07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 13, 2008

செல்விஷங்கர்

மதுரை, தமிழ் நாடு, India
ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்!
ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை
போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க
வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது!
என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு
உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள்
ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்!
இது தான் நான்! இது - மெய்!
இதைத் தவிர வேறில்லை எனக்கு!

அறிமுகம் நல்லா இருக்கு. அவங்க வலைப்பூவை
தனனைப்பற்றி இவ்வாறு அறிமுகம் செஞ்சிருக்காங்க.

மயிலுக்குக் குளிருமா ? இக்கதை வல்லிம்மாவின் இரண்டு வயது பேத்திக்காக
இந்தக் கதையை எழுதிருக்காங்க. நாமளும் படிச்சு
நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம்.

*************************************************


என் மொழி - 1 !!! இதுவும் நல்லா இருக்கு.

********************************************************

எப்போது கற்போம். இது நான் ரசித்தது. உங்களுக்காக.

************************************************************
செய்தவம் ஈண்டு முயலப்படும் - குறள் பற்றிய ஒரு பதிவு


*****************************************************

1 comment:

  1. ஆஹா செல்வி அக்காவும் நம்ம சாதிக்காரவுகளா? அய் மீன் டீச்சரா? வெரிகுட்!வெரிகுட்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது