07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 21, 2012

மூத்தவர்கள்!


மூத்தவர்கள்-
கடந்த காலத்தின்-
பெட்டகங்கள்!

இளைய சமூகம்-
மறந்து விட்ட-
அறிய புத்தகங்கள்!

அவசர கதி ஓட்டம்-
சுறு சுறுப்பா!?

அவசியமான ஓட்டமே-
அவசியமப்பா!!

ஓடி உழைத்து-
ஓடானவர்கள் -
பெரியவர்கள்!

அவர்களிடம்-
கொட்டி கிடக்குது-
அனுபவங்கள்!

அன்றொரு நாள்-
கிளம்பியது -
ஒரு கூட்டம்-
 புனித யாத்திரைக்கு !

தடை விதித்தான்-
அரசன்-
பெரியவங்களுக்கு!

நெடுந்தூர பயணத்திற்கு-
அசௌகரியம் ஏற்படக்கூடாது-
என்பதற்கு!

பயணத்தின்-
நடுவில் !

தண்ணீர்-
தீர்ந்தது!

நாக்கு-
வரண்டது!

பாலைவனமோ-
அதை விட வறட்சி-
கொண்டது!

தேடினார்கள்!
தேடினார்கள்!

தெரியவே -
இல்லை!
நீர் நிலை!

ஒரு இளைஞன் -
கூறினான்-
ஆலோசனை!

அங்கு கிடைத்தது-
நீர் சுனை!

அழைத்து வரபட்டான்-
அரசனிடம்!

கேட்க பட்டது-
கேள்விகள்-
அவனிடம்!

முதலில் மன்னிப்பை-
பெற்று கொண்டான்!

சாமான்களின் நடுவில்-
ஒளிந்து வந்தார்-
என் தகப்பன்!

தடையின்-
காரணத்தை-
கேட்டறிந்தார்!

பிறகு வானத்தை-
பார்த்தார்!

'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
கண்டார்!

அதன்படி இவ்வளவு-
தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
என்றுரைத்தார்!

அதன்படியே-
தண்ணீர் கிடைத்தது!

வாலிபனுக்கு-
மூச்சி வாங்கியது-
சொல்லி முடித்ததும்!

அரசன்-
வருந்தினான்!

தவற்றை-
உணர்ந்தான்!

இளைய சமூகமே-
நாம் திருந்துவது-
எப்போது!?

பெரியவர்களின்-
அனுபவங்களை-
கேட்பதுதான்-
எப்போது!?

பதிவுலகின் -
மூத்தவர்கள்!

அதுதான்-
முத்துக்கள்!1 ரமணி அய்யா!
2 சென்னை பித்தன் அய்யா!
3 கோபால கிருஷ்ணன் அய்யா!
4 பால கணேஷ் அவர்கள்!
5 அம்பாளடியால்!
6 புலவர் இராமானுசம் அவர்கள்!
7 ஹுசைனம்மா அவர்கள்!
8 ஹேமா அவர்கள்!

நாளைய தலைப்பு;
படித்தவர்கள்....






44 comments:

  1. /// மூத்தவர்கள்-
    கடந்த காலத்தின்-
    பெட்டகங்கள்!
    ...
    பதிவுலகின் -
    மூத்தவர்கள்!

    அதுதான்-
    முத்துக்கள்! ///

    அருமை...

    பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு தொடங்கி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் புதுமையாக
    ஒரு அறிமுகப்பட்டியல் அருமை
    அருமையான கவிதையுடன்
    எங்களை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //பிறகு வானத்தை-
    பார்த்தார்!

    'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
    கண்டார்!

    அதன்படி இவ்வளவு-
    தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
    என்றுரைத்தார்!

    அதன்படியே-
    தண்ணீர் கிடைத்தது!//

    கேட்ட கதை தான். அனுபவம் பற்றிய அருமையான கதை. தாங்கள் அதை சொன்ன விதமும் அருமை.

    பதிவுலகின் -
    மூத்தவர்கள்!

    அதுதான்-
    முத்துக்கள்!

    1 ரமணி அய்யா!
    2 சென்னை பித்தன் அய்யா!
    3 கோபால கிருஷ்ணன் அய்யா!
    4 பால கணேஷ் அவர்கள்!
    5 அம்பாளடியால்!
    6 புலவர் இராமானுசம் அவர்கள்!
    7 ஹுசைனம்மா அவர்கள்!
    8 ஹேமா அவர்கள்!

    எட்டு முத்துக்களில் என்னையும் ஒருவனாய்க் கோர்த்து முத்து மாலையாக்கியுள்ளது மகிழ்ச்சியாய் உள்ளது. மிக்க நன்றி, Mr.SEENI Sir.

    அன்புடன்,
    VGK

    தங்களுடன் நான் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    VGK

    ReplyDelete
  4. மூத்தவர்களிடம் தான் அதிக அனுபவமும், பக்குவமும் இருக்கும் - அவற்றை நாம் என்றும் புறக்கணிக்கக் கூடாது - மாறாக கற்றுக் கொள்ள வேண்டும் !!!

    இவர்கள் மட்டும் தான் மூத்தப் பதிவர்களா இல்லை இன்னும் இருக்கின்றார்களா. மேற்கூறிய அநேகம் பேரை நான் வாசித்து வருகின்றேன் .. !!!

    இணையம் புதுமை என்று ஒதுக்காமல் அவற்றிலும் நுழைந்து இளையவர்கள் போல கலக்கி வருகின்றார்கள் !!!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  5. மூத்த பதிவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்...

    ReplyDelete
  6. அனைவருமே சிறந்தவர்கள்..

    ReplyDelete
  7. முத்தான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. நல்ல சிந்தனை அறிமுகங்கள் பழையது என்றாலும் பார்க்கப்பட வேண்டியது

    ReplyDelete
  9. வெறுமே அறிமுகங்கள் என்றில்லாமல் அழகிய பாடம் ஒளிந்துளள குட்டிக் கதை ஒன்றைப் பகிர்ந்து அறிமுகப்படுத்தியது வெகு சிறப்பு. முத்துக்களில் ஒருவனாக என்னையும் கண்டதில் பெரு மகிழ்வு. மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  10. வலைச்சர ஆசிரியாருக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் மூத்த பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள் சகோ

    ReplyDelete
  12. முறையான பெரியவர்களின் ஆசியோடு தங்கள் ஆசிரியர் பயணம் தொடருட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ,கவிதை,அதில் ஒரு குட்டிக்கதை என்று வித்தியாசமாகத் தொடங்கி,என்னையும் முத்துமாலையில் கோர்த்ததற்கு நன்றி சீனி!

    ReplyDelete
  14. அண்ணே நீங்களே இந்த வர ஆசிரியர்!

    ஒருவாரமா இண்டர்நெட் திக்கம் அதிகம் வர முடியலை! அதுதான் நேத்தைய பதிவை பார்க்க முடியலை!

    ம்ம்ம கலக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. மூத்த பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. முத்தான மூத்தவர்களின் மதிப்பான வரிடையில் இந்தச் சின்னவளுக்கும் இடம் கிடைத்தது பேறு!! மிகவும் நன்றி தம்பி சீனி.

    ReplyDelete
  17. மூத்தவர்கள் மத்தியில் நானும்....மகிழ்ச்சியாய் உணர்கிறேன் சீனி.அன்புக்கு நன்றி !

    குட்டிகதை சொல்லிட்டீங்க கவிதையில்.இந்தத் திறமை...அருமை !

    ReplyDelete
  18. பதிவுலக மூத்தவர்களை சிறப்பித்தவிதம் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
  19. என்னை மூத்த பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்க்காமல் இளைஞனாக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  20. பதிவுலக மூத்தவர்களின் பதிவுகள் இளமை அல்லவா தொடருங்கள்

    ReplyDelete
  21. மிக அருமையாக ஒரு கதையையும் கவிதையும் கலந்து
    இன்றைய அறிமுகங்களை பகிர்ந்துள்ளீர்கள் .இங்கு
    எல்லோரும் மூத்தவர்களே வயதிலும் சரி கவிதை வடிப்பதிலும்
    சரி இதில் நான் எப்போதும் இளையவளே இருந்தும் என்னை
    இந்த அறிமுகப் பட்டியலில் செர்த்துக்கொண்டமைக்கு மிக்க
    நன்றி சகோ .இன்றைய அறிமுகங்களாய் தேர்வான ஏனைய
    அன்பு உறவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  22. முத்தவர்களின் அனுபவ அறிவை பின்பற்றினால் வாழ்வு சிறக்கும் என்ற அடிப்படையில் தானோ வலைச்சரத்தின் முதல் நாளை பகிர்ந்துள்ளீர்களோ. முதல் நாளே கலக்கிவிட்டீர்கள்.
    இன்று தாங்கள் அறிமுகப்படுத்தி எட்டு முத்துக்களும் பதிவுலகில் முத்தவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் நண்பரே
    தங்களின் வலைச்சர ஆசிரயப்பணியின் இரண்டாம் நாளான படித்தவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. baalan sir!

    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  24. ramanai ayya!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  25. gopaala krushnan ayya!




    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  26. iqpaal selvan!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  27. seenu

    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  28. amaithi saaral!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  29. raajesvari!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  30. saralaa!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  31. ganesh ayya!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  32. saadiqa sako!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  33. seythaali!




    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  34. sasikala!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  35. chennai piththan ayya!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  36. suvadukal!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  37. kovai kavi!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  38. sainamma sako!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  39. hemaa!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  40. suresh!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  41. kantha saami ayya!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  42. prem!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  43. ampaaladiyaal!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  44. raasan!



    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
    தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது