07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 31, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - III

சத்தியா – இவர் அதிகம் forumங்களில் எழுதுவார் அதுவும் ”நிசப்தமாக”. wordpress கவிஞர் இவர். என் தாயுமானவனே! எதை மறக்க சொல்கிறாய் என கேட்கிறார், இந்த உலகத்தில் யாரழுது யார் துயரம் மாறும்…? ப்ரதீபா – என் இதய வாசலில் உன் சப்தம் கேட்கிறது என்று கவிதையாய் வரவேற்பு. மறந்துவிட்டாயா...
மேலும் வாசிக்க...

Friday, January 30, 2009

அறிமுக(ப்) படலம் - IV

(இரண்டு பேரின் புகைப்படங்கள் இல்லை) திகழ்மிளிர் மொழியாக்கம் செய்துள்ளது, மேலும் உறங்கியது போதும் , உயிர்த்தெழு என்று சொல்லி எட்டாத உயரம் பார்க்கசெய்கிறார். தமிழ்தினா – இவரை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறேன், இவர் ஊரை விட்டுப் போகையிலே! நல் இதயங்கள் வாழ்க!ன்னு சொல்லி கண்விழிப்பு...
மேலும் வாசிக்க...

அறிமுக(ப்) படலம் - III

வண்ணத்துப்பூச்சியார் – ”சினிமா உலகம் பற்றிய எனது பார்வைகள்” என்று சொல்கிறார். ரொம்ப சுறுக்கமா சொல்லலாம் இவரை. ஆங்கில படங்களின் தமிழ் விமர்சகர். ஹோஷியா - ’நமக்குள் இருக்கட்டும்’ அப்படின்னு சொல்லி துவங்குறாங்க. இவரின் "மை விழி அழகி"ய பாருங்க. இத யாரும் பாத்துடாதீங்க,...
மேலும் வாசிக்க...

Thursday, January 29, 2009

நானும் இவங்க ஜாதி …

இவங்க ஜாதிதான் நானும்ன்னு சொல்லிகிறதுல சந்தோஷம்ங்க வலையில உலா வரும் போது நான் அதிகம் கவிதைகளையும், சில கதைகளையும், கொஞ்சமா கட்டுரைகளையும் பார்ப்பதுண்டு. கிழே இருக்கும் இவர்களின் தளங்களையும் பாருங்கள். இனையத்தில் அதிகம் இருக்கக்கூடியவர்களுக்கு மிகவும் உதவும் விதமாக, இவர்கள் வழி முறைகளை சொல்கின்றனர். மென்பொருளுக்கும், வன்பொருளுக்கும் பல உதாரணங்கள் கொண்டு இவர்கள் விளக்குகிறார்கள். இந்த வரிசையில் முதன் முதலாக நான் (மட்டுமல்ல...
மேலும் வாசிக்க...

Wednesday, January 28, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - II

மேலும் சில எழுத்து(த்)தூறல்கள் வார்த்தை மழைகள். வந்து நினைந்து தான் பாருங்களேன்.ஹேமா இவர்கள் வானம் வெளித்த பின் எழுதுவார்கள் அதுவும் என்னடா நீ...! என்று கேட்டு கொலை வெறியோடு ஒரு காதல்... செய்வாங்க. கடைசியில் உன் நினைவோடு... குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்... கொண்டாடினார்கள்.ஸாவரியா செல்லமா காதல் பனித்துளிகள்! சொல்லுவாங்க அதுவும் உன்...
மேலும் வாசிக்க...

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - I

காதல் காதல் காதல்என் கண்ணில் மின்னல் மோதல்என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் ...என் நெஞ்சில் மட்டுமா, இது இல்லாதவர் யார் தான் உளர் இவ்வுலகத்தில்.உள்ளே இருக்கும் காதல் சிலருக்கு வார்த்தை தூறல்களாக வந்துநம்மையும் கொஞ்சம் நினைய(ச்) செய்கிறது.குடையில்லாம வாருங்கள் அனைவரும் நினைவோம்.இவங்கள பத்தி நான் வேற முன்னுரை...
மேலும் வாசிக்க...

Tuesday, January 27, 2009

கதை கேளு கதை கேளு ...

கதை என்றவுடன் சில பெயர்கள் நம் அநேகர் நினைவுக்கும் வரும். அதில் சிலர் ... கிரிக்கட் மேட்ச் பார்க்கும் போது, சிறந்த நிகழ்வுகளை ரீப்ளே செய்வது போல் … இவர்களை பற்றி பலர் சொல்லியிருந்தாலும் நானும் ஒரு ரீப்ளே போட்டுக்குறனே சில புதியவர்களை அறிமுகப்படுத்தியது போல், இவர்களை அவர்களை போன்ற...
மேலும் வாசிக்க...

Monday, January 26, 2009

அறிமுக(ப்) படலம் - II

அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார் இவர் கருவறை குழந்தை சொல்லும் கவிதை இருக்கு. சிறந்த வழிக்காட்டியாக தனது தந்தையை அறிமுகப்படுத்துகிறார். நல்லா கனவுகாண்பார் இவர்.து. பவனேஸ்வரி - கணைகள் இவர் எழுதும் கவிதைகளில் விரக்தி தெரிக்கும். இவர் வார்த்தைகளை கையாளும் விதம் மிக அருமையாக இருக்கும். ”நீ இல்லாததால்” என்னவாயிற்று எனப்பாருங்கள்....
மேலும் வாசிக்க...

அறிமுக(ப்) படலம் ... I

பி.கே.பி வழிதான் ப்லாக் என்பதை அறிந்தேன். நாமும் தொடங்களாமே (அதன் தொழில் நுட்பத்தை அறியும் நோக்கில்) என்று துவங்கி வைத்தேன். ஆரம்ப காலங்களில் வலையில் கிடைத்த தகவல்களை சுட்டியுடன் போட்டு வெளியிட்டேன். இப்படித்தான் எமது வலைப்பயணம் துவங்கியது இனி … நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான், நான் அறிமுகப்படுத்தும்...
மேலும் வாசிக்க...

நன்றி விஜய்கோபால்சாமி - வருக வருக அதிரை ஜமால்

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் விஜய்கோபால்சாமி வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பெற்று - கொடுத்த பணியினை அழகுற, செம்மையாக, வித்தியாசமான முறையில், படங்களுடன் பல பதிவுகல்க் இட்டு நிறைவேற்றி இருக்கிறார். புதுமையாக இருந்தது. நன்றி நன்பரே ! நல்வாழ்த்துகள்---------------------------------------------அடுத்து 26ம் தேதி தொடங்கும் வாரத்திற்கு நண்பர் அதிரை ஜமால் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் "கற்போம் வாருங்கள்" என்ற வலைப்பூவினில் எழுதி...
மேலும் வாசிக்க...

Sunday, January 25, 2009

உயிரினும் மேலான அன்பு வலை மக்களே...

தம்பி விக்னேஸ்வரன் பங்கேற்புடன் மலேசியாவில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. வலைப்பதிவு எழுதுவதை ஊக்குவிப்பதையும், புதிய பதிவர்களை உருவாக்குவதையும் பதிவர் சந்திப்பின் தலையாய நோக்கமாகக் கொண்டு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்...
மேலும் வாசிக்க...

Saturday, January 24, 2009

வலைச்சரத்தில் வாலி

வலைச்சரத்தில் சிறப்புப் பதிவுக்காகக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய* கவிதை.   சாளரம் திறந்து வைத்தாய் பவனந்தி கார்க்கி பல நேரம் பலருக்கு நீதானே ஊக்கி (2) உனக்குப் போட்டியாய் மலேசியாவில் விக்கி வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா ஜக்கி (2) சறுக்கல் வருவதுண்டு ஊட்டிமலைச் சரிவில் சிறு விரிசல் வரலாமா பரிசல்காரன் பதிவில் (2) கடல் நடுவே...
மேலும் வாசிக்க...

Wednesday, January 21, 2009

ஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்...

இன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.   வெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி,...
மேலும் வாசிக்க...

Tuesday, January 20, 2009

விடைபெறும் நேரம்

என் இனிய வலையுலகமே... உன் பாசத்துக்குரிய விஜய்கோபால்சாமியின் மொக்கைகளை பொறுமையாகச் சகித்துக்கொண்ட உனது சகிப்புத் தன்மைக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன்     அப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக்...
மேலும் வாசிக்க...

Monday, January 19, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்

வணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1,...
மேலும் வாசிக்க...

கார்க்கி - பிரிவுபசாரம் மற்றும் விஜய்கோபால்சாமி - வரவேற்பு

அன்பர்களே !கடந்த ஒரு வாரமாக, நண்பர் கார்க்கி வலைச்சரத்தினைக் கலக்கி ஏழு பதிவுகள் இட்டு தொண்ணூறுக்கும் மேலான மறுமொழிகள் பெற்று இறுதிப் பதிவாக வலைச்சரம் மின்னிதழ் தயாரிப்பதற்கான திட்டத்தினையும் கொடுத்து - பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி இருக்கிறார். அவரூக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்தினைத் தெரிவித்து வழி அனுப்புகிறோம்.19.01.2009 தொடங்கும் இந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் விஜய்கோபால்சாமி. இவர்...
மேலும் வாசிக்க...

Sunday, January 18, 2009

அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்

இந்த‌ப் பதிவு என் வலையில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டது. எனக்கு பிடித்த பல பதிவர்களின் சுட்டி இதில் இருப்பதால் இங்கேயும் பதிவிடுகிறேன்.****************************************************ஆனந்த விகடன், குமுதம் போல ஒரு வார இதழை தொகுப்பது போல எளிதான வேலை எதுவுமே இல்லை. நம்ம பதிவர்களின் பதிவுகளை வைத்தே ஒரு இதழ் தயாரிப்பது எப்படி என்று ஒரு அலசல்.  முதலில் ஒரு இதழுக்கு தேவையானவை எவையென்று பார்ப்போம். 100 பக்கம் கொன்ட ஒரு இதழில் 30...
மேலும் வாசிக்க...

Saturday, January 17, 2009

பின்னூட்ட பிதாமகன்களும் ஓவியர்களும்

பின்னூட்டங்களாலே புகழ்பெற்ற வாசக்ர்கள் பலர் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகம் எழுதாத இவர்கள் வருங்கலாத்தில் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசையுடன் எனக்குத் தெரிந்த சிலரை அறிமுகப்படுத்துகிறேன்.இவர்களை பலருக்குத் தெரிந்திருந்தாலும் இவர்களது பதிவை படித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.பதிவர்களின் ஆக்ஸிஜனாக‌ இருக்கும் இவர்களுக்கு பல நன்றிகள். 1) இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இவர் எழுதிய 3 பதிவுகளை படிக்காமல்...
மேலும் வாசிக்க...

Friday, January 16, 2009

ஃபிலிம் காட்டும் பதிவர்கள்

   பதிவர்களில் பலர் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களில் சிலர்.1) இவரை சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன்.அதிகம் பேசவில்லை. ஆனால் அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. அவரின் வலையை மேய்ந்த பின்னர்தான் அவரைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். புகைப்படம்எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்.இவரின் இந்தப் பதிவுதான் என்னை அதிகம் பாதித்தது.அதிகம் எழுதுவதில்லை.************************************************2)...
மேலும் வாசிக்க...

Thursday, January 15, 2009

டூ யூ நோ கார்க்கி?

"இறுக்கமான உங்களிலிருந்து கடைசிப் புன்னகையை எப்போதுதிர்த்தீர்கள்?கடந்தும், நடந்தும், விரட்டியும், கூச்சலிட்டும் போகும் சிறார்களை எப்போதிலிருந்து சலனங்களில்லாது பார்க்கத் துவங்கினீர்கள்? நீளமான வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட தூரதேசப் பறவைகளை ஏனிப்போதெல்லாம் நின்று கவனித்துப் பார்ப்பதில்லை? இந்தப் பனிக்குப் பிறகு தொடர்ச்சியாய் அவைகளை உன்னால் பார்க்கவும் இயலாது என்பது உங்களுக்கு தெரியும்தானே? அட! இந்த கார்க்கியின் பதிவுகளை ஏன் உங்களுக்கு...
மேலும் வாசிக்க...

Tuesday, January 13, 2009

அக்காமார்கள்

சென்ற பதிவின் தொடர்ச்சி.. 1) தெரிந்த பெண்பதிவர்களில் முக்கியமானவர் இவர். ஈழப் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசினால் இவர் ஜெட்லீயாக மாறிவிடுவார். இவரின் இந்தத் தொடர் பதிவைப் படித்த பின் இவர் மேல் மதிப்பு கூடியது. பழகுவதற்கு இனிமையானவர். அன்பாக பேசினால் தூயா.. இல்லையேல் போயா.2) வலையெழுத தொடங்கிய புதிதில் தினம் திருக்குறளும் அதன் உரையும் Sidebarல் போட்டேன்.அதன் பின் ஏனோ நிறுத்தி விட்டேன்.இவர் இங்கே எல்லாக் குறளுக்கும் உரையுடன் பதிவிடுவதை...
மேலும் வாசிக்க...

Monday, January 12, 2009

இவங்க ரொம்ப 'நல்லவங்கனு' தாமிரா சொல்வாரு

நான் வலையுலகத்துக்கு வந்த போது அவ்வளவாக பெண் பதிவர்கள் என் கண்ணில்படவில்லை. ஆனால் இப்போது நான் படிப்பவர்கள் பட்டியலே பெரியதாக இருக்கிறது. வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் வீட்டுராணிகளும் களத்தில் பலருண்டு. கடந்த சில வாரத்தில் வலைச்சரத்தில் பல பெண்பதிவர்களை அறிமுகப்படுத்தியிருப்பதால் அவர்கள் சொல்லாமல் விட்டவர்களில் நான் படிக்கும் சிலரைப் பற்றி காணலாம்.தாரணிபிரியா: ஊஞ்சல் என எழுதும் இவர் கடந்த ஏப்ரல் முதல் எழுதி வருகிறார். பதிவுலகம்...
மேலும் வாசிக்க...

தொல்லை தரும் தொடர்கதைகள்.

வணக்கம் சகாக்களே, வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் இன்றுதான் மொத்தமாய் அடிப்பட்டிருக்கிறது. என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.நம்ம சொந்தக்கதை ஒன்னு எழுதி என் அலுவலக பொட்டியில் சேமித்திருக்கிறேன். எதிர்பாராமல் சென்னை வந்துவிட்டதால், நம்ம எஸ்.டி.டையை(STDன்னா வரலாறுதானே) வியாழக்கிழமை பார்க்கலாம்.தொட‌ர்க‌தை...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது