வலைசரத்துக்கு வர சொன்னப்ப அக்கா போட்ட கன்டிசன் இதாங்க அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.இதல்லாம் தமிழ் பதிவு தாங்க , படிங்க ரசிங்க , படிச்சி பாத்திட்டு உங்களுக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைங்க.Kodumai da saami Nitham nitham nellu soru......
மேலும் வாசிக்க...
’தல’ என்றால் நீ தான் பெருந்’தல’அப்பட்டம் வேறார்க்கும் பொருந்’தல’பலர் ’தல’ கருந்’தல’சிலர் ’தல’ வெறுந்’தல’உனக்கு மட்டுமேவட்டமாக ’தல’பட்டமாக ’தல’கலாய்ப்பதை நாங்க நிறுத்’தல’புத்தி சொல்லியும் திருந்’தல’உமக்கும் அதொன்றும் உறுத்’தல’அதனால் பெருசா வருந்’தல’என்னைக்கு வருமோ உமக்கு விடு’தல’அதுவரைக்கும் கண்டுக்காம விடு ’தல’எந்த விதிமுறைகளும் இல்லாமல் கலாய்க்கலாம். ஒருவரே எத்த்த்த்த்த்த்த்த்தனை முறை வேண்டுமானாலும் கலாய்க்கலாம். அண்ணன் பால...
மேலும் வாசிக்க...
சீனியர் அப்படின்னா வயசானவங்க இல்லங்க இவங்க எல்லாம் பதிவுலகத்தில என்ன விட சீனியர்.இவர பத்தி நான் என்ன சொல்லரது எல்லாருக்கும் தெரியும். அவரோட அப்பாவ பற்றிய பதிவு யாருய்யா இவரு? யாருய்யா இவரு - 2 யாருய்யா இவரு - 3அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன் இவர் : அப்பத்தா , அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு அப்படின்னு சொல்லும் இவரோட அன்பான அப்பா...நான் சுஜாதாவோ,...
மேலும் வாசிக்க...
வணக்கம் வணக்கம் வணக்கம். வலைசரம் குழு என்ன பத்தி சரியா புரிஞ்சி வெச்சிருக்காங்க. இந்த வாரத்துக்கு கரெக்டான ஆளத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க. அட நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.என்ன மாதிரியான அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.இதுவரைக்கும் பதிவு ஒன்னும் யோசிச்சி கைவலிக்க டைப்பினது இல்ல, 99% காப்பி பேஸ்ட், மொக்கை, கும்மி பதிவு தான் அதனால நேரடியா நான் ரசிச்சி படிச்ச, கேட்ட, பாத்த பதிவுகளுக்கு போயிடலாம்.ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானே...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்திற்காக தொடர்பு கொள்வதற்கு முன்பு எப்படியோ .. ஒத்துக்கொண்ட பின் ஏறக்குறைய அனைவருக்குமே வேலைச்சுமை வந்து ஒட்டிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சரி யார் தான் சும்மா இருக்கிறார்கள் அவரவருக்கு அவர் வேலை இருக்கத்தானே செய்கிறது. நந்தா, மூச்சுவிடக்கூட நேரமில்லை அதற்கும் ஒரு ஆளைத்தான் போடவேண்டும் என்ற நிலையிலும் நீள நீள மாக எழுதித்தள்ளிவிட்டார். ஒவ்வொரு சரத்திலும் அவர் இணைப்புகளை கொடுப்பதற்கு முன் நம்மோடு மிகப்பெரிய...
மேலும் வாசிக்க...
ஒரு வாரம் ஓடியேப் போய் விட்டது. வலைச்சரம் என்ற பெயரில் எனக்குப் பிடித்த, என் மனதுள் பல சலனங்களை ஏற்படுத்திய பதிவுகளை சரம் சரமாய் தொடுத்தும் விட்டாயிற்று. சொல்லப்போனால் இதில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் நல்ல புத்தக விமர்சனங்களைப் பற்றிய பதிவுகள், சிறந்த திரை விமர்சனங்கள் பற்றிய பதிவுகள் என்று வகை தொகையில்லாமல் எழுதித் தள்ள ஆசைப்பட்டதுண்டு. இருப்பினும் நேரம் என்ற ஒன்று என் குரல் வளையைப் பிய்த்து நெறிப்பதாலும்,...
மேலும் வாசிக்க...
அது ஒரு காலம். வலைப்பதிவுகளை வெறுமனே பார்வையளனாய் மட்டுமே இருந்து வந்த ஒரு காலம். தமிழ் வலையுலக அரசியலையோ, போலி என்றொரு வார்த்தையையோ, தெரிந்து வைத்துக் கொண்டிராததோர் காலம் அது. கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பத்திரிக்கைகளின் மூலமும், சிற்றிதழ்களின் மூலமும் மட்டுமே படித்து வந்த ஒரு காலம் அது. அப்படி ஒரு நாளில் ஏதேச்சையாய் ஃபார்வேர்டு மேசேஜாய் வந்த ஒரு மெயிலில் இருந்த தமிழ்மணம் லிங்கை கிளிக்கிப் பார்த்ததுதான் நான் வலையுலகை...
மேலும் வாசிக்க...
”இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞன் நெரூதாதான்” -காப்ரியேல் கார்சியா.நெஃப்தாலி 1904 ஜூலை12ல் பிறந்தான்.தனது 13வது வயதில் நெஃப்தாலி உள்ளூர் நாளிதழான “லா மனானா”வில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தான். நெஃப்தாலியின் முதல் கவிதையும், அதில்தான் வெளியாகியது. 1920களில் “செல்வா ஆஸ்த்ரால்” எனும் இலக்கிய ஏட்டில் தொடர்ந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தான். இதைத் தொடர்ந்து “அந்தி வெளிச்சம்” என்ற தனது முதல் கவிதைத்தொகுப்பை நெஃப்தாலி...
மேலும் வாசிக்க...
"நாங்க காலேஜ் லைஃப்ல எஞ்சாய் பண்ணி இருக்கிற மாதிரி வேற யாரும் பண்ணி இருக்க முடியாது". ஆண் பெண் வித்தியாசமில்லாமல், கல்லூரி வாழ்க்கையை முடித்தவர்கள் எல்லாரும் தங்கள் நிகழ் கால வாழ்க்கையின் வெம்மை தாங்காமல், நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனம் பொறுக்க முடியாமல், கூட்டதோடே இருந்தாலும் அவ்வபோது தனித்து விடப்படும் கழிவிரக்கம் தாங்காமல் எப்போதாவாது "ம்" கொட்ட ஒருவர் கிடைக்கும் போது, வேகமாய் பழசை அசை போடும் தருணங்களில் வந்து...
மேலும் வாசிக்க...
எதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நேரம் யோசித்து, இதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து சில வரிகள் எழுதி கொஞ்ச நேரம் போன பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாய் ஆரம்பித்திருக்கலாமே என்று சண்டித்தனம் பண்ணும் மனசு, இந்த முறையும் தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய் இந்த பதிவிலும் வழக்கம் போல சண்டித்தணம் செய்ய ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் எட்டாவது...
மேலும் வாசிக்க...
அணு ஆயுத ஒப்பந்தம், நந்திகிராம், ஈழத்தமிழர்கள், பேரரசுவின் பேட்டி, ஹவுஸ்லோன் பாக்கி, அடுத்த உலகக்கோப்பை, பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி, தசாவதாரம் ரிலீஸ் தள்ளிவைப்பு, சமஸ்கிருதம் தேவ பாஷையோன்னோ, சார் சாப்ட்டு நாலு நாள் ஆச்சு சார், ஜெயமோகன் மன்னிப்பு கேட்க வேண்டும், சுஜாதா செத்துட்டார், தமிழக பட்ஜெட்...........ஒவ்வொரு நாள் விடியலிலும், உட்கார்ந்து அழவும், கோபப்படவும், காறி உமிழவும், அய்யோ பாவம்...
மேலும் வாசிக்க...
My name is N.Nandhakumar. I am studying 6th std. My father's Name is........நினைவு தெரிந்ததிலிருந்து என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்து பேசஆரம்பிக்கும் விஷயங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருந்திருக்கிறது.மாமாவுக்கு நீ எப்படி இங்கிலீஷ் பேசுவேன்னு பேசிக்காட்டு பார்க்கலாம்என்பதற்கோ Well Mr.Nandha Tell me about Yourself??? என்று காலம் காலமாய்இன்டர்வியூக்களில் ஆரம்பிக்கப்படும் கேள்விகளுக்கோவான எதிர்வினைகளாகவேஅவை இருந்திருக்கின்றன.இவற்றைத்...
மேலும் வாசிக்க...
மணியன் அவர்கள் தொடுத்த வலைச்சரம் மிக வித்தியாசமான வலைச்சரமாக இருந்தது.. விஞ்ஞானத்தை நன்றாகவே வளர்த்தார் நம் வலைச்சரத்தில்.."ப்ரபஞ்சத்தின் புதிர்கள்" போன்ற அவர் அளித்த பதிவுகள் மிக அருமையான பதிவுகள் .... சுற்றுலாபதிவுகளும் நல்ல தொரு தொகுப்பே...சொல்லைச்செயலாக்கியவர்கள் தலைப்பே சிறப்பு. வார்த்தைகளால் இங்கே நிரப்புவதை விட செயலாற்றியவர்களை கண்டுகொண்டு அதனை இங்கே பதிவாக்கியது சிற்ப்புச்சரம்.நேரமில்லை என்று ஓடிக்கொண்டிருந்துவிட்டு ஒத்துக்கொண்டவராகிலும்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் விடை பெறும் நாள் வந்துவிட்டது. படித்த பதிவுகளை மீண்டும் அசை போட ஒரு நல்ல வாய்ப்பு.சென்ற வருடமே பொன்ஸ் எழுத அழைத்திருந்தும் இதற்கான எந்த ஒரு முன்னேற்பாடும் செய்து கொள்ளாமல் கடைசி நிமிடத்திலேயே அட்ரினல் சுரப்பது நமது இயல்பாக போயிற்று (நன்றி:TBCD). மாற்று! தள பங்களிப்பிற்காக கூகிள் ரீடரில் வகைபிரித்து வைத்திருந்தபோதிலும் காலத்தை வென்ற சில பதிவுகளுக்காக சுட்டிதேடி அலைந்ததும் பிற இனிய பதிவுகளில் மூழ்கி சுகமாகத் தான்...
மேலும் வாசிக்க...
இயல்,இசை,நாடகமென இருந்த முத்தமிழுக்கு அழகு சேர்க்க அறிவியல் தமிழ் அரும்பிவர வலைப்பதிவுகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. தமிழ்ப்பதிவுகளிலே எனக்கு முதலில் அறிமுகமானதே வெங்கட்டின் உள்ளும் புறமும் பதிவுகளில் வந்த இயற்பியல் கட்டுரைகளே. அவரின் அறிவியல் சார்ந்த தமிழ்சொற்கள் மற்றும் கட்டமைப்புகள் எனக்கு புதிய வடிவமாக விளங்கின.நேருக்கு நேர் சொற்களை மொழிமாற்றுவதன் அபத்தத்தை சுட்டிய அவரது பதிவு எனக்கு கிடைக்கவில்லை.அவருடைய பழைய தளத்தை அணுக...
மேலும் வாசிக்க...
பதிவுலகில் கணினிமுன் அமர்ந்தபடியே உலகம் சுற்றி பார்க்க நமது பதிவர்கள் அழகான படங்களுடன் பயாஸ்கோப் காண்பிப்பதை இன்று காண்போமா ? பயணக்கட்டுரைகள், எழுதுபவருக்கும் இனிமை, படிப்பவர்களுக்கும் இனிமை. உள்ளூர்,வெளியூர் என விரவியிருக்கும் பயணக்கட்டுரைகளில் சிலவற்றை இங்கே சுட்டுகிறேன்.அருகிலிருக்கும் யாழ்பாணத்திற்கு இன்று செல்லமுடியாதநிலையில், வி ஜே சந்திரன் அவர்கள் தமது அனுபவங்களை யாழ்பாணம்: இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும் என...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் ஒரு இடுகை இடுவதை விட நமது பதிவில் நாம் எடுத்துக்கொண்ட விதயத்தை விவரிப்பது எளிதாக தோன்றுகிறது. நினைவிலிருக்கும் ஆக்கத்திற்கான இணையத்தொடர்பை கண்டுபிடித்து கோர்த்து எழுதுவதற்குள் வேறொரு இணைய கோர்ப்பில் வேறெங்கோ சென்றுவிடுகிறோம். முந்தைய ஆசிரியர்களின் பொறுமையையும் முனைவையும் இன்றுதான் புரிந்து கொண்டேன். இந்தப் பின்னணியில் எனது நினைவுகளில் சிக்கிக்கொண்ட சில பதிவுகளை இன்று பதிகிறேன்.காசி ஆறுமுகம் அவர்களை தமிழ்மணத்தினை...
மேலும் வாசிக்க...
தமிழ்மண முகப்பில் எதிர்மறையான செய்திகளையே பார்த்து சலித்தவர்களுக்கு செயலில் இறங்கி சாதனைகள் புரிந்துவரும் சக பதிவர்களை இங்கே பதிகிறேன்.திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்தியதோடல்லாமல் அவர்களது பலவேறு துயரங்களின்/வலிகளின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தவர் லிவிங்ஸ்மைல் வித்யா. இவரது பதிவுகள் உண்மை உறைந்திருப்பதால் சூடானவை.மங்கை: நலவாழ்வில் எய்ட்ஸ் நோயினால் துன்புறுவதே கொடுமையானது.அதிலும் கள்ளம்கபடில்லா பெண்கள் கல்யாண...
மேலும் வாசிக்க...
வலைப்பதிவுகளின் ஆரம்பகட்டத்தில் ஒரு திசைகாட்டியாய் அமைந்த மதியின் வலைப்பூ என்ற கருத்தை சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் கயல்விழி கூட்டணி ‘வலைச்சரமாக' தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் ஆங்கில சாகரத்திலிருந்து தமிழ்முத்துக்களை தேடிட உதவிய தளம் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளில் படிக்கத் திணறும் வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.தமிழ்மணத்திலே நட்சத்திர பதிவரை அடுத்து தனியிடம் கொண்டு சிறப்புற விளங்கும் தளம்.இதனை...
மேலும் வாசிக்க...
வாடாமாலை.. யாழ்மாலை இசைமாலை என மாலைகள் பல செய்து நமக்களித்தார்கள் வி.எஸ்கே . மயிலை மன்னார் திருக்குறள் விளக்கத்தோடு வந்து விஎஸ்கே அவர்களின் நண்பர்களை நமக்கு அறிமுகம் செய்து தந்தார்.. இந்த வாரம் வலைச்சரத்தில்பழய பதிவர்கள் புதுப்பதிவர்கள் இருவரையும் சம நேரத்தில் அனைவருக்கும் அறிமுகம் தந்து சிறப்பித்தார்.அவருக்கு நன்றிகள்.-------------------------------------------------------------சற்றுமுன்னில் தடலாடியாக செய்திகளை சுடச்சுடதந்துவருபவர்.மாணவப்பருவத்தில்...
மேலும் வாசிக்க...
"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"தொடுக்க முடியுமா என மலைப்பாக இருந்த வலைச்சரத்தை ஒருவழியாக கட்டிவிட்டேன். உங்களால் நிச்சயம் முடியும் என ஊக்கம் அளித்த கயல்விழி முத்துலட்சுமிக்கு எனது மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிலையிலும் பொறுமையாக அவர் கூட இருந்து இதைக் கட்ட உதவியதை எப்போதும் நினைவில் கொள்வேன்.அதேபோல, முதல் பதிவு தொடங்கி, இந்தப் பதிவு வரையில் கேட்டபோதெல்லாம் பதிவர்களின் சுட்டியை அலுக்காமல் எடுத்துக் கொடுத்த கோவியாருக்கும் எனது மனமார்ந்த...
மேலும் வாசிக்க...
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள !!"இது பெண்கள் மாதம்! எல்லாத் துறைகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்துவரும் பெண்கள் வலைப்பூக்களையும் விடவீல்லை! வலைத்தளத்தில் தங்கள் பூக்களை விரித்து மணம் பரப்பி வரும் பெண் பதிவர்களைப் பற்றி எழுத எண்ணினேன்! யாரைச் சொல்வது, யாரை விடுவது என ஒரே குழப்பம்! பாரபட்சமின்றி எல்லாரையும் எழுதலாம்னு பார்த்தா, இன்னிக்கு பூரா எழுதிக்கிட்டே இருக்கணும்! எனவே, இதோ நான் படிக்கும் ஒரு சில பெண் பதிவர்களைப் பற்றிய சிறு...
மேலும் வாசிக்க...
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை!"இசை என்பது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் கூடவே இழைந்து வரும் ஒன்று.தாயின் தாலாட்டில் தொடங்கி இறுதிவரை கூடவே வருவது.நமது பதிவர்களில் பலர் இந்த ஒரு துறைக்குத் தாங்கள் கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுப்பதில்லையோ எனும் எண்ணம் வரும் அளவுக்கு, உரைநடைப் பதிவுகளை எழுதிக் குவிக்கிறார்கள்...அல்லது அவ்வப்போது மட்டுமே இதைத் தொட்டுச் செல்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே இது ஒன்றையே, விடாது நமக்கெல்லாம்...
மேலும் வாசிக்க...