07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label #மைதிலி கஸ்தூரி ரெங்கன். Show all posts
Showing posts with label #மைதிலி கஸ்தூரி ரெங்கன். Show all posts

Sunday, July 20, 2014

சென்று வருக மைதிலி கஸ்தூரி ரெங்கன் - பொறுப்பேற்க வருக இனியா

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  மைதிலி கஸ்தூரி ரெங்கன்    - இவரது  வலைத்தளம்   :  மகிழ் நிறை : makizhnirai.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 090
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 118
பெற்ற மறுமொழிகள்                            : 485
வருகை தந்தவர்கள்                              : 2789
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 070.

மைதிலி கஸ்தூரி ரெங்கன்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

மைதிலி கஸ்தூரி ரெங்கனை  -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   இனியா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 
இவரது  வலைத்தளம் 
     : காவிய கவி : kaviyakavi.blogspot.com
Kaviyakavi என்னும் தளத்தில் இனியா Iniya எனும் பெயரில் 2012 ல்இருந்துஎழுதிக் கொண்டிருக்கிறார். இவரது  தளம் 2013 ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் 6 மாதங்கள் வரை இவரது தளத்தை யாருமே பார்வை இடவில்லை. 
இருந்தும் இவர் தளராது பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று எல்லாநாடுகளிலும்
இருந்து நூற்றுக்கணக்கானோர் பார்வை இடுவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்.
இவரைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை.   ஈழமண்ணில்தவழ்ந்தவள் தான் இவர். இன்னல்கள் தீர   இடம் தேடி இதயத்தைதொலைத்தவர். இருட்டினிலே தேடுகிறார் தொலைத்த வாழ்க்கையைகனடா மண்ணில் தலையெடுக்க வந்தவர்களில் இவரும் ஒருவர் தான்.
சிறுவயதில் தமிழையும் இலக்கியத்தையும்ஆர்வமாக கற்றவர் தான். தொடரமுடியாத சூழ்நிலை இப்பொழுதுதான் நேரம் வந்திருக்கிறது ஆண்டவனின் தயவோடு.
 இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 
நல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன் 
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா 
நட்புடன் சீனா 

மேலும் வாசிக்க...

நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)


சமுத்திரம் பெரிதா?
தேன்துளி பெரிதா?
தேன் தான்...
அப்படின்னு நான் சொல்லலை. வசூல் ராஜா சொல்லுறார்! அப்படி சிறு தேன் துளியாய் இப்போ தான் ப்லாக் தொடங்கி இருக்கும் புத்தம் புது பதிவர்களுக்கு மேடை இந்த பதிவு!! 
மேலும் வாசிக்க...

Saturday, July 19, 2014

ஒரு பிரமாண்டமான வலைத்தேடல்; இம்முறை உலக அளவில்... சுற்றுலா சனி





புதிய வானம்.....வானம்...வானம்....
புதிய பூமி....பூமி...பூமி.....
ஹலோ
யாரப்பா கூப்பிட்டது.
இங்க சகாக்கள் ,சகோக்கள் எல்லாம் வெய்டிங். நீ என்னடான்னா எம்.ஜி.யார் ஸ்டைல பாட்டு பாடிக்கிட்டிருக்க ?
மேலும் வாசிக்க...

Friday, July 18, 2014

பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல............சூப்பர் ஹிட் வெள்ளி.








இன்று நான் அறிமுகம் செய்யப்போவது பதிவுகளை அல்ல. பதிவர்களை! நான் ப்லாக் க்கு வந்த புதுசுல எழுத மட்டும் தான் தெரியும். எப்படி, எங்கே, எதை எழுதிறதுன்னு பல தயக்கங்களும், குழப்பமும் இருந்துச்சு.
மேலும் வாசிக்க...

Wednesday, July 16, 2014

எவ்ளோ டீடைலா போறாங்கப்பா; ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!(காவிய புதன்)

      
தலைவா you are so great!!

எழுத்தாளர்: நான் இந்த வருடம் எந்த புத்தகமும் எழுதலையே. ஏன் எனக்கு இந்தவருடம் விருது தருகிறீர்கள்?

        விழா தலைவர்; நீங்க எந்த புத்தகமும் எழுத்தாதது தான் எழுத்துலகுக்கு நீங்க செஞ்ச பெரிய சேவை.

       எழுத்தாளர்: கிர்ர்ர்ரர்ர்ர்ர்
     
மேலும் வாசிக்க...

Tuesday, July 15, 2014

நான் தனி ஆள் இல்லை ......அது .....( கலக்கல் செவ்வாய்)



கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த  தினம் இன்று .

                                   2012 ஆம் ஆண்டு தொடங்கிய வலைப்பூவில் ஆடிக்கு ஒன்னு , ஆமாவசைக்கு ஒன்னு என்று எங்க ஊர்ல சொல்வதுபோல் பதிவு போட்ட காலத்தில், நாமும் மத்தவங்களுக்கு பின்னூட்டம் போடலாம்னு ஒவ்வொரு வலைப்பூவா போவேன். புதுசா காலேஜ்ல நுழைந்த ஜூனியர், ஒரு சீனியர் வகுப்பில் நுழைந்தது போல் ஒரு உணர்வில், சைலண்டா படிச்சுட்டு எஸ் ஆகிடுவேன். 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது