07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 20, 2009

நன்றி வணக்கம்

நண்பர்களே,

வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வருவது உங்களுக்குத் தெரியும். உண்மையிலேயே இது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் இனிதாக அமையக் காரணமாக அமைந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன். இங்கு எழுத வாய்ப்பளித்த வலைச்சரம் நிர்வாகி திரு.சீனா அவர்களுக்கும், ஊக்கமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இந்த ஆறாம் பதிவோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

8 comments:

  1. அருமையான பதிவுகளை தந்த தண்டோராவுக்கு, நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. எங்களுக்கும் இந்த வாரம் இனிய வாரமாக அமைந்தது பாஸ்.நன்றி!!!

    ReplyDelete
  3. சிறப்பான பங்களிப்பு

    ReplyDelete
  4. // கலகலப்ரியா said...
    well done tandora..!//

    ரிப்பீட்டேய். :)

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள் தண்டோரா

    ReplyDelete
  6. வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete