந்தை கோபம், பேய் பயம் -ரம்யா
    புன்னகைப்பூக்கும் பொன் மரம் - மா நக்கல் சிபி

    பல பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் எஞ்சியவற்றையும்
    படிக்க முயற்சிக்கிறேன்.

    எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே...
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  141. அறிமுகமும் விளக்கமும் நல்லா இருக்கு

    ReplyDelete
  142. இரண்டாம் நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  143. //
    ஷ‌ஃபிக்ஸ் said...
    இன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!
    //

    மிக்க நன்றி ஷ‌ஃபிக்ஸ்!

    அப்படியே உங்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  144. //
    sakthi said...
    ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்
    //

    மிக்க நன்றி sakthi!!

    ReplyDelete
  145. என் தோழி தமிழுக்கு என் மீது அளவுகடந்த அன்பு. அதான் என்னை இவ்வளவு உயர்த்தி எழுதி இருக்கின்றார்கள்.

    அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? என்று யோசிக்கின்றேன் தமிழ்

    நான் இன்னும் பல விதங்களிலும் உயரவேண்டும் தமிழ்.

    எண்ணங்களின் அடிப்படையில் உயர வேண்டும் தமிழ்.

    அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கோபங்கள் மறைய வேண்டும் தமிழ்.

    பயம் என்னைவிட்டு அறவே அகலவேண்டும் தமிழ்.

    சிரிப்பை மூலதனமாக வைத்திருக்கும் நான் அதற்காகவே வாழவேண்டும் தமிழ்.

    இப்படி எவ்வளவோ என்னுள் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன அவைகள் என்று ஜெய்க்கிறதோ அன்று நான் முளுமையடைந்தவளாகி விடுவேன் தமிழ்.

    ReplyDelete
  146. //நட்புடன் ஜமால் said...
    அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
    //கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே //

    இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
    இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.

    ReplyDelete
  147. எனக்கு அளித்த அருமையான அறிமுகத்திற்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

    ஆனால் நன்றி என்ற சொல் எனது தோழிக்கு பிடிக்காது.

    அதனால் மகிழ்ச்சி என்ற ஒற்றை சொல்லை சொல்லிக் கொள்கின்றேன் தமிழ்.


    என் வலைச்சர வரலாறு
    ======================

    அண்ணன் ச்சின்னப்பையன்தான் முதன் முதலில் வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தினார்கள்.

    இரெண்டாவது முறையா சகோதரர் கார்க்கி என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தினார்.

    மூன்றாவது முறையாக எனதன்பு தோழி தமிழ் என்னை அறிமுகப் படுத்தியுள்ளார்.

    இந்த மூவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    (சாரி தமிழ் இந்த இடத்தில் நான் நன்றி கூறித்தான் ஆகவேண்டும்).

    ReplyDelete
  148. //
    ஜெஸ்வந்தி said...
    //நட்புடன் ஜமால் said...
    அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
    //கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே //

    இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
    இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.
    //

    அப்படியே எங்க வீட்டுக்கும் வாங்க
    ஜெஸ்வந்தி :))

    ReplyDelete
  149. சிபி, ஜமால், முனைவர். இரா. குணசீலன், அபுஅஃப்சர், ப்ரியமுடன் வசந்த், சக்தி இவர்கள் அனைவரையும் நம்ப தமிழ் அருமையா சொல்லி இருக்காங்க.

    இவர்களில் ஒருவர்தான் எனக்கு தெரியாது. அவர்தான்...

    முனைவர்.இரா.குணசீலன் குணசீலன். இப்போ அவரையும் தெரிந்து கொண்டேன்.

    உங்கள் அனைவருக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  150. நீங்கள் கொடுத்திருக்கும் மலர்கள் அனைத்தும் அற்புதம் அழகான தெரிவு.

    அனைத்திற்கும் வாழ்த்துக்கள் தோழி!!

    ReplyDelete
  151. இரண்டாம் நாள் வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள் தமிழ்

    நேரந்தாழ்ந்தமைக்கு மன்னிக்கவும்
    இப்போதான் நேரம் கிடைக்குது வெள்ளிக்கிழமை ஃப்ர்ஸ்ட் பின்னூட்டம் என்னோடதுதான்........

    ReplyDelete
  152. ரம்யா

    நாமக்கல் சிபி(எனக்கு இன்னும் அறிமுகமில்லை)

    ஜமாலண்ணே

    குணா

    அபு

    பிரியமுடன் வசந்த்(ரொம்ப ஒவரோ)

    சக்திக்கா

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  153. தங்கள் குட்டி தேவதை சந்தியாவுக்கு நன்றி சொல்லிடுங்கோ தமிழ்

    இங்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.........

    ReplyDelete
  154. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா..

    ReplyDelete
  155. அட நீங்கள் அறிமுகப்படுத்திய ஏழுபேரில் ஆறுபேரை முன்பே தொடர்ந்துகொண்டுள்ளேன்..
    "என் உயிரே" அபுஅஃப்சர் மட்டும்தான் மிஸ்ஸிங்..
    ஏழுபேருக்கும் வாழ்த்துக்கள் சகாக்களே..

    ReplyDelete
  156. வலை பூக்கள் எல்லாரும்

    அவர்களுக்கான பூக்களும் அழகு

    ReplyDelete
  157. ஒரே பதிவுல எத்தனை பேரு!

    அசத்திபுட்டிங்க போங்க!

    ReplyDelete
  158. இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
    இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.\\


    ஈராயிரம் மக்கள் வந்தாலும் நாங்க கவணிப்போம் ஜெஸ்வந்தி

    (10000 கமெண்ட்ஸ் ஒருக்கா வந்திச்சி அம்புட்டு பேரையும் கவணிச்சோம்ல ...)

    ReplyDelete
  159. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    //இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//

    என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?

    அடபாவி நீ இன்னும் திருந்தலையா உன்னைப் பத்தி போஸ்டர் போட்டு சொல்றேன் இரு...//

    அப்போ ஜஸ்ட் டீச்சர இருந்தப்போ, கணக்கில போடு, சைன்ஸல் போடு, ஹிஸ்டரியில போடுன்னு சொல்வீங்க, இப்போ வலைப்பதிவு ஆசிரியையா இருக்கீங்க அப்போ நான் கேட்ட கேள்வி கரீட் தானுங்களே?

    இன்னும் புரியாத மாதிரி பண்ணாத என்னோட பேங்க அக்கவுண்டல சொன்னேன்...ஹிஹிஹி

    ReplyDelete
  160. RAMYA said...
    என் தோழி தமிழுக்கு என் மீது அளவுகடந்த அன்பு. அதான் என்னை இவ்வளவு உயர்த்தி எழுதி இருக்கின்றார்கள்.

    அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? என்று யோசிக்கின்றேன் தமிழ்

    நான் இன்னும் பல விதங்களிலும் உயரவேண்டும் தமிழ்.

    எண்ணங்களின் அடிப்படையில் உயர வேண்டும் தமிழ்.

    அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கோபங்கள் மறைய வேண்டும் தமிழ்.

    பயம் என்னைவிட்டு அறவே அகலவேண்டும் தமிழ்.

    சிரிப்பை மூலதனமாக வைத்திருக்கும் நான் அதற்காகவே வாழவேண்டும் தமிழ்.

    இப்படி எவ்வளவோ என்னுள் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன அவைகள் என்று ஜெய்க்கிறதோ அன்று நான் முளுமையடைந்தவளாகி விடுவேன் தமிழ்.

    ரெளத்திரம் பழகு என்று கவி சொன்னான் அதனால் கோவம் தவறில்லை..பயம் இருக்கனும் மனசாட்சியிடம் மற்றதுக்கு தேவையில்லை உச்சகட்டம் என்றோ போகப் போகும் உயிர் தானே அதனால் அச்சம் தவிர் ரம்யா... நீ என்றோ முழுமை பெற்றுவிட்டாய் ஆம் மனிதம் கொண்ட மனங்கள் என்றோ மனிதனை கடந்துவிட்டது.. நன்றிடா அன்பார்ந்த பாராட்டுக்கு,,,,,

    ReplyDelete
  161. ஜெஸ்வந்தி said...
    //நட்புடன் ஜமால் said...
    அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
    //கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே //

    இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
    இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.

    அது நல்லப் பொண்ணுப்பா நம்ம ஜெஸ்வந்தி எல்லாம் நம்ம ஜெஸ்சுக்கு ஒரு ஓஓஓஓ போடுங்க.....

    ReplyDelete
  162. நன்றி வியா நன்றி நசரேயன் அவர்களே.....

    ReplyDelete
  163. நட்புடன் ஜமால் said...
    இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
    இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.\\


    ஈராயிரம் மக்கள் வந்தாலும் நாங்க கவணிப்போம் ஜெஸ்வந்தி

    (10000 கமெண்ட்ஸ் ஒருக்கா வந்திச்சி அம்புட்டு பேரையும் கவணிச்சோம்ல ...)

    ஆமாம் நீங்க யாரு நம்ம வலைத்திலகமாச்சே....

    ReplyDelete
  164. வால்பையன் said...
    ஒரே பதிவுல எத்தனை பேரு!

    அசத்திபுட்டிங்க போங்க!

    ஆஹா நக்கீரனிடம் பாராட்டுக்கள் நன்றி அருண்....

    ReplyDelete
  165. சுரேஷ் குமார் said...
    அட நீங்கள் அறிமுகப்படுத்திய ஏழுபேரில் ஆறுபேரை முன்பே தொடர்ந்துகொண்டுள்ளேன்..
    "என் உயிரே" அபுஅஃப்சர் மட்டும்தான் மிஸ்ஸிங்..
    ஏழுபேருக்கும் வாழ்த்துக்கள் சகாக்களே..

    என்னது அபு மிஸ்ஸிங்க...அடி விழும் உடனடியா படிக்கவும் இல்லையெனில் ....ஹஹ்ஹஹ நான் சொல்லியா தெரியனும் விளைவு....

    ReplyDelete
  166. sarathy said...
    நல்ல தொகுப்பு,
    எல்லோருக்கும் மிகையில்லாத அக்மார்க் அறிமுகம்,
    அதிலும் வலை உலகின் எம்.ஜி.ஆர் -உண்மை.
    நல்ல பதிவர்களை ஊக்குவிக்கும் அபு,
    அநீதியை துணிந்து எழுதும் சக்தி,
    பொழுதுபோக்கின் உச்சம் - வசந்த்
    குழந்தை கோபம், பேய் பயம் -ரம்யா
    புன்னகைப்பூக்கும் பொன் மரம் - மா நக்கல் சிபி

    பல பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் எஞ்சியவற்றையும்
    படிக்க முயற்சிக்கிறேன்.

    எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே...
    பாராட்டுக்கள்.

    ஆஹா ஒட்டு மொத்த தொகுப்பையும் ஒரே பின்னுட்டத்தில் ஒற்றைவரியில் சிறப்பா பாராட்டி விட்டாய் சாரதி நன்றி....

    ReplyDelete
  167. RAMYA said...
    நீங்கள் கொடுத்திருக்கும் மலர்கள் அனைத்தும் அற்புதம் அழகான தெரிவு.

    அனைத்திற்கும் வாழ்த்துக்கள் தோழி!!

    நன்றி ரம்யா உன்னோட வேலைச் சுமைகளுக்கு இடையில் வந்து கருத்து தெரிவித்தமைக்கு....

    ReplyDelete
  168. பிரியமுடன்.........வசந்த் said...
    இரண்டாம் நாள் வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள் தமிழ்

    நேரந்தாழ்ந்தமைக்கு மன்னிக்கவும்
    இப்போதான் நேரம் கிடைக்குது வெள்ளிக்கிழமை ஃப்ர்ஸ்ட் பின்னூட்டம் என்னோடதுதான்........

    பராவாயில்லை வசந்த் நீ எப்ப வந்து படிச்சாலும் சரி படிக்கலைன்னாத் தான் நாங்க விடமாட்டோம் ஹிஹிஹி

    ReplyDelete
  169. பிரியமுடன்.........வசந்த் said...
    தங்கள் குட்டி தேவதை சந்தியாவுக்கு நன்றி சொல்லிடுங்கோ தமிழ்

    இங்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.........

    அவசியம் சொல்றேன் வசந்த்.... நன்றியெல்லாம் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை...

    ReplyDelete
  170. RAMYA said...
    சிபி, ஜமால், முனைவர். இரா. குணசீலன், அபுஅஃப்சர், ப்ரியமுடன் வசந்த், சக்தி இவர்கள் அனைவரையும் நம்ப தமிழ் அருமையா சொல்லி இருக்காங்க.

    இவர்களில் ஒருவர்தான் எனக்கு தெரியாது. அவர்தான்...

    முனைவர்.இரா.குணசீலன் குணசீலன். இப்போ அவரையும் தெரிந்து கொண்டேன்.

    உங்கள் அனைவருக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!

    குணாவின் பதிவை அவசியம் படியுங்கள் ரம்யா....

    ReplyDelete
  171. // தமிழரசி said...
    // வால்பையன் said...
    ஒரே பதிவுல எத்தனை பேரு!

    அசத்திபுட்டிங்க போங்க!//
    ஆஹா நக்கீரனிடம் பாராட்டுக்கள் நன்றி அருண்...//

    நான் என்ன அவ்ளோ பெரிய மீசையா வச்சிருக்கேன்!

    ReplyDelete
  172. வால்பையன் said...
    // தமிழரசி said...
    // வால்பையன் said...
    ஒரே பதிவுல எத்தனை பேரு!

    அசத்திபுட்டிங்க போங்க!//
    ஆஹா நக்கீரனிடம் பாராட்டுக்கள் நன்றி அருண்...//

    நான் என்ன அவ்ளோ பெரிய மீசையா வச்சிருக்கேன்!

    போராசை நக்கீரா நான் சொன்னது புராணக்கதையில் வரும் நக்கீரன்....(சினிமாவில் அவருக்கு மீசையே இல்லைப்பா ஹிஹிஹி)

    ReplyDelete
  173. //நான் சொன்னது புராணக்கதையில் வரும் நக்கீரன்.//

    யார் நெற்றி கண்ணை திறந்து என்னை எரிக்க போராங்களோ!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது