ஆறறிவு ஜீவன்களைப் பற்றியும், ஐந்தறிவு ஜீவன்களான ஊர்வன, பறப்பன, நீந்துபவைப் பத்தி பதிவுப் போட்டு அசத்திய நம்மாளுங்க ஓரறிவு ஜீவன்களான செடி, கொடியை மட்டும் விட்டுடுவாங்களா!? என்ன!?
இதோ அவற்றைப் பற்றி பதிந்தவர்களின் தளங்கள்...,
மனிதன், ஐந்தறிவு ஜீவன்கள் மட்டுமில்லை.., மரம் செடி, கொடிகளுக்கும் மனம் உண்டென்பதை சரவணன் குமார் அனுபவத்திலிருந்துத் தெரிஞ்சுக்கலாம்.
அக்கம் பக்கம் வீட்டினர் கொடுக்கும் முருங்கைக்காய்களைச் சமைச்சுச்...
மேலும் வாசிக்க...
”காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி”ன்னு பாரதிப் பாடினார். நாடு,இனம், ஜாதி, மதம் பார்க்காம தாயாய், பிள்ளையாய் இருக்கும் வலை உறவு பாரதி சொன்ன காக்கை, குருவியை மட்டும் விட்டுடுமா!? என்ன!?
யானை, முதல் எலி வரைப் பதிவுல கொண்டு வந்து ஜாமாய்ச்சிருக்காங்க. வாங்க பதிவுக்குள் போலாம்.....,
ஆசைப்பட்டு நாய் வளர்க்கப் போய் தான் பட்ட இன்னல்களையும், பின் அதுவே விருப்பமாகிப் போனதையும் தேசிகன் சொல்றார்.
மாட்டுச் சந்தையைப் பற்றி...
மேலும் வாசிக்க...
பேய் இருக்கா!? இல்லியா!?ன்னு ஆராய்ச்சிகள், விவாதங்கள் செஞ்சிக்கிட்டு இருக்கு ஒரு இனம். கொல்லிவாய் பிசாசு, ரத்தக் காட்டேரி, பே, பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான்னு பேர் வச்சு பயப்பட்டுக்கிட்டு இருக்கு இன்னொரு இனம்.
விடை நல்லாத் தெரிஞ்ச ஒரு விசயத்தையே, இன்னும் கொஞ்சம் அலசி, ஆராய்ஞ்சு புதுப் புது அர்த்தங்கள் கண்டுப்பிடிக்குற நம்மாளுங்க விடைத் தெரியாத அமானுஷ்யமான பேய், பிசாசு டாபிக்கை மட்டும் விட்டுடுவாங்களா, என்ன!? அதையும் பின்னிப்...
மேலும் வாசிக்க...
ராஜி! என் ஃப்ரெண்ட் வீட்டுக் கல்யாணத்துக்குப் போய் வந்தோமே! கல்யாணம் எப்படி இருந்துச்சு!!?
ரொம்ப செலவு பண்ணி கல்யாணம் செஞ்சிருக்காங்க. நாம குறைச் சொல்லக்கூடாது. ஆனா, அதிலிருந்து நம்ம வீட்டுக் கல்யாணத்தை எப்படி நடத்தலாம்ன்னு ஐடியா பண்ணிக்கலாம்.
குறைச் சொல்லச் சொல்லல ராஜி! ஆனா, எப்படி இருந்துச்சுன்னு பகிர்ந்துக்கலாமில்ல!
அதுக்கு ஏன் உங்க ஃப்ரெண்ட் வீட்டு கல்யாணத்தைப் பத்திப் பேசனும்!?
கல்யாணம்ங்குறது ஆயிரங்காலத்துப் பயிர்....
மேலும் வாசிக்க...
பாட்ட்ட்ட்ட்டி!
வாம்மா இனியா!? இந்தா பட்டாணி சாப்பிடு.
வேணாம் பாட்டி.
ஏன்ம்மா!? சிப்ஸ், பிஸ்ஸா, மிக்சர்லாம் சாப்புடுறதுப் போல இதையும் சாப்பிடு. இது எங்கக் காலத்து நொறுக்குத் தீனி. பல்லுக்கும் நல்லது. காசும் கம்மி, உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது.
அதுக்காக சொல்லலப் பாட்டி. பல் வலிக்குது. அதான் வேணாங்குறேன்.
ம்ம்ம்ம் இந்த காலத்துப் புள்ளைங்க வாழ்க்கை முறையே மாறிட்டதால சிறு வயசுலயே கண்ணாடி போட்டுக்குறதும், பல்லைப் புடுங்குறது...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் ராஜி தான் ஏற்ற பொறுப்பினைச் முழு ஈடுபாட்டுடனும் சிறப்புடனும் செய்து முடித்திருக்கிறார்.
அவரது திறமைகளைப் பாராட்ட சொற்களே இல்லை.
அவரை நாளை துவங்கும் வாரத்திற்கும் ஆசிரியராகப் ப|ணியாற்றவும் - வலைச்சரக் குழுவினில் உதவிப் பொறுப்பாசீரியராகப் பணியாற்றவும் மகிழ்வுடன் தீர்மானித்திருக்கிறோம்.
இதன் படி நாளை முதல் பதிவிடத் துவங்குவார்
நல்வாழ்த்துகள்...
மேலும் வாசிக்க...

ஹலோ தூயா!
அம்மா! எப்படிம்மா இருக்கே!? பாப்பா, தம்பி, அப்பாலாம் எப்படி இருக்காங்க!? தாத்தா, பாட்டி எப்படிம்மா இருக்காஅங்க!? அவங்க உடம்புக்கு ஒண்ணுமில்லியே!
எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா! நீ எப்படி இருக்கே!? சாப்பிட்டியா!?
சாப்பிட்டேன்மா! என்ன விசயம்!? போன் பண்ணி இருக்கே!!
என் அப்பாக்கு அறுபது வயசு முடியப் போகுது....
மேலும் வாசிக்க...
வாம்மா புதுப் பொண்ணு!! நல்லா இருக்கியா!?
நல்லா இருக்கேன்க்கா. நீங்க எப்படி இருக்கீங்க!? மாமா, பசங்கலாம் சௌக்கியமா!?
நல்லா இருக்காங்க. இந்தா ஸ்வீட். சாப்பிடு. கல்யாணம் முடிஞ்சு முதன் முதலா எங்க வீட்டுக்கு வரும்போது நீ மட்டும் தனியாய் வரலாமா!? எங்க உன் வீட்டுக்காரர்!?
அவர் ஆஃபீஸ் போயிருக்கார்க்கா. உங்கக்கிட்ட ஒரு உதவி கேக்கச் சொன்னார்க்கா.
என்ன உதவிம்மா!? முடிஞ்சா செய்றேன்.
ஒண்ணுமில்லக்கா. ஹனிமூன் போலாம்ன்னு இருக்கோம்....
மேலும் வாசிக்க...
தாயே! வணக்கம்!
தாயே! வணக்கம்
அம்மா! தாயே!
ம்ம்ம்ம்ம்ம் வா நாரதா! வந்து நேரமாகியதா!? நான் கவனிக்கவில்லையப்பா!
நான் வந்ததைக் கூட கவனிக்காமல் அப்படியென்ன தாயே யோசனை!?
நாரதா!? நான் யார்!?
இதென்னக் கேள்வி!? கல்விக்கே அதிபதியான சரஸ்வதி தேவி.
ம்ம்ம். எத்தனையோ மொழிகள் நான் படைத்திருந்தாலும் கூட , தமிழ் மொழி மீது மட்டும் எனக்கு அலாதிப் பிரியம்.
அது உலகத்துக்கே தெரிந்ததுதானே தாயே! அதனால் தான் தமிழர்கள்...
மேலும் வாசிக்க...
ட்ரிங்..., ட்ரிங்...., ட்ரிங்....,
ஹலோ! ராஜி பேசுறேன்.
ராஜியக்கா! நான் சங்கர் பேசுறேன்.
சங்கர்ன்ற பேர்ல யாரையும் தெரியாதே! நீங்க புதுசா பிளாக் ஆரம்பிச்சிருக்கீங்களா!? வலைப்பூவோட பேர் என்ன!? வலைச்சரத்துல உங்க பிளாக்கை அறிமுகப்படுத்தச் சொல்லி இப்படிலாம் போன் போட்டு இம்சிக்கக்கூடாதுப்பா!
ம்க்கும், இந்த லொள்ளுதானே வேணாங்குறது!! நான் சினிமா டைரக்டர் சங்கர் பேசுறேன். ஜெண்டில்மேன், ஜீன்ஸ், சிவாஜி ப்டம்லாம் எடுத்தவன். இப்பத்...
மேலும் வாசிக்க...