07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 30, 2009

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தாரணி பிரியா இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க எல்லாம் பாவம் ஏன்னா நான் எழுதபோறதைதான் படிக்க போறீங்க. உருப்படியா ஒண்ணும் எழுதறதுதான் இல்லை. அட்லீஸ்ட் படிக்கறதுதாவது உருப்படியா ஒழுங்கா படிக்கிறியா பாக்கலாமுன்னு சீனா சார் எனக்கு ஒரு டெஸ்ட் வெச்சு இருக்கார். இந்த டெஸ்டுல நான் நல்ல மார்க் எடுத்து பாசாகணுமுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு வந்து வேலையை ஆரம்பிச்சாச்சு.முதல என்னைய பத்தி சொல்லிடுறேன்....
மேலும் வாசிக்க...

Sunday, November 29, 2009

நன்றி அண்ணன் வணங்காமுடி - வருக வருக தாரணி பிரியா

அன்பின் சக பதிவர்களேஇன்றுடன் ( 29.11.2009) நிறைவுறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று அழகாக ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி மனமகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் நண்பர் அண்ணன் வணங்காமுடி. இவரேழு நாட்களும் இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பது மறுமொழிகள் பெற்று கடமையைச் செய்திருக்கிரார்.இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் பலர் புதியவர்கள் - அறியப்பட வேண்டியவர்கள் - அவர்களை அறிமுகம் செய்த விதமும் நன்று.நண்பர் அண்ணன் வணங்காமுடி அவர்களை...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஏழாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...நான் இதுவரை தொடர்ந்து ஏழுநாட்கள் பதிவு போட்டதே இல்லை இதுவே முதல்முறை. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த ஏழுநாட்கள் என்னை பிண்ணுடங்கள் மூலம் ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவர்கள் அனைவரும் இந்த ஏழு நாட்கள் பிண்ணுட்டகள் இட்டு என்னை ஊக்குவித்தவர்கள்:புதுகைத் தென்றல், செ.சரவணக்குமார், அப்பாவி முரு, ராசு, அ.மு.செய்யது, நிகழ்காலத்தில், வானம்பாடிகள், ரம்யா, கலை அக்கா, Mrs.Menagasathia,...
மேலும் வாசிக்க...

Saturday, November 28, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...தினம் ஒரு தித்திப்பு:விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பலர். ஆனால் தினமும் நாம் அப்படி செய்ய முடியுமா? செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. தினமும் தாய், தந்தையரை வணங்கினால் போதும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட. கண் முன் இருக்கும் தாய், தந்தையரை வணக்குவது சாலச் சிறந்தது. கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பார்கள்....
மேலும் வாசிக்க...

Friday, November 27, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...தினம் ஒரு தித்திப்பு:யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு தேர் தமிழுக்கும் நிலவென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்தமிழுக்கும் மணமென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கும் மதுவென்று...
மேலும் வாசிக்க...

Thursday, November 26, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்...

வணக்கம் நண்பர்களே...தினம் ஒரு தித்திப்பு:புத்த ஞானியிடம் போர்வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றை கேட்டான். அவன் கேட்ட கேள்வி சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? இவை இருப்பது உண்மைதானா?அந்த புத்த ஞானி நீ யார் என்று கேட்டார்? அவன் அதற்கு நான் அரசரின் பாது காவலன் என்றான். அதற்கு அந்த புத்த ஞானி உன்னை பார்த்தால் பிச்சை காரன் போல் தெரிகிறாய் உன்னை எப்படி அந்த அரசர் பாதுகாவலனாக வைத்துக்கொண்டார் என்று சிரித்தார். அந்த வீரனுக்கு கோபம்...
மேலும் வாசிக்க...

Wednesday, November 25, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...குட்டி கதைஒரு பள்ளியில் ஆசிரியர் அவரது வகுப்பு மாணவ செல்வங்களை உருளை கிழங்குகளை எடுத்து வருமாறு சொன்னார். ஒவ்வொரு கிழங்குக்கும் அந்த குழந்தைகளுக்கு பிடிக்காதவர் களின் பெயரை வைக்க சொன்னார். அதே மாதிரி எத்தன பேர பிடிக்காதோ அத்தன கிழங்குகளை எடுத்துக்கொண்டு அதற்கு அவர்களின் பெயரை வைக்க சொன்னார்.அவர் சொன்னார் போல் அடுத்த நாள் எல்லாக்குழந்தைகளும் கிழங்கை எடுத்துவந்தனர். ஒரு சில குழந்தைகள் ஒன்று, சிலர் இரண்டு, சிலர்...
மேலும் வாசிக்க...

Tuesday, November 24, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில் தினமும் பல இன்பங்கள் துன்பங்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறது ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் வேகம் விவேகம் புத்திசாலித்தனம் தைரியம் தன்னம்பிக்கை ஆகியவற்றை கொண்டு எல்லாவற்றையும் இன்ப துன்பங்களை துணிச்சலாக எதிர் கொண்டு முன்னேறி வர வேண்டும் அனைத்து வேலைகளிலும் நமது அக்கறையையும் ஆர்வத்தையும் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.இதெல்லாம் இந்த கால இளைஞர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்.1....
மேலும் வாசிக்க...

Monday, November 23, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்...

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், பரிந்துரை செய்த ரம்யா அக்காவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வலைச்சர மற்றும் வலைபதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் ஒரு சென்னை வாசி. கல்லூரி முடித்து தற்போது கணினி துறையில் பணி புரிந்து வருகிறேன். 2008ல் வலை பதிவு எழுத ஆரம்பித்து 30க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதில் கதை, கவிதை, மொக்கை...
மேலும் வாசிக்க...

Sunday, November 22, 2009

Dear BloggersVery Sorry - I have no tamil font as of nowThis week, our friend A M SYED ha sposted six posts and received around 250 repliesHe has done a good job - He has introduced many bloggers - in various categories.I am very happy in thanking him, on behalf of VALAICHCHARAM.ALL THE BEST SYEDStarting from next Monday ( 23.11.2009). Our friend RAMAKRISHNAN will be taking over asEDITOR. He has a blog called" சின்ன உலகத்தில்...
மேலும் வாசிக்க...

புதிய பதிவர்களும் விடைபெறுதலும்..!

வலையுலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர்களுக்கான அறிமுகத்துடன் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியை மனமகிழ்வுடன் நிறைவுசெய்கிறேன்.ஒரு வாரம் முழுதும் பொறுமையாக பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்வலைச்சர பொறுப்புடன் நின்று விடாமல்,என்னுடைய தனிப்பட்ட வலைதளமானமழைக்கு ஒதுங்கியவையிலும் புதிய பதிவர்களையும் குறிப்பிடத்தக்க...
மேலும் வாசிக்க...

Friday, November 20, 2009

க‌விதைக‌ளைப் பெய்யும் ம‌ழை..!

அரச மரத்தடி குளிர்ந்த நிழலைப் போல,சுட்டெரிக்கும் வெயிலையும் சிலாகிக்க ஆரம்பித்து விட்டீர்களா ? தனிமையின் நிசப்தத்தை விட, ஜன நெரிசலும் வாகனங்களின் பேரிரைச்சலும் உங்களுக்கு மன அமைதியை தருகிறதா ? பாறைகளுக்கிடையில் உறங்கிக் கொண்டிருக்கும் தேரையுடன் பேசத் துடிக்கிறீர்களா ? புத்தகங்களும் இசையும் அலுத்து விட்டதா ? காதலும் மழையும் போதும் என்கிறீர்களா...
மேலும் வாசிக்க...

Thursday, November 19, 2009

திக‌ட்ட‌த் திக‌ட்ட‌ புத்தக‌ங்க‌ளும் இல‌க்கிய‌மும்..!

"ஒரு புத்தகம் எனது கனவு ஒரு புத்தகம் எனது நிஜத்தின் நிழல் ஒரு புத்தகம் திரியைத் தூண்டும் விரல் ஒரு புத்தக‌ம் ஆசிரியரின் பிரம்பு ஒரு புத்தகம் கண்ணாடி ஒரு புத்தகம் புன்னகை ஒரு புத்தகம் காணாமல் போன என் தேசம்..!" புத்தகங்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் வெகு சிலரைப் பற்றிய பதிவு இது. ********* 1.கிருஷ்ண‌ பிர‌புவின் "நான் வாசித்த தமிழ்ப்...
மேலும் வாசிக்க...

Wednesday, November 18, 2009

க‌டித‌ங்க‌ளும் சில‌ நினைவுக‌ளும்..!

இப்போதெல்லாம் மழை கூட சலிப்பை ஏற்படுத்துகிறது.எப்போது பார்த்தாலும் நொச நொசவென்று பெய்து தொலைக்கிறது.நமக்காகவே பார்த்து பார்த்து பெய்கிறதென சிலாகிப்பதற்கு நீ இல்லாத ஒரு காரணத்தாலும் அல்லது அந்த‌ ஒரே காரணத்தாலும் இந்த வெறுமை தோன்றியிருக்கலாம்.மழையைக் கூட பழிக்க ஆரம்பித்து விட்டேன் என்று உனக்கு தெரிய வந்தால் கோபப்படாதே.அல்லது கோபப்படு.சேறும்...
மேலும் வாசிக்க...

Tuesday, November 17, 2009

கால‌த்தை வென்ற‌ க‌தை சொல்லிக‌ள்..!

ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.காய்ந்த இலைச்சருகுகளில் தீப்பொறி பட்டு பற்றி எரிதலைப் போல,கற்பனைக் கோடுகளில் ஒரு புள்ளி முழுமையான படைப்புக்கான நெருப்பைக் கொணர்கிறது.அது ஒரு மழை நாளில் ஆரம்பிக்கலாம்.அல்லது அடர்ந்த இருளின் மறைவில் உறங்கி கொண்டிருக்கலாம்.எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில்...
மேலும் வாசிக்க...

Monday, November 16, 2009

வலைச்சர அறிமுகம்-அ.மு.செய்யது

சக பதிவர்கள், எல்லாப்புக‌ழும் இறைவ‌னுக்கே !! பள்ளிப்படிப்பை முடித்து ஆறு வருடங்களே ஆன‌ ஒரு மாணவனை ஆசிரியராக்கி பார்க்கும் அழகு உள்ளம் கொண்ட அன்பு நண்பர் சீனா அவர்களுக்கும், ப்ளாக் என்னும் ஒரு புதிய‌ உல‌கை என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்திய‌ க‌ல்லூரி ந‌ண்ப‌ர் கொல்க‌த்தா ஜிம்ஜி என்கிற‌ ஏழும‌லைக்கும் ந‌ன்றிக‌ள் !!!! சிவ‌ந்த மென்பாத‌ங்க‌ள் த‌ரை தொடுமுன்,...
மேலும் வாசிக்க...

Sunday, November 15, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருத்தல்

அன்பின் சக பதிவர்களேஇன்றோடு முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற - மலேஷியாவினைச் சார்ந்த சகோதரி சுபா - ஏற்ற பணியினைச்சரிவர நிறைவேற்றி - ஆறு இடுகைகள் இட்டு - ஏறத்தாழ எழுபது மறுமொழிகள் பெற்று - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி விடை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நாளை துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் அ.மு.செய்யது ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தினைச்...
மேலும் வாசிக்க...

இந்தியா ஒளிர்கிறது

அன்பின் பதிவர்களேதமிழ் நாட்டினை இயற்கை சோதித்துப் பார்க்கிறது. பெரு மழை பொழிகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. அணைகள் நிரம்புகின்றன. அருவிகள் கொட்டுகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பெயர் புரியாத புயல்கள் சீறுகின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன.இவை வாழும் மனிதர்கள் அனைவரையும் சோதித்தாலும் - துயரப்படுத்தினாலும், இயல்பு வாழ்க்கையினை...
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்..

இனிய வணக்கம் நண்பர்களே...அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் என் சகோதரரின் திருமண வேலையால் நேற்று பதிவெழுத வர முடியவில்லை. மன்னிக்கவும். இந்த பதிவில் மேலும் ஒரு சில பதிவர்களை அறிமுகப்படுத்திவிட்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.இன்றைய முதலாவது வலைப்பூ, என்னுள்ளே!தன்னுடைய அறிவுக்கு எட்டிய பல தகவல்களை சுவாரசியமாக நமக்குத் தொகுத்து கொடுத்திருக்கிறார்...
மேலும் வாசிக்க...

Friday, November 13, 2009

கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்...

என் இனிய வணக்கம் நண்பர்களே..கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்...புதிதாய் பூத்த நட்சத்திரங்களைக் கண்டுகொண்டேன்...விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்! வாருங்கள் நண்பர்களே..உங்களுக்கும் நான் பார்த்த நட்சத்திரங்களைக் காட்டுகிறேன்.முதல் நட்சத்திரம், நிலாமதியின் பக்கங்கள். இவரின் ஒவ்வொரு பதிவும் வலிக்கும் வரிகளுடனே அமந்துள்ளது. நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்...மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்...
மேலும் வாசிக்க...

Thursday, November 12, 2009

வலைப்பூக்கள் பட்டியல்

வணக்கம் நண்பர்களே...நான் இந்த 2 நாள்களில் அறிமுகப்படுத்திய பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லாததால், இன்று வெறும் வலைப்பூக்களின் பட்டியலோடு என் பதிவை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.1. தமிழால் இணைவோம்.2. தீப்பெட்டி.3.ஹாய் நலமா?நன்றி நண்பர்க...
மேலும் வாசிக்க...

Wednesday, November 11, 2009

முத்துக் குளிக்க வார்றீகளா?

வணக்கம் நண்பர்களே...இன்று எனது பதிவை மிக சுருக்கமாக முடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளேன். அதனால் இன்று மூன்று முத்துக்களை மட்டுமே அறிமுகபடுத்தலாம் என்றிருக்கிறேன். முத்துக் குளிக்க என்னுடன் வார்றீகளா நண்பர்களே?முதல் முத்து...உங்களுக்காக!ஆன்மீகம், வாழ்வியல், அறிவியல் நிகழ்வுகள், தொழில்நுட்பம், ஆரோக்கியம் என பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இந்த பதிவர். இது ‘வேர்ட்ப்ரஸ்’சின் வலைப்பூ. அதனால் பதிவரின் பெயரை என்னால் கண்டுகொள்ள...
மேலும் வாசிக்க...

Tuesday, November 10, 2009

முதல் நாள் இன்று...

அனைவருக்கும் என் இனிய வணக்கம்.அறிமுகத்துக்குப் பின் இன்று முதன் முதலாக எழுதும்போது, இந்த இனிய கானம்தான் என் நினைவுக்கு வருகிறது...முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று வேராக உன்னை மாற்றலாம்அங்கங்கு அனல் ஏற்றலாம்! நான் புதிதாக தேடிய இந்த பூக்கள் வேராக என்னையும் உங்களையும் மாற்றுமா..இல்லை...எதிராக நடக்குமா? விடை விரைவில் தெரியும் :)இன்று நாம் நம்மைச் சிந்திக்க வைக்கும் விஷயங்களை தொகுத்து வழங்கும் கதம்பமான வலைப்பூக்கள் சிலவற்றை உலாவ இருக்கிறோம்....
மேலும் வாசிக்க...

Monday, November 9, 2009

இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்..

வணக்கம் வலையுலக நண்பர்களே..நலமா? நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்த அறிமுக பதிவைத் தொடங்குகிறேன். அதற்கு முன், எனக்கு வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.மலேசிய திருநாட்டில் மலாக்கா எனும் மாநிலத்தில் குடிகொண்டிருக்கும் எனது பெயர் சுபாஷினி. என்னதான்...
மேலும் வாசிக்க...

Sunday, November 8, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் சிவசு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ ஐம்பதர்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, தன் கடமையைச் சரிவரச் செய்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் புதிய - அறிமுகம் இல்லாத பல பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகள் அனைத்துமே...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் நிகழ்காலம் சிவா நன்றி கூறுதலும், வழிவிடுதலும்

வலைச்சர வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் பதிவில் இயன்ற அளவு பணியாற்ற வாய்ப்பு வழங்கிய அன்பின் சீனா அவர்களுக்கு நன்றிகள்ஒளி தரும் விளக்குக்கும் தூண்டுகோல் கண்டிப்பாக தேவை, அந்த தூண்டுகோல் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் செய்கிற சீனா அவர்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன்.பதிவுலகில் வாரம் ஒருவரை முழுமைப்படுத்தும் பணியை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்யும் வலைச்சரம் பதிவிற்கும், குழுவினருக்கும்வாழ்த்துக்கள்.இவ்வார...
மேலும் வாசிக்க...

Saturday, November 7, 2009

வலைச்சரம் - நிகழ்காலத்தில் சிவா - ஆறாம் நாள்

நண்பர்களேநம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம்...
மேலும் வாசிக்க...

Thursday, November 5, 2009

வலைச்சரம்-நிகழ்காலம் சிவா-நான்காம் நாள்

சத்யராஜ்குமார் - இவரைப்பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவரது கதைகள் கதை படிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், இயல்பான நடையில் உண்மைச்சம்பவம் போல் கண்முன்னே தோன்றும், மிக நிறைவான கதை சொல்லும் யுக்திக்கு சொந்தக்காரர். படித்துப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்எக்ஸானந்தாபாண்டேஜ்நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்புபெண் பார்த்துப் பார்மோப்பக் குழையும்ஜாம்பஜார் ஜக்கு- கொஞ்சம் மனக்குழப்பம், அல்லது பணி அழுத்தம் காரணமாக மனம் சோர்வாக தெரிகிறதா?...
மேலும் வாசிக்க...

Wednesday, November 4, 2009

வலைச்சரம் - தொழில்நுட்பப் பதிவுகள்

வலையுலகில் வலைப்பதிவு ஒன்றை தட்டுத் தடுமாறி ஆரம்பித்த பின்னர் ஒரே யோசனைதான் :)) ஒரு பக்கம் என்ன எழுதுவது என்று தெரியாத கருத்து வறட்சி,:))மறுபுறம் பிளாக்குகளில் என்னென்னவோ தொழில்நுட்ப மாற்றங்களை மற்ற பதிவுகளில் காண்கிறோம், நாம அதை எப்படி பண்றது அப்படின்னுதான் !code அப்படிங்கிறாங்க, அதை இங்க கட் பண்ணி அங்க பேஸ்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்றாங்க ஒண்ணுமே புரியலயே என தயங்கி நின்றபோது துணை செய்த பதிவுகள் இவை,தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை...
மேலும் வாசிக்க...

Tuesday, November 3, 2009

வலைச்சரம் - எனக்குப் பிடித்த, கவர்ந்த பதிவுகள்

வலைப்பதிவுகள் படிக்கும்போது ஒத்த கருத்துகள் உடைய வலைப்பதிவுகளையே பின் தொடர்ந்து படிக்கிறேன். விதிவிலக்குகள் நிறைய உண்டு :)படிப்பது அனைத்து இடுகைகளையும்தான், ஏற்றுக்கொள்வது பொருத்தமான கருத்துகளை மட்டுமே, மற்றவை செய்திகளைப் போல்தான், அவர்களோடு முரண்பாடு கொள்வது எப்போதும் கிடையாது.எங்கும் எதிலும் நல்லவைகளே என் கண்ணுக்கு தெரிகின்றனஇதோ நீங்கள் ஏற்கனவே அறிந்த வலைப்பதிவுகள் தான், பிடித்த இடுகைகள் மாறுபடலாம். மீண்டுமொரு முறை இங்கு..தினமும்...
மேலும் வாசிக்க...

Monday, November 2, 2009

வலைச்சரம்- நிகழ்காலம் சிவா சுயஅறிமுகம்

வாழ்விலும் வலையுலகிலும் மாணவனாக இருக்கும் என்னை இந்த வார பொறுப்பு ஆசிரியராக அறிமுகம் செய்த நண்பர் சீனா அவர்களுக்கு முதலில் நன்றி கலந்த வணக்கங்கள்..தொடர்ந்து வலைச்சரத்தில் பலதரப்பட்ட நண்பர்களை ஆசிரியர்களாக பார்த்து, படித்து கலந்துரையாடி மகிழ்ந்த வலைச்சர தொடர்வாசக நண்பர்களுக்கும் வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வலைப்பதிவின் பெயர் நிகழ்காலத்தில்... முதலில் என்னைப் பற்றி சுய அறிமுகம் :)என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன்....
மேலும் வாசிக்க...

Sunday, November 1, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !ஒரு வார காலம் ஆசிரியப் பொறுபேற்ற அருமை நண்பர் தமிழ் அமுதன் என்ற ஜீவன் ஏற்ற பொறுப்பினை சரிவரச்செய்து, பல அரிய பதிவுகளையும், இடுகைகளின் சுட்டிகளையும் அறிமுகப் படுத்தி மன நிறைவுடன் விடை பெறுகிறார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றிப்பத்து மறுமொழிகள் பெற்று பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.நண்பரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரம் சார்பினில் மகிழ்ச்சி அடைகிறேன்.அடுத்து நவம்பர்த் திங்கள் இரன்டாம் நாள் துவங்கும்...
மேலும் வாசிக்க...