வலையுலக மக்களுக்கு வணக்கம்.
நான் இப்படி டென்ஷன் ஆனதே இல்லை. ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வலைப்பூவை உருவாக்கி எனக்குத் தோன்றியதை எழுதிக் கொண்டிருந்த நான் வலைச்சரத்தின் தற்காலிக ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு பின்னால்தானோ என்னவோ, அலுவலகத்தில் அதிக ஆணி. அறிமுகப் பதிவிற்குப் பின் இப்போது தான் புதிய பதிவு. எனவே, மன்னிக்க வேண்டுகிறேன்!
பொதுவாக நான் வளர்ந்த சூழலில் சினிமா பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே பார்த்தாலும், சம்பூர்ண ராமாயணம்,...
மேலும் வாசிக்க...

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு.....!எத்தனையோ மகான்கள் இந்த வலை பூமியில், அவர்கள் அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்!என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கும், என் அறிவை வளர்த்த ஆசிரியர் பெருங்குழுவுக்கும் என்னை ஒரு நல்லோனாய், நன்மதிப்புடன் இந்த உலகத்தில் வலம் வரச் செய்து கொண்டிருக்கும் என் இறைவனுக்கும் என் நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களை...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஈரோடு கதிர், தான் ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி, ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 130க்கும் மேலான மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவர் துறை வாரியாக அறிமுகங்கள் செய்தது நன்று.அன்பின் கதிரினை நல்வாழ்த்துகள் கூடிய நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார்...
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கும், ஊக்கமளித்து பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்திய வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் என் நன்றி.அன்புடன்கத...
மேலும் வாசிக்க...
வார்த்தைகளை பிசைந்து பிசைந்து வாசிப்பவர்களை சிக்கெடுக்க விடாமல் எழுதப்படும் கவிதைகள் வாசிக்கும் போது இதயத்தின் மையத்தில் உட்கார்ந்துகொள்ளும்.அள்ளிச் சுவைக்கும் போது தித்தித்தாலும், சுவை நீர்த்துப்போன நேரங்களில் பள்ளிடுக்களில் இருந்து நாவில் உதிர்ந்து சின்னதாய் சுவையூடுவது போல், அவ்வப்போது நினைவுகளில் வந்து போய்க் கொண்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதும், வாசித்த பின் சுவைப்பதும் நிறைவான ஒன்று.சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்துஇனிக்க...
மேலும் வாசிக்க...

கலைகளின் சிறகுகளில் அழியாத இடத்தைப் பிடித்தவை திரைப்படங்கள் என்றால் மிகையில்லையென்றே சொல்ல வேண்டும். மாநிலத்தின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தென்னிந்தியாவில் கொடி நாட்டியிருப்பதும் கூட திரைப்படம் என்றால் மிகையில்லை.அதே சமயம் ஆழ்ந்து பார்க்கும் போது தமிழ் சினிமாவின் எல்லைகள் காதல், சண்டை, தனியாக ஒட்டாமல் இணைந்து வரும் காமடி ட்ராக்...
மேலும் வாசிக்க...

இருக்கும் விரல்களுக்கு ஒரு வித்தையாய் கற்றுத் தேர்ந்து கலக்கி வரும் நட்புகளைப் பார்க்கும் போது, எப்படி இவர்களால் மட்டும் இப்படிச் செயல்பட முடிகிறது என்ற ஆச்சரிய விதை மனதிற்குள் விழுந்து கொண்டே இருக்கின்றது.எழுத்தை ரசிப்பதற்கு இணையாக படங்களை ரசிக்கும் மனதிற்கு…இதோ..எது கேட்டாலும் அதிகம் பேசாத கருவாயன் (எ) சுரேஷ்பாவுவின் படங்களைப் பார்க்கும்...
மேலும் வாசிக்க...

வெட்டிய மரம் கசிய விடும் கடும் வாசம், இந்த பூமிக்கான சாபக்கேடு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தன் வாழ்நாளில் எந்தவொரு கெடுதலையும் பூமிக்குத் தராமல், மனித சமூகம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உண்டு மீண்டும் சுவாசிக்க சுத்தமான காற்றைத் தரும் மரத்தின் மேல் நாம் காட்டும் துவேசம் படுபயங்கரமான ஒன்று… மனதைத் தொட்டுச் சொல்வோம், நம்மில் எத்தனைபேர்...
மேலும் வாசிக்க...
எழுத்தின் மீதான வேட்கை பள்ளி முடிக்கும் பருவம் முதலே மனதின் ஏதோ ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. ரகசியமாய் பழைய நோட்டுகளில் கிறுக்கி பதுக்குவதும், கல்வியாண்டின் இறுதிகளின் ஆட்டோகிராப் புத்தகங்களில் வித்தியாசமாய் எதையாவது எழுதுவதையும் வடிகாலாய் பயன்படுத்தி தாகம் தணித்துக் கொண்டிருந்த நிலையில் எழுத்தையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்கொண்டது ஜேஸிஸ் மற்றும் அரிமா சங்கங்கள். ஜேஸிஸ் இயக்கத்தின் பயிற்சி வகுப்புகளும்...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர்களே !கடந்த ஒரு வார காலமாக நண்பர் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பொறுப்பினை திறமையாக நிறைவேற்றி, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 150க்கும் மேலான மறு மொழிகள் பெற்று,மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.இவர் வித்தியாசமான முறையில் புதுப்புது பதிவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன் அறிமுகப் படுத்திய விதம் நன்று. துறை வாரியாக - நாளுக்கு ஒவ்வொரு துறையாக - அறிமுகப் படுத்தியமை நன்று.அருமை நண்பர்...
மேலும் வாசிக்க...

இன்று வலைச்சரத்தின் இறுதி... இல்லையில்லை இந்த வலைச்சர வார ஆரம்பத்தின் முடிவு நாள். இந்த முடிவு மீண்டும் ஆரம்பமாக மாறலாம். திங்கள் முதல் சனிவரை ஆறு நாட்கள் ஆனந்தமான நாட்கள். இன்று விடைபெறும் நாள்... சந்தோஷங்கள் நிறைந்த பிரிவாக இருந்தாலும் பிரிவு பிரிவுதானே. நாளை முதல் நானும் பின்னூட்டத்தில் உங்களுடன். அப்புறம் இன்னைக்கு வானவில்... வானவில்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் இது ஆறாவது நாள் நண்பர்களே... ஐந்து நாட்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்துடன் இன்று எல்லாரும் சாப்பிடப் போகலாம் வாங்க என்று அழைக்கிறேன். வித்தியாசமான உணவு முறைகளை தங்களது தளத்தில் எழுதிவரும் நண்பர்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்வோம்.சாப்பாடு...எல்லோருக்கும் பிடித்த ஒன்று... யாரும் சாப்பாட்டை வெறுப்பதில்லை. தங்களது உடல்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள் நண்பர்களே... இதுவரை தமிழ், கவிதை, சிறுகதை என பல்வேறு விளைச்சல்களை பகிர்ந்து கொண்ட நாம் நம் நாட்டின் உயிர்நாடியாம் விவசாயம் குறித்த பதிவை பார்க்கலாம் தோழர்களே..."கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" என்றான் கவிஞன். அப்படிப்பட்ட விவசாயி குறித்து பார்க்கலாம் என்று விவசாயக் குடும்பத்தில் இருந்து...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே, உங்கள் உடலும் உள்ளமும் சுகந்தானே? நேற்று கவிஞர்களின் கவிமழையில் நனைந்த நாம் இன்று சிறுகதை சிற்பிகளின் செதுக்கல்கள் சிலவற்றை பார்க்கலாம். அதற்கு முன்னர் கடந்த இரண்டு தினங்களில் தமிழுக்காக உ.வே.சாவையும் கவிதைக்காக பாரதியையும் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்ட நான் இன்று சிறுகதைக்காக அதேபோல் ஒரு பகிர்வுடன் ஆரம்பிக்கலாம்...
மேலும் வாசிக்க...