அனைவருக்கும் வணக்கம்
எனக்கு நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பதிவிட முடிவவில்லை.அதனால் சீனா ஐயா என்னை மன்னிக்கவும்
நாம் இன்று சிலபயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போம்
ப்ளாக்கர் நண்பன்
நமக்கு தேவையான File-களை Online-ல இலவசமாக பதிவேற்றலாமாம்.இதுல நிறைய வசதி இருக்காம்.மேலும் இவர் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?-ன்னு ஒரு தொடர் பதிவும் எழுதிருக்காரு.அதுவும்...
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் வணக்கங்கள்
நாய்-நக்ஸ் கண்மணி அன்போட காதலன் பாட்ட டப்பிங் பன்ன Google-க்கு இசையமைப்பாளர் தேவைப்படுதாம்.இந்த டப்பிங் பாட்டை எழுதியது யார் என்று இங்கே சென்று பாருங்கள்.உங்களுக்கே புரியும்
தமிழர்கள் விண்டோஸ் 7 -ல நமக்கெல்லாம் தெரியாத ஒரு வசதி தமிழர்களுக்கு தெரியுதாம் அது என்னன்னு பார்ப்போமா
மதிஓடை ...
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் வணக்கம்.
ஆணிவேர்
நண்பர் சூர்யாஜீவா நம்ம நாட்டின் பெட்ரோல் விலையை யார் தீர்மானிக்கிறார் என்ற உண்மையை நமக்கு சொல்கிறார்
தமிழ்வாசி
நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் ஒரு பஸ்சில் நடந்த கூத்த பார்த்துட்டு சொல்ராரு
கவிதை...
மேலும் வாசிக்க...
நண்பர்களே எனக்கு இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை அன்புக்குரிய வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயாகொடுத்திருக்கிறார்.இந்த பதவியை கொடுத்த சீனா ஐயா-வுக்கு நன்றி
சீனா ஐயா கொடுத்த ஆலோசனையின்படி எனது அறிமுகத்தை தொடங்குகிறேன்.
எனது பெயர் சதிஷ்கிருஷ்ணன்.எனது ஊர் வைராவிகிணறு.இந்த இரண்டையும் சுருக்கி வைரைசதிஷ் என்ற பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து ஆங்கில வலைத்தளத்தில் உள்ள ப்ளாக்கர் போன்ற தொழில்நுட்ப தகவல்கலையும்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோதரி ஷக்தி பிரபா தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 9 பதிவுகள் இட்டு 80 பதிவர்களை அறிமுகம் செய்து 140 பதிவுகளை அறிமுகம் செய்து ஏறத்தாழ 220 மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவரது அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் அத்தனையும் அருமையான பதிவுகள். சகோதரி ஷக்தி பிரபாவினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்....
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம்.
குட்டிப் பதிவு தான் ஹிஹி :D
நன்றி சொல்லி விடைபெறும் நேரம். என்னை சிபாரிசு செய்து தொடர் உற்சாகம் அளித்த வை.கோ. சாருக்கும், அழைத்த சீனா அய்யா, மற்றும் வலைக்குழுவுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நீ............ண்ட பதிவுகளை பொறுமையாக படித்து, பின்னூட்டமிட்ட, இடாத அனைத்து ...
மேலும் வாசிக்க...

அமைதிக் கடல்
தனித்து ஜனிக்கும் நீர்த்துளி, பெருகியோடி, ஆறாகவும் நதியாகவும் உருமாறி, பின் கடலில் கலக்கிறது. அது கடலில் கலந்ததால் இனி அது துளியல்ல. அதற்காக அது முடிந்தோ, இல்லாமலோ ஆகிவிடுவதில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறி வேரொன்றின் அண்டவடிவில் கலந்துவிட்டது.
வாழ்கையின் மொத்த பாகத்தில் நாம் கண்ட சுக துக்கங்கள் எத்தனை!...
மேலும் வாசிக்க...

துவளும் நதிகள்
மலர்கள் முதியோர் ஆசிரமம் கிருஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தன்னையே புதுப்பிச்சுட்டு இருந்தது.
முதியோர் இல்லங்களை விட முதியோருக்கான ஆசிரமங்கள் பரவாயில்லை. இங்க வரவங்க சொந்த செலவுல ஆயுள் சந்தா கட்டி பாதுகாப்பு, துணைக்காக தேடி வரவங்க. பிள்ளைகளுடன் ஒட்டு உறவு இருக்கும். முதியோர் இல்லத்துல ஆதரவில்லாம...
மேலும் வாசிக்க...

முதிரும் நீரோடை
அன்புள்ள டைரி,
உன்னோட பேசலைனா எனக்கு பொழுதே போகாது. நீ என் வாழ்கைல முக்கிய அங்கமில்லையா? அங்கம் மட்டுமா, நமக்குள்ள புதைந்து கிடக்குற ரகசியம் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். சின்ன வயசில் பெட்டி டேவிஸ் உன்னை அறிமுகப்படுத்திய நாள்லிருந்து இன்னி வரை என்னோட ஆருயிர் தோழி நீ தான்.
வரவர இளமைபருவத்தோட...
மேலும் வாசிக்க...

வாழும் அருவி
இடம்: கண்மணி காலனியின் க்ளப் ஹவுஸ்
பாத்திரங்கள்: ஸ்ரீ என்கிற ஸ்ரீமதி, ஏஞ்செலா, சுஷீ, மதி, ரேஷ்மா
நேரம்: ...
மேலும் வாசிக்க...