07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 3, 2011

விடை சொல்ல தெரியாத வெள்ளி

சினிமா விமர்சனங்களாகட்டும், மற்ற விமர்சனங்களாகட்டும் அதை எழுதுவதில் மிகவும் தனித்திறமை படைத்தவர் கிரி. எப்படி எழுத வேண்டும் என இவரிடம் நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ளலாம். மிகவும் உற்சாகமாக எழுதுபவர். இவரின் எந்திரன் இங்கே

பல அரிய தகவல்களை நம்மில் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவர்கள் பலர் உண்டு. அப்படி பல தகவல்தனை நம்மிடம் அழகாக சொல்லும் வல்லமை பனித்துளி சங்கர் அவர்களிடம் அதிகம்

பார்வையற்றவர்களை எண்ணிப் பார்க்கையில் நாம் பாக்கியசாலிகள் என நினைத்து கொள்ளலாம், ஆனால் கண்ணிருந்தும் குருடர்களாகவே நாம் வாழ்கிறோம் என சொல்வதுண்டு. ஆன்மிக கடலில் ஒரு பாராட்டுதனை காணலாம். பிறரை போற்றி அவர்களை முன்னிறுத்துவதுதான் நமது தலையாய கடமை. 

சில விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை சொல்லிவிடலாம் என முயற்சிகள் குறைவதே இல்லை. மரணத்திற்கு பின்னர் என்ன என அத்தனை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் ஜனா. 

மெய்யப்பன் அவர்களின் வலைப்பூவில் பல அரிய விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இயல்பு இயலை சொல்லித் தரும் விதம் அழகு. 

அறிவியல் பற்றி அழகிய பதிவு இது. சர்க்கரை நோய் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். 

எது தவறு, எது சரி என்பது பற்றிய ஒரு அழகிய பாடம் இங்கே. 

இது ஒரு அழகிய பதிவு. பாலசுப்ரமணியம் ஐயாவின் பார்வையில் எழுதுவது, படிப்பது குறித்த ஒரு அலசல் இங்கே. 

கலகலப்பாக பல விசயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் காயத்ரியின் ஒரு பதிவு இங்கே. விடுகதைக்கு விடை தேடும் பாதை சரிதான். 

சில பல நேரங்களில் சரியான ஊக்குவிப்பு இல்லாத காரணத்தால் பலர் எழுத மறுத்துவிடுவதுண்டு. இவர் அப்படியல்ல என்றே கருதுகிறேன். கவிதையினை படித்து பாருங்கள். 

சிறுகதைகளில் பல காவியங்களை படைத்துவிடும் வல்லமை பலரிடம் உண்டு. 

இந்த வெயிற்காலம் தரும் சுகம்தனை எப்படி சொல்வீர்கள்? 

காதலே என் காதலே எனும் இந்த கதையைத்தான் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

1 comment:

  1. அசத்தலான அறிமுகங்கள்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று வாசிக்கிறேன்.பாராட்டுக்கள்.

    ReplyDelete