”ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்;ஆறு விரிந்தனன்;ஏழு உம்பர்ச்
சென்றனன்;தான் இருந்தான் உணர்ந்து எட்டே”.(திருமந்திரம்)
******************************
விநாயகப் பெருமானின் ஐந்துகரங்கள்- ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.
அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.
கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை
அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும்
மோதகம் ஏந்திய...
மேலும் வாசிக்க...
”ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” (திருமந்திரம்)
***************
விநாயகரின்
கரங்கள் ஐந்து.அவர் தந்தை சிவனின் முகங்கள் ஐந்து. இயற்கை பூதங்கள்
ஐந்து.நமது புலன்கள் ஐந்து. நிலத்தின் வகைகள்
ஐந்து.பாண்டவர்கள் எண்ணிக்கை ஐந்துஒரு கை விரல்கள் ஐந்து.
நாம்
தினம் பார்க்கப்போகும் பதிவுகளின் எண்ணிக்கையும் ஐந்தே!
----------------------------------------------------------------...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சௌந்தர் ஏழு இடுகைகள் இட்டு, முப்பத்தி ஆறு பதிவர்களையும் அவர்களது அய்ம்பத்தொரு இடுகைகளையும் அறிமுகப் படுத்தி ஏறத்தாழ நூற்று முப்பது மறு மொழிகள் பெற்று - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றிய மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பில் அமர அன்புடன் இசைந்த...
மேலும் வாசிக்க...
எப்படியோ ஒரு வாரம்ஓடிடுச்சு இரண்டாம் முறை வலைச்சரம் எழுத வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவிற்கு நன்றி. நீண்டநாட்களுக்கு பிறகு இந்த வாரம் தான் அதிக பதிவுகள் படித்தேன், நிறைய எழுதி எழுதி அழித்து கொண்டிருந்தேன்...
படிக்கும் வாய்ப்பும் எழுதும் வாய்ப்பும் வலைச்சரத்தாலே மீண்டும் வந்தது.. அறிமுக பதிவில் கூறியிருந்தேன் கழுகு பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போமேன்று இதோ இப்போது பகிர்ந்து கொள்கிறேன்..
கழுகு தளத்தை நாணும்...
மேலும் வாசிக்க...
நமக்கு என்னதான் தனித்தனியா சாம்பார், ரசம், மோர், வகை வகையா சாப்பிட்டாலும்.. ஒரு கலவையான கதம்பம் சோறு கொடுத்த, நம்ம என்ன வேணாம்னா சொல்லுவோம்.. அப்படியொரு கலவையான பதிவுகளைத்தான் இப்போது நாம பார்க்க போறோம்.
நம்மில் பலருக்கு கணினியில ஸ்க்ரீன் ஷாட் எடுக்க தெரியும். ஆனால் மொபைலில் ஸ்க்ரீன் சாட் எடுக்க தெரியாது.. தெரிஞ்சுக்க நம்ம நண்பர் சொல்லி தர்றார் பாருங்க... நம்ம வலைத்தளத்திற்கு...
மேலும் வாசிக்க...

கவிதை எழுதியாச்சு... அடுத்து என்ன எழுதுவோம்..?! அந்த கவிதைக்கு முக்கிய காரணமா இருக்குற மங்கையர் பற்றிதானே...?! இதோ சில மங்கையர்களின் எழுத்துக்களை இப்போது பார்ப்போம்.
ராதாஸ் கிச்சன் .. இவங்க சமைக்கும் பொழுது லொட லொடன்னு பேசிட்டே இருப்பாங்க போல. இவங்க தாத்தா வெள்ளைக்காரன்கிட்டயே ஓசில காபி வாங்கி குடிச்சி இருக்காராம்... வெள்ளகாரன் ஏன்...
மேலும் வாசிக்க...

கவிதையென்று எப்படி பெயர் வைத்தார்களோ.. அழகாய் மென்மையாய் இருப்பதாலோ என்னவோ.. சில வரிகளிலே கோபம், துன்பம், இன்பம், என எல்லாவறையும் சொல்லி விடுகிறது கவிதை.
சிலருக்கு கவிதை எழுத தெரியாது. ஆனால் கவிதையை தேடி தேடி படிப்பார்கள்.. அப்படியொரு காதல் இருக்கும் கவிதையின் மீது..
நானும் கவிதை எழுதுகிறேன் என்று ஏதோ கிறுக்கி வைப்பேன்.....
மேலும் வாசிக்க...

புதிய பதிவர்கள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள் அதில் நம் கண்ணில் படுபவர்கள் சிலர் மட்டுமே. நேற்று புதிய பதிவர்களோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். அனைத்து தளங்களையும் பார்க்க ஒரு நாள் போதவில்லை.. சில வலைத்தளங்களை மட்டும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
மாய மித்ரான்னு ஒரு வலைத்தளம். உள்ள...
மேலும் வாசிக்க...

என்னடா நேத்து காணாமல் போன பதிவர் சொன்னனே..?! எங்கடா என்னை காணோம்ன்னு தேடுறீங்களா... நான் இன்னும் காணாம போகலைங்க. ஆனா நம்ம பதிவுலகத்துல நிறைய பேர் காணாம போய்ட்டாங்க...
பதிவுலகத்துல வந்த புதுசுல அடிக்கடி பதிவு போடுவாங்க... நடந்தா பதிவு. தும்பினா பதிவுன்னு போட்ட ஆளுங்களையெல்லாம் இப்போ எங்கன்னு வலை வீசி தேட வேண்டியதா இருக்கு...
அப்படி...
மேலும் வாசிக்க...

நான்தானுங்க சௌந்தர் என்னை யாருக்கும் தெரியாது... அப்பறம் ஏன் இங்க வந்தேன் கேக்குறீங்களா..??
சீனா அய்யா தான் வலைச்சரம் எழுதுப்பான்னு சொன்னார்.
அய்யா... நான்தான் ஏற்கனவே எழுதிட்டேன்னு சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா அவர் விடுற மாதிரி இல்ல... இன்னொரு முறை எழுதுப்பான்னு சொன்னார். சரிங்க அய்யா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.
எழுதுறேன்னு...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் பிரபு கிருஷ்ணா தான் ஏற்ற பொறுப்பினை நன்கு நிறைவேற்றி - இப்பொழுது சௌந்தரிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார். இவர் வலைச்சரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்பது இரண்டாம் தடவை. அதே போல் நாளை துவங்கு வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்கும் சௌந்தருக்கும் இது இரண்டாவது தடவை. பிரபு எழுதிய இடுகைகள் : 7அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 28அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகள் : 77சௌந்தர்...
மேலும் வாசிக்க...

எனக்கு மூன்று விஷயங்கள் அலுக்கவே அலுக்காது. ஒன்று வீடியோ எடிட்டிங், இரண்டு ராஜா பாடல்கள், மூன்றாவது புகைப்படங்கள். இதில் மூன்றாவதை பற்றி எழுதும் தளங்களை இன்று பார்ப்போம்.
ஆயிரம் வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் ஒரே ஒரு புகைப்படம் அவற்றை பேசிவிடும்.
நிறைய தளங்கள் இருந்தாலும் நான் அடிக்கடி ரசிக்கும் மூன்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
PiT...
மேலும் வாசிக்க...

பதிவுலகில் நிறைய பேர் பதிவுகளை படித்து இருப்போம். ஆனால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் மட்டும் எழுதும் நண்பர்களை இன்று பார்ப்போம். எனக்கு பிடித்த நண்பர்களை இங்கே அறிமுகப் படுத்துகிறேன். இவர்களை நீங்கள் முன்னமே கூட அறிந்திருக்கலாம்.
ரவி நாக்
அமெரிக்காவில் வசிக்கும் இவர் எழுதும் நிலைத் தகவல்கள் அனைத்தும்...
மேலும் வாசிக்க...