மிக்சரும், ரூ.3.2 லட்சம் பரிசும்!! பின்னே விடைபெறுதலும் - வலைச்சரம் 7
➦➠ by:
சைவகொத்துப்பரோட்டா
நேத்து "தேண் மிளகாய்" இனிப்பா இருந்துச்சா!!
இன்று மீண்டும் எல்லா தளங்களிலும் பயணிப்போமே.
நம்ம சாத்தூர் மாக்கான் ஒரு கதை சொல்றாங்க, வாங்க
கேட்டு பார்ப்போம்.
நம்ம அமைதிச்சாரல் கேக்குறாங்க எது சுதந்திரம்???.. அப்படின்னு.
துணிக்கடையில், உடுப்புகள் தெரிவு செஞ்ச பிறகு, நமக்கு அந்த
அளவு சரியா இருக்குமான்னு சந்தேகம் வரும் பட்சத்தில் அங்கேயே
இருக்குற ஒரு அறையில போட்டு பாக்கலாம்னு நினைப்போம்.
அப்போ பெண்கள் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்ன்னு நம்ம
LK சொல்றாங்க, அது ஏன்னு தெரிஞ்சுக்க படியுங்களேன்
இதை.
உலகின் கடைசி மனிதனோட நிலைமையை நம்ம
பிரசன்னா, கொத்து பரோட்டா போட்டிருக்கார். (புது மலர் 1)
ஒரு சிலர், பஸ்ல டிக்கெட் எடுக்காம எப்படியெல்லாம்
லொள்ளு பண்றாங்கன்னு நம்ம நிஜாம் சொல்றாங்க.
அதை கொஞ்சம் கேளுங்களேன்.
நம்ம அஹமது இர்ஷாத், தான் ஒரு மறத்தமிழர்ன்னு நிரூபிச்ச
கதையை கொஞ்சம் கேளுங்க. (புதுமலர் 2 )
************************************************************
இந்த ஏழு நாட்களும் பொறுமையாக படித்த உங்களுக்கு
ரூ.3.2 லட்சம் பரிசு காத்திருக்கு!!
ஹி......ஹி......உண்மையான காரணம்:நீங்க கவிதை எழுதுவதில் திறமைசாலியா உங்களுக்கே இந்த பரிசு!!
மேலதிக விவரங்களுக்கு
இங்கே செல்லுங்கள். கண்ணில் பட்ட இந்த தகவலை அளிப்பது மட்டுமே பரோட்டாவின் நோக்கம்.
***************************************************************
அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
***************************************
இந்த நல்ல வாய்ப்பினை கொடுத்த சீனா அய்யாவிற்கும்,
வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
இந்த வாரம் முழுவதும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்து பொறுப்பேற்க வரும் ஆசிரியர், மிக சிறப்பாக
பணியாற்ற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இங்கே நான் தொடுத்து கொடுத்த இடுகைகள் உங்களுக்கு
பயன்படும் என்ற நம்பிக்கையுடன்
விடை பெறுகிறேன், அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி!!
மேலும் வாசிக்க...
இன்று மீண்டும் எல்லா தளங்களிலும் பயணிப்போமே.
நம்ம சாத்தூர் மாக்கான் ஒரு கதை சொல்றாங்க, வாங்க
கேட்டு பார்ப்போம்.
நம்ம அமைதிச்சாரல் கேக்குறாங்க எது சுதந்திரம்???.. அப்படின்னு.
துணிக்கடையில், உடுப்புகள் தெரிவு செஞ்ச பிறகு, நமக்கு அந்த
அளவு சரியா இருக்குமான்னு சந்தேகம் வரும் பட்சத்தில் அங்கேயே
இருக்குற ஒரு அறையில போட்டு பாக்கலாம்னு நினைப்போம்.
அப்போ பெண்கள் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்ன்னு நம்ம
LK சொல்றாங்க, அது ஏன்னு தெரிஞ்சுக்க படியுங்களேன்
இதை.
உலகின் கடைசி மனிதனோட நிலைமையை நம்ம
பிரசன்னா, கொத்து பரோட்டா போட்டிருக்கார். (புது மலர் 1)
ஒரு சிலர், பஸ்ல டிக்கெட் எடுக்காம எப்படியெல்லாம்
லொள்ளு பண்றாங்கன்னு நம்ம நிஜாம் சொல்றாங்க.
அதை கொஞ்சம் கேளுங்களேன்.
நம்ம அஹமது இர்ஷாத், தான் ஒரு மறத்தமிழர்ன்னு நிரூபிச்ச
கதையை கொஞ்சம் கேளுங்க. (புதுமலர் 2 )
************************************************************
இந்த ஏழு நாட்களும் பொறுமையாக படித்த உங்களுக்கு
ரூ.3.2 லட்சம் பரிசு காத்திருக்கு!!
ஹி......ஹி......உண்மையான காரணம்:நீங்க கவிதை எழுதுவதில் திறமைசாலியா உங்களுக்கே இந்த பரிசு!!
மேலதிக விவரங்களுக்கு
இங்கே செல்லுங்கள். கண்ணில் பட்ட இந்த தகவலை அளிப்பது மட்டுமே பரோட்டாவின் நோக்கம்.
***************************************************************
அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
***************************************
இந்த நல்ல வாய்ப்பினை கொடுத்த சீனா அய்யாவிற்கும்,
வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
இந்த வாரம் முழுவதும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்து பொறுப்பேற்க வரும் ஆசிரியர், மிக சிறப்பாக
பணியாற்ற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இங்கே நான் தொடுத்து கொடுத்த இடுகைகள் உங்களுக்கு
பயன்படும் என்ற நம்பிக்கையுடன்
விடை பெறுகிறேன், அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி!!