07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 30, 2012

நாகரீகக் கோமாளி வந்தேனய்யா!

ஏ வந்தனம் வந்தனம்வந்த ‌சனம் குந்தணும்அடே தம்பி சந்தானம்அள்ளிக் குடு சந்தனம்! எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வந்தேனுங்க ‘மின்னல் வரிகள்’ வலைப்பூவின் பா.கணேஷ். உங்கள்ல சிலருக்கு என்னைத் தெரியும். நிறையப் பேருக்கு என்னைத் தெரியாது. அதனால... என்னை அறிமுகப்படுத்திக்கற மாதிரி என்னோட பதிவுகள் சிலவற்றை இங்கே குடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுககு முன்னால... ‘மாதா பிதா குரு தெய்வம்னு’ ‌சொல்லுவாங்க. என்னோட மாதா, பிதா ஆசிகள் எப்பவும் என்னோட...
மேலும் வாசிக்க...

Sunday, April 29, 2012

வைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்

அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு, இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த தம்பி வைரை சதீஷ் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். இவர் வலைச்சரத்தில் ஒவ்வொரு நாளும்  "பிடித்த பதிவுகள் சில" என்ற தலைப்பின் கீழ் தனது பார்வையில் கவர்ந்த இடுகைகளை அழகாக குறிப்பிட்டு நிறைய மறுமொழிகளையும் பெற்றுள்ளார். தனது வலைச்சர ஆசிரியர்...
மேலும் வாசிக்க...

கூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)

இன்றைக்கு travel என்பதால் தாமதமாகிவிட்டது(எனக்கு கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது) சீனா ஐயா என்னை மன்னிக்கவும் கூடல்பாலா எழுதிய அணுஉலை குறித்த பதிவுகள் 1.அணு உலை விழிப்புணர்வு :அவசியம் காணவேண்டிய வீடியோ 2.அணுமின் நிலையமா?பவர் கட்டா ? குழப்பத்தில் அரசியல் கட்சிகள் ! 3.கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் ! நண்பர் சூர்யாஜீவா எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்: 1.இடுக்கியும் இடிந்தகரையும் 2.கூடங்குளம் அணு...
மேலும் வாசிக்க...

Saturday, April 28, 2012

கவிதைகள் 15

நண்பர்களுக்கு வணக்கம்                   போதிய நேரமின்மையால் கவிதைகளின் தலைப்பை மட்டும் குறிப்பிடுகிறேன்.மன்னிக்கவும்       1.முதலில் நண்பர் ப்ரேம்குமாரின் உனக்கு தெரியுமா 2.கவிதைப்பூங்காவின் கல்லூரி   3. அடுத்து தமிழ் கவிதைகளின் எப்போது நீ வருவாய் 4.கவிச்சோலையின் பிம்பம் 5.கவிதை வீதி செளந்தர் அண்ணன் எழுதியஎதிர்...
மேலும் வாசிக்க...

Friday, April 27, 2012

தொழிழ்நுட்ப பதிவுகள்

அண்பு நண்பர்களே இன்று தொழில் நுட்ப பதிவுகளை பற்றி பார்ப்போம்.                முதலில்  ப்ளாக் தொடங்குவது எப்படி என்று பார்ப்போம்.அடுத்து பதிவின் தலைப்பு பக்கத்தில் எத்தனை Comment சொல்லப்பட்டிருக்கு என்று பார்போம்.Windows 7-க்கு 7 டிப்ஸ் பற்றி காண்போம்                   அடுத்து...
மேலும் வாசிக்க...

Thursday, April 26, 2012

பிடித்த பதிவுகள் சில 4

அனைவருக்கும் மதிய வணக்கங்கள்                 முதலில் உங்களுக்கு வயதாகி விட்டதான்னு பார்ப்போம்.இது ஒரு காமெடி பதிவு தான் சென்று பாருங்க என்ன காமெடின்னு தெரியும்.அடுத்து விஜய் TV சூர்யாவின் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி பார்ப்போம்.ஒரு பேருந்துல காதல் ஜோடி பன்னின அட்டகாசத்தை தெரிஞ்சிக்கோங்க                 அடுத்தது தமிழர்களின் அடையாளங்கள் அழிந்து போய்...
மேலும் வாசிக்க...

Wednesday, April 25, 2012

பிடித்த பதிவுகள் சில 3

அனைவருக்கும் காலை வணக்கங்கள்                     இன்று முதலில் பார்க்கப்போகும் முதல் பதிவு புலவர் சா இராமாநுசம் அவர்கள் எழுதிய இளமையில் வறுமை இன்னாது!இதில் அவர் வாழ்க்கையில் எதெல்லாம் கூடாது என்று அழகாக சொல்லி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிக்கொண்டிருக்கும் 2 கலைவாணிகள் பற்றி படிங்க.அடுத்து நண்பர் செய்தாலி எழுதிய இருட்டில் அந்த உருவங்கள்.      ...
மேலும் வாசிக்க...

Tuesday, April 24, 2012

பிடித்த பதிவுகள் சில 2

அனைவருக்கும் மதிய வணக்கம் 3.விமர்சனங்கள்                  இன்றைய பதிவுகளில் முதல் பதிவு   நண்பர் செங்கோவியுடைய ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்.படத்தைவிட இவரது விமர்சனம் சூப்பர்.அடுத்து குமரனுடைய Falling Down ஹாலிவுட் பட விமர்சணம்.இவரது விமர்சணம் அனைத்தும் அருமையாக உள்ளது.தமிழ் படம் ஹாலிவுட் படம் பார்த்து போரடிச்சவுங்க நண்பர் கவிதை காதலன் சொல்லும் மழையாழ படம்...
மேலும் வாசிக்க...

Monday, April 23, 2012

பிடித்த பதிவுகள் சில

அனைவருக்கும் வணக்கம். நீங்கள் சேலையில் நின்றால் தேவதையை விட நீங்கள் அழகா.நீங்க கல்யாணம் கட்ட போறீங்களா இந்தாங்க நம்ம சிட்டுகுருவி காட்டுற நகையை பார்த்துட்டு போங்க .உங்களுக்கு தமிழ் மொழியை தவிர வேறு மொழி கற்க ஆசை இருக்கா.அப்படி ஆசை இருக்குன்னா ஸ்பானிஸ் மொழி கத்துக்கோங்க.                நீரிழிவு நோய் பிரச்சனை இருந்தால் அதை கட்டுப்படுத்த எங்கள் ப்ளாக் சொல்லும் வழிமுறையை பாருங்க.இலைகளை...
மேலும் வாசிக்க...

Sunday, April 22, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பன் மதுரையைச் சார்ந்த சித்திர வீதிக்காரன் என்றும் மதுரை வாசகன் என்றும் புனைப்பெயர் கொண்ட சுந்தர் தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் திறம்பட நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது “மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்து விடப் பட்டவன்” எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இவர் எழுதும் இடுகைகள் பெரும்பாலும்...
மேலும் வாசிக்க...

சங்கத்தமிழ் வளர்த்த ஆலவாயிலிருந்து…

Normal 0 false false false EN-US X-NONE AR-SA MicrosoftInternetExplorer4 ...
மேலும் வாசிக்க...