இன்றும் நண்பர்களின் அணிவகுப்பு!
01 . Councel for any - சண்முகவேல் - ( கவலையற்றிருத்தலே வீடு : களியே அமிழ்தம் - பாரதியார் ) எனக்குப் பிடித்த பதிவு - உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா?
02 . மைந்தனின் மனதில் - மைந்தன் சிவா ( போற்றுவோர் போற்றட்டும்! தூற்றுவோர் தூற்றட்டும்! தொடர்ந்து செல்வேன் )
எனக்குப் பிடித்த பதிவு - தப்சி னு பேர் வரக்காரணம் என்ன? 03 . வந்தேமாதரம் - சசிகுமார்! ( குறிப்பு...
மேலும் வாசிக்க...

நண்பர்களே! கடந்த நான்கு நாட்களில் கணிசமான அளவு புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று நினைக்கிறேன்! இதோ இன்று, எனது உறவுகளை, தோழர், தோழிகளை, நட்பு வட்டத்தை உங்கள் முன்னால் கொண்டுவருகிறேன்! இவர்களில் பெரும்பாலாவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான்!
இவர்களின் அன்பும், ஆதரவும் இல்லையென்றால், மாத்தியோசியும் இல்லை, ஓ. வ. நாராயணனும் இல்லை!!!
...
மேலும் வாசிக்க...

டாக்டர் வசீகரன்: I would like call my friend, my brother, my son chitty babu to come on the stage!
Chitty: Hi good morning everybody!
டாக்டர் வசீகரன் : ஜென்டில்மேன்! இவன் ஒராள் நூறு பேருக்கு சமம்! நூறு பேரோட அறிவும் திறமையும் இவனுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு! இவனுக்கு எல்லாக் கலைகளும் தெரியும்! உலகின் எல்லா மொழிகளும்...
மேலும் வாசிக்க...
மரணத்தின் பயம்தன்னை மறந்திடு என்றொரு ரணம் சொட்டும் கவிவடித்தான் சித்தன்! எங்கே நீ வாழ்ந்தாலும் சாவோன்றே முடிவென்று செம்மண் தூரிகையில் எழுதுகிறான் ஜித்தன்!
குடிகாரக் கணவன்மேல் கொண்டுவிட்ட பாசம்தனை,முடியாத துயரத்தில் மூண்டெழுந்த கவிதைதனை பேரின்பா வலைப்பூவில் கண்டேன்! - கூரம்பாய்ஓரம்போய் ஒருக்களித்து நின்றேன்!!
ஆளுக்கொரு சாமி வச்சு, அது அதுக்கு கோவில் வச்சு பாழ் பட்டு போனதொரு கூட்டம் - அந்தப் ...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே! இன்று இரண்டாம் நாள்! இன்று நான் அறிமுகப்படுத்தும் பதிவர்கள் / பதிவுகள் பற்றி தனித்தனியே அறிமுகப்படுத்த விரும்பவில்லை! அனைவருக்கும் பொதுவான அறிமுகத்தை கீழே தருகிறேன்!
வலையுலக விஞ்ஞானிகள்!
" ஒரு விஞ்ஞானி வாழ்நாளில், தனது மூளையின் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் " என்று எங்கோ படித்த ஞாபகம்!...
மேலும் வாசிக்க...
ஹாய் நண்பர்களே!
நான்தான் உங்கள் ஓட்ட வட நாராயணன்! ' மாத்தி மாத்தி யோசிச்சு ' கடைசியில் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்! எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த, சீனா ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!
அதோ பை சொல்லிவிட்டு போய்க்கிட்டு இருக்காங்களே ஆனந்தி! அவங்களுக்கும் நன்றி!!
நண்பர்களே! இன்னிக்கு முதலாவது நாள்! வலைச்சர விதிகளின் படி, இன்னிக்கு நான் என்னை அறிமுகப்படுத்தணும்! ஆனா, நான் மாத்தியோசிச்சு, ஐயாகிட்ட...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற, தோழி ஆனந்தி - ஏற்ற பொறுப்பினை மிகுந்த கடமை உணர்வுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார்.இவர் ஏழு இடுகைகள் இட்டு, 125க்கும் மேலாக பதிவர்களை அறிமுகப் படுத்தி, ஏறத்தாழ 120 இடுகைகள் அறிமுகப் படுத்தி, 280க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பலப்பல புதிய அறிமுகப் பதிவர்கள் - பலப்பல புதிய அறிமுக இடுகைகள் - கடும் உழைப்பு - தேடிப் பிடித்து,...
மேலும் வாசிக்க...
பொழுது போக்கு விஷயங்களை மட்டுமல்லாமல் ,மிகவும் உபயோகமான தகவல்களை அளிப்பதிலும் நம் பதிவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்..இங்கே என்னால் முடிந்தவரை பதிவர்கள் வழங்கிய அவசியமான விஷயங்களை "A to Z " பாணியில் தொகுத்து வழங்கியுள்ளேன்...இங்கே "குழந்தை வளர்ப்பு" முதல் "பூமி தோன்றியது எப்படி வரை?" தெரிந்து கொள்ளலாம்...1.சித்ரா: அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்காக2.சி.பி.செந்தில் குமார் : பிரபல பத்திரிகைகளில் எழுதி...
மேலும் வாசிக்க...
தேர்தல் ஒரு வழியா "பூச்சாண்டி" காமிச்சுட்டு போய்டுச்சுன்னு "துணை முதல்வர் ஸ்டாலின்" மாமல்லபுரம் ரிசார்ட்டில் ஓய்வெடுப்பது மாதிரி நாமும் இன்னும் ரிலாக்ஸா இருக்க முடியாது:))...மே 13 வரை கண்ணாமூச்சி ஆட்டம் அரசியல் களத்தில் டிங்கு..டிங்குன்னு:)) ஆடிட்டு தான் இருக்கும்...தேர்தலுக்கு முன்னர் வரை கூட்டணி குத்தாட்டம் மற்றும் குரங்கு ஜம்பிங் அரசியல் கோமாளிஸ் பத்தியே பேசி அசை போட்ட நமக்கு இன்னும் தேர்தல் முடிவு வரும் வரை யாருக்கு...
மேலும் வாசிக்க...
சில பதிவர்கள் எந்த விஷயத்தை பற்றி சொன்னாலும்,அதை படிக்கணும்னு செம ஆர்வம் தோணும்...அது மொக்கை..மரணமொக்கை னு லேபில் இல் குறிப்பிட்டு இருந்தாலும் :))கூட. .படிக்கும்போதே உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை வழிந்தோடும்...:). அந்த மாதிரி சில தரமான ரசனை உள்ள பதிவர்கள் 1. ஜீ : சுஜாதா,எஸ்.ரா,உலக படங்கள்,சாரு ன்னு ரசிக்கும் ஒரு சுவாரஸ்யமான பதிவர்..சின்னதா ஒரு விஷயத்தை கவிதை மாதிரி :) போடுவார்..ஆனால் செம கிளாஸ் ஆ இருக்கும்..உலக...
மேலும் வாசிக்க...
ரெண்டு சுவாரஸ்யமான நண்பர்கள் பேசிட்டு இருக்கிறதை நாம வேர்கடலை வாங்கி கொறிச்சுட்டே கேட்கும் ஒரு கேஷுவல் டாக்கிங் தான் இந்த பல்சுவை பதிவுகள்...நம்மை சுத்தி நடக்கும் பல நிகழ்வுகளை ,ஒரே நேரத்தில் ஜாலியா சுருக்கமா சுவாரஸ்யமா சொல்லிட்டு போறது...அப்படி நான் ரசிச்ச சில வலைப்பூக்கள்...1 . சமுத்ரா: There is no choice...முதல்ல சொல்ல போறது இந்த பதிவரின் பல்சுவை பதிவு பத்தி தான்... இவரின் "கலைடாஸ்கோப்" பதிவுகள் ரொம்பவே இஷ்டம்...என்னவோ...
மேலும் வாசிக்க...
நாம் உருவாக்கும் நம் வலைப்பூக்கள் நமக்கு ஒரு கற்பனை வீடு:)) மாதிரி தான்...அந்த வீட்டை கலர்புல் ஆ வச்சிருந்தால் அதுவும் ஒரு அழகு தான்...என் பார்வையில் என் கண்ணில் பட்ட சில அழகு வலைப்பூக்களை இங்கே பதிவுடுகிறேன்...நல்லா கவனிங்க..சில வலைப்பூக்கள் மட்டுமே...வலைப்பூக்களுக்கு உருவாக்கும் லே அவுட் ..ஹெட்டர்ஸ் இல் இருந்து டெம்ப்ளேட்,font ..,theme,பொருத்தமான கலர்ஸ் ன்னு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ப்லாக்கை கார்ஜியஸ் ஆ காமிக்கிறது...
மேலும் வாசிக்க...
இசை........பலருக்கு இது இருந்தால் போதும்...:))சோறு தண்ணி வேணாம்.ஆனால் அந்த இசையவே கணிச்சு...ரசிச்சு..லயிச்சு...பிரிச்சு தொங்கவிட்டு தோரணமாய் கட்டும் ,இசையால் தாலாட்டும் வலைப்பூக்கள் பற்றி தான் இன்னைக்கு... இசை கருவிகள் எல்லாம் எப்படி பாட்டுக்களில் யூஸ் பண்ண பட்டு இருக்கு...ன்னு தானும் ரசிச்சு...நம்மளையும் அடடே போட்டு மலைக்க வைக்கும் கே.ரவிஷங்கர்க்கு ஒரு பெரிய சல்யூட்..பெரும்பாலும் இவர் எடுத்து கொண்டிருப்பது இளையராஜா அவர்களின்...
மேலும் வாசிக்க...
ஹாய்..மக்காஸ்..வெல்கம் டு வலைச்சரம்..:)) முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு என் வணக்கங்களும்,நன்றிகளும்..!! ஹைக்கூ அதிர்வுகள் ஆரம்பிச்சு ஒலக மொக்கையா ஆடிக்கு ஒன்னு...அமாவாசைக்கு ஒண்ணுனு பதிவா போட்டுட்டு இருக்கேன்.:)))ஆர்வ கோளாறில் முதன் முதலில் போட்ட சில பதிவுகள் இன்னும் என் ஸ்பெஷல் செல்லங்கள் லிஸ்டில் இருக்கு ...:))) ப்லாக் ஆரம்பிக்கும்போது மனசுக்கு தோணியதை எல்லாம் எந்த எடிட்டும் பண்ணாமல் ,ஹிட் பத்தியோ:))..வோட்டு:))...
மேலும் வாசிக்க...