07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 15, 2013

ஸ்னேகமாயும்,பூந்தூவலாயும்,,,,,,


வணக்கம் இன்று ஏழாவது நாளாக,,,,,,திரு கிருஷ்ணகுமார் அவர்களின் உண்மைபுதிதன்று வலையிலிருந்து,,,,,,                           http://unmaiputhithandru.blogspot.in/

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 01

ஜி . நாகராஜனின் நினைவைக் கொண்டாட வேண்டுமென , தம்பி பயஸ் தான் முன்மொழிந்தார் .உடனே அதைச் செயல் படுத்த வேண்டும் என முடிவு செய்தோம் . மதுரைப்  புத்தகக் கண்காட்சியில் உள்ள படைப்பரங்கில், அதனை நிகழ்த்துவது என்று முடிவானது . கோவை வெளிச்சம் வெளியீடு நிறுவனர் நண்பர் பாலாஜி அவர்களை இது குறித்து கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய "அண்ணாச்சி" திரு . வேலாயுதம் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன் . பப்பாசி நிர்வாகிகளிடம் பேசி அண்ணாச்சி கட்டணமின்றி அனுமதி பெற்றுத் தந்தார் .முதல் நன்றியும் , வணக்கமும் அண்ணாச்சிக்குச் சொல்ல வேண்டும் .பப்பாசிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இனி வரும் காலங்களில் பப்பாசி தான் முன்னின்று நடத்துகிற புத்தகக் கண்காட்சிகளில் மாலை நேரப்  பொது அமர்வுகளில் நமது மொழியின் மற்றும் பிற மொழிகளின் மகத்தான படைப்பாளிகளை வெகு மக்களுக்கு, தகுதியான சொற்பொழிவாளர்கள் வழியே சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம் . ஔவை , வள்ளுவன் , இளங்கோ , பாரதி , காளிதாசன் , ,,,,,,,,,,,,,,,,,,,

திருநங்கைகளின் மாநில மாநாட்டில் . . .

ஒருவரின் வளரிளம் பருவத்தில் , அவரது உடலில் ஏற்படும் காத்திரமான மாற்றம் காரணமாகவே அவர் தன்னைத் திருநங்கையாக உணர்கிறார் . மாறுகிறார் .

அவர் உணர்வதை , மாறுவதை அவரைத் தவிர வேறு யாரும் அந்தக் குடும்பத்தில் ஒப்புக்கொள்ளுவதில்லை .ஏற்பதில்லை .

அத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவரை குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக , இரக்கமின்றி கொன்று விடுகிற அளவுக்குப் பேதமையும் , கொடுமையும் நிலவுவதும் உண்டு . இதற்கு மேலும் இதில் விவரிக்க எதுவுமில்லை .

பெரும் புறக்கணிப்பும் தனிமையும் வழியும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது . இதை எழுத்தில் இறக்கி , பொதுச் சமூகத்திற்கு உணர்த்திய பெருமை வித்யாவுக்கு உண்டு .


                               ********************************************

ரூபன் அவர்களின் எழுத்துப்படைப்பிலிருந்து,,,,,,,
                                       http://2008rupan.wordpress.com

இதயமே…….. இதயமே……..
இதயமே…….. இதயமே……..
என்னை ஏன் கொள்ளுகிறாய்
ஆயிரம் பூக்கள் என் மீது
விழுகிறது-அந்த பூக்களை
தூக்கி எறிந்து விட்டு-நீதானே
என் இதயத்தில் சூடும் மலராக
நான் நினைக்கிறேன்
நீ ஏன் முற்களாய் குத்துகிறாய்


என் தூரிகை உதடுகளால்
கண் இமைக்காமல் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடி//

                                                                             *************************

காணாமல் போன கனவுகள்ராஜி அவர்களின் வலையிலிருந்து,,,,,

                                                        http://rajiyinkanavugal.blogspot.in/




குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்
    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...,,,,,,,,


**********************************
கே.பி ஜனா அவர்களின் வலையிலிருந்து ,,,,,,,,,,,

நல்லதா நாலு வார்த்தை... 16



 
படைத்தவனை உதவ அழை.

ஆனால்

பாறைகளிலிருந்து விலகி

படகோட்டு.

-  Proverb

(‘Call on God, but row away from the rocks.’)


ஊகம் பதினெட்டு, ஊக்கம் ஒன்று...


 

 
அன்புடன் ஒரு நிமிடம் - 43
 
யில் எக்மோரை நெருங்கிக் கொண்டிருந்தது. வினோதுக்கு மனது இதமாக இருந்தது. அதே போல் ஆர்வமுள்ள நண்பனுடன் இரண்டு நாள் அந்த இலக்கிய கருத்தரங்குக்கு சென்றுவிட்டுத் திரும்பியதில்!. வெகு நாளைய அவா ஆயிற்றே

                                      ************************************************

கதம்பமாலையிலிருந்து,,,,

                                                                       http://jeevanathigal.blogspot.com/

கருவிலிருந்தே கேள்விப்மும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்

சனியன்...

கடவுள்தான் 
விகாக...

அம்மாவின் வயிற்றுக்குள்
அறிமுகமில்லா குரலில்
நான் கேட்ட வார்த்தைகள் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
‘’சனியன்’’ பொண்ணா பொறந்து தொலைக்கப்போவுது?...

கருவிலிருந்தே கேள்விப்பட்ட
கடவுள்தான் என்றாலும்
இன்னமும் தேடிக்
கொண்டேயிருக்கிறேன்
விடை தெரியா ஒற்றைக்கேள்விக்காக...

அம்மாவின் வயிற்றுக்குள்
அறிமுகமில்லா குரலில்
நான் கேட்ட வார்த்தைகள் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
‘’சனியன்’’ பொண்ணா பொறந்து தொலைக்கப்போவுது?...






மகன்களுடனும்
மகள்களுடனும்
மகிழ்ச்சியாய் வயோதிகம் கழிக்கும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் வாரிசுகளின் நாகரீக நினைவுகளில்
‘’சனியன்’’ வயசானா ஒரு ஓரமா கெடக்கிறதுதான?...





வாழ்த்துக்கள் அனைவாருக்குமாய்/
விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்,
விமலன்












14 comments:

  1. அன்பின் நிறைவுடன் - அருமையான பதிவுகளின் அறிமுகம்!..நன்றி விமலன்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜ் சார்,தங்களது வருகைக்கு

      Delete
  2. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்,தங்களது வருகைக்கு

      Delete
  3. அருமையான வாரமாக
    தங்கள் வலைச்சர ஆசிரியர் வாரம் இருந்தது
    வித்தியாசமான படங்களுடன் அறிமுகம் செய்த விதமும்
    அற்புதமான பதிவர்களை அறியச் செய்ததும் மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி ரமணி சார்,தங்களது வருகைக்கு.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள். ஒரு சில நன் அறியாதவை.
    ஒரு வாரம் சிறப்பான அறிமுகங்கள் செய்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீ என் முரளிதரன் சார்,தங்களது வருகைக்கு/

      Delete
  6. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    வித்தியாசமான வாரமாகக் கொண்டு சென்றீர்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அன்புடன் என் வலைப்பூவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  8. நன்றி சேகுமார் சார்
    ,தங்களது வருகைக்கு

    ReplyDelete
  9. நன்றி கேபிஜனா சார்,தங்களது வருகைக்கு

    ReplyDelete
  10. சிறப்பாக ஆசிரியர் பணியை இந்தவாரம் முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...தங்களின் தளத்தில் பயணிப்போம் இனி!

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவாக முடித்துள்ளதற்கு, பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது